<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674</id><updated>2012-02-16T03:14:36.346-08:00</updated><category term='திருவேங்கடம் வேலுப்பிள்ளை'/><title type='text'>உணர்வாளன்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>69</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-4598214706943772570</id><published>2011-11-29T11:03:00.000-08:00</published><updated>2011-11-29T11:03:04.528-08:00</updated><title type='text'>ஈழத்தின் இன்னல் துடைக்க வந்த கால(க்) கடவுளர்கள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt; இன்றைய நாள்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஈழத் தமிழர்களின்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; வரலாற்று பாதையில்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கால(க்) கடவுளர்களை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நினைவு கூரும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கண்ணீர் கலந்த நாள்!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt; &lt;a href="http://2.bp.blogspot.com/-61CsEln8yIQ/TtIf6FwpqmI/AAAAAAAAB4s/HOXdFfCrRF8/s1600/Maveerar.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://2.bp.blogspot.com/-61CsEln8yIQ/TtIf6FwpqmI/AAAAAAAAB4s/HOXdFfCrRF8/s400/Maveerar.jpg" width="370" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href="" name="more"&gt;&lt;/a&gt;எங்கே அவர்கள் என&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஏன் தேடுகின்றீர்கள்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அட கல்லறைகள்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; எங்கே எனவுமா&amp;nbsp;தேடுகின்றீர்கள்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; எங்கள் உள்ள(க்) கோயிலினுள்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; உறவுகள் வாழ்வதற்காய்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; உயிர் கொடுத்த&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; உத்தமர்கள் தூங்குவதை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அறியாது தேடுவது&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மடமை அல்லவா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நாம் சுவாசிக்கும்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மூச்சுக் காற்றில்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அவர் தம் நினைவுகள்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; பறந்து வந்து&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மேனியில் ஒட்டி&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; சிலிர்ப்பை தருகின்றதே!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நீங்கள் உணரவில்லையா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; உங்கள் கண்களை&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஒரு கணம் மூடி&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மீண்டும் திறவுங்கள்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; இதோ கல்லறைகள்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; சிகப்பு மஞ்சள் கொடி&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கொண்டு அலங்கரிக்கப்பட்டு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கண்ணீரால் கழுவப்படுகின்ற&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; காட்சியினை(க்) காண்பீர்களே!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; சற்று(த்) தொலைவில்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கொஞ்சம் ஓரமாய்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நாம் உங்களோடு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; இருக்கிறோம் என&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஒருவர் சொல்லும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஓசை உங்கள்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; காதில் விழவில்லையா?&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt; &lt;a href="http://2.bp.blogspot.com/-S8REKf-gzY4/TtIgYpyQw7I/AAAAAAAAB40/7XHHiSDA-jA/s1600/Maveerar+Kallarai.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-S8REKf-gzY4/TtIgYpyQw7I/AAAAAAAAB40/7XHHiSDA-jA/s400/Maveerar+Kallarai.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கல்லறைகள் அழித்து - எம்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; காவற் தெய்வங்களின்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நினைவு(த்) தடங்களினை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; உடைத்து விட்டோம் என&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மனித நேயமற்ற&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; போர் அரக்கர்கள்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கூக்குரலிடுகையிலும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அஞ்சாதே என&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அவர்கள் சொல்லுவது கேட்கிறதா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; வீசும் காற்றில்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; தம் சுவாசத்தை அனுப்பி&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; எம்முள் வீரத்தை தருகிறார்களே!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஓடும் நீரிலும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஓசைப் படமால் நீந்தி வந்து&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; வாழும் ஈழம் தனை நாம் பார்க்க&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஆசையென வாஞ்சையோடு சொல்கிறார்களே!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; வானம், தரை, எம் தாவரங்கள்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; என சூழல் முழுதும் தம்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நினைவுகளை(ச்) சுமந்து வந்து&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; எம்மோடு பயணிக்கும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஈழத்து காவிய நாயகர்களை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அறியாதோராய் இன்று&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; எங்கெங்கோ தேடுகின்றோமே!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; என்ன உங்கள் உள்ளே&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அவர்கள் உள்ளார்கள் என&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நினைவூட்டுகிறார்களா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; தாம் வாழா விட்டாலும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; தமைப் பெற்ற&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; திரு நாடு பகை பிடியிலிருந்து&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மீள வேண்டுமென&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; உயிர் கொடுத்த&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; உத்தமரை இப்போது&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; உங்கள் உள்ளத்தில்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கண்டு தரிசிப்பீர்களே!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; இது தான் அவர்கள்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; காலப் பெரு வெளியின்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; தடித்த நாளிகைகளுக்கு நடுவே&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; தமிழரின் வாழ்க்கை(க்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கோலம் சிறக்க&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; உயிர் கொடுத்த&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; உன்னத மனிதர்கள் அவர்கள்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மாவீரர் கல்லறையை அழித்தால்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மக்கள் மனங்களில்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அவர் தம் இருப்பிடமும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; தொலைந்து விடும் என&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மதி கெட்டவர்கள் நினைத்திருக்க&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நாமின்று எம் மனங்களில் அல்லவா&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அவர்களை இருத்தி&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; பூஜித்து சபதம் எடுக்கின்றோம்!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt; &lt;a href="http://1.bp.blogspot.com/-Lgw2qBHGfd0/TtIg4apd6jI/AAAAAAAAB48/42aJ29630qo/s1600/Maveerar+Nazh.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://1.bp.blogspot.com/-Lgw2qBHGfd0/TtIg4apd6jI/AAAAAAAAB48/42aJ29630qo/s400/Maveerar+Nazh.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நேரத்தைப் பாருங்கள்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; 5.38 நிமிடங்களாகி விட்டதே,&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; இதோ தேசப் புதல்வன் உரை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; உங்கள் காதுகளில் விழவில்லையா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கல்லறைகளில் தூவிட&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மலர்களை மனதில் எடுத்து&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; உரை கேட்டவாறு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நிற்கையில் இப்போது&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; 6.08 நிமிடம் ஆகி விட்டதே!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; துயிலுமில்லப் பாடல்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; எம் காதுகளில்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கடந்த நினைவுகளை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மீண்டும் தட்டியிருக்கிறதே!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கேட்டீர்களா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கோயில் மணி ஒலித்து&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கல்லறையில் துயிலும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; எம் குழந்தைகளை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; துயிலெழுப்புகின்றதே!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; எம் கண்களில் கண்ணீர் வருகையிலும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; காலத்தின் முன்னே&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; அவர்கட்கு கொடுக்க எம்மிடம்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஒன்றும் இல்லையே எனும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கவலையுடன் தானே&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நாம் மண்டியிட்டு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; எம்மை மன்னியுங்கள் என&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; இப்போது அவர்களிடம்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; இரந்து கேட்க முடியும்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; வாருங்கள் எல்லோரும் கேட்போம்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஒவ்வோர் ஆண்டும்&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; எம் வீரத்தை ஓர்மமாக்கி&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; ஓயாத தமிழர் சேனையின்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; வெற்றிச் சேதிகளை அவர்கட்கு&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; கொடுத்தோம்- இப்போது&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; எம் வசம் ஏதும் இல்லையே&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; என அவர் பாதங்களில்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மண்டியிட்டு அழுகின்றோமா- இல்லை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; நாளை ஓர் நல்ல சேதியோடு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; உம் வாசல் வருவோம்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; என சபதம் எடுக்கின்றோமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt; &lt;a href="http://3.bp.blogspot.com/-bM7RyOQS458/TtIjDSMMnUI/AAAAAAAAB5E/Zk6dFHbq3iU/s1600/Maveerar+Thinam.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://3.bp.blogspot.com/-bM7RyOQS458/TtIjDSMMnUI/AAAAAAAAB5E/Zk6dFHbq3iU/s400/Maveerar+Thinam.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தான் வாழா விட்டாலும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; தமிழர் தம் வாழ்வு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; சிறந்திட தீயாய் எழுந்த&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; தீரர்களை நெஞ்சில் நிறுத்தி&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; வேரோடு அழிந்த&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; எம் வாழ்வு&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; மீண்டும் சிறக்க&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; வேகம் கொடுப்போம்!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நன்றி நாற்று&amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-4598214706943772570?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/4598214706943772570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4598214706943772570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4598214706943772570'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/11/blog-post.html' title='ஈழத்தின் இன்னல் துடைக்க வந்த கால(க்) கடவுளர்கள்!'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-61CsEln8yIQ/TtIf6FwpqmI/AAAAAAAAB4s/HOXdFfCrRF8/s72-c/Maveerar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-4074490587757865652</id><published>2011-11-27T20:28:00.000-08:00</published><updated>2011-11-27T20:28:31.039-08:00</updated><title type='text'>மாவீரர்நாள் அறிக்கை-2011</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-XNrgdWG_tPw/TtMNRzZ6CJI/AAAAAAAAAJQ/Fr6lVjs48hA/s1600/photo1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="256" src="http://4.bp.blogspot.com/-XNrgdWG_tPw/TtMNRzZ6CJI/AAAAAAAAAJQ/Fr6lVjs48hA/s320/photo1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தலைமைச் செயலகம், &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; த/செ/ஊ/அ/08/11 &lt;br /&gt;தமிழீழ விடுதலைப்&amp;nbsp; புலிகள்,&lt;br /&gt;தமிழீழம்.&lt;br /&gt;27/11/ 2011. &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!&lt;br /&gt;இன்று மாவீரர் நாள்.&lt;br /&gt;தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள்.&lt;br /&gt;காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள்.&lt;br /&gt;நீதி தேவதையின் காவலர்களாக, சத்தியத்தின் மறைபொருளாக வாழ்ந்து  வரலாறாகிவிட்ட&amp;nbsp; எங்கள் மாவீரர்களைப் போற்றும் புனிதநாளே இந்த மாவீரர்  நாளாகும்.&lt;br /&gt;எமது மாவீரர்களின் சாவு சாதாரண ஒரு நிகழ்வுடன் முடிந்துவிடவில்லை.  அவர்கள் இலட்சியத்திற்காக இறவாவரம் பெற்ற வீரமறவர்களாக வாழ்கின்றார்கள்.  எமது விடுதலைப்போராட்டத்தின் பெரும் சக்தியாகத் திகழ்கின்றார்கள். கொடிய  எதிரிகளினது வல்வளைப்பினையும் கூட்டுச்சதிகளையும் எதிர்த்த பேராயுதங்களாக  இருக்கின்றார்கள். எம்மினத்தின் இருப்பிற்கும் எமது இலட்சியப்  பயணத்திற்கும் இயங்கு பொருளாக எம்முள்ளே வாழ்கின்றார்கள்.&lt;br /&gt;இலட்சியத்தால் ஒன்றுபட்டு, இனமானத்தால் உந்தப்பட்டு, உலகெலாம் பரவி  வாழும் தமிழர்களாகிய நாம் இந்நாளில் எங்கள் சத்தியவேள்வியின் நாயகர்களைத்  தலைவணங்கிப் பூசிக்கின்றோம்.&lt;br /&gt;எமது வீரமறவர்களை வணங்குகின்ற இப்புனித நாளில் அவர்களைப் பெற்றெடுத்து  தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக உவந்தளித்த பெற்றோர்களையும்  அவர்தம் குடும்பத்தினரையும் எங்கள் மனங்களில் நிறுத்திப் போற்றுகின்றோம்.&lt;br /&gt;தமிழர் தாயகத்தில் எமது காவல் தெய்வங்களை நினைவுகூரும் நிகழ்வுகள்  எவையும் வெளிப்படையாக நடாத்த முடியாத சூழ்நிலையே நிலவி வருகின்றது. மாவீரர்  துயிலுமில்லங்களைத் துடைத்தழித்து, மக்களை இரும்புப்பிடிக்குள்  வைத்திருப்பதனூடாக மாவீரர் நினைவுளை அழித்துவிட முடியுமென்று சிங்கள தேசம்  கனவு காண்கின்றது. தாயகத்தில் மாவீரர் நாளை நினைவுகூர முடியாவிட்டாலும்  தமிழர்கள் வாழும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழகத்திலும் பேரெழுச்சியுடன்  நிகழ்வுகள் நடைபெறுகின்றன.&amp;nbsp; நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும்  எமது மக்களின் விடுதலை உணர்வை யாராலும் அழித்துவிட முடியாது என்பதை  இந்நிகழ்வுகள் கட்டியங்கூறி நிற்கின்றன..&lt;br /&gt;அன்புக்குரிய தமிழ் மக்களே,&lt;br /&gt;இன்று சிங்கள தேசம் எமது விடுதலைப் போராட்டத்தினை அழித்துவிட்டதாக எண்ணி  அந்த மமதையில் மூழ்கிப்போய் நிற்கின்றது. ஆண்டாண்டு காலமாக தம் சொந்த  நிலத்தில் வாழ்ந்த எம்மக்களைத் தமது நிரந்தர அடிமைகள்போல் நடாத்தி  வருகின்றது. போர் முடிந்து விட்டதாகவும் இனி பொருளாதார அபிவிருத்திதான்  முக்கியம் எனவும் கூறிவருகின்ற மகிந்த தலைமையிலான சிங்கள அரசாங்கம்,  இதன்மூலம் வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்து&amp;nbsp; சிங்கள தேசத்தினை மட்டும்  செழிப்புறச்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன்&amp;nbsp;  தமிழர்களுக்கும் அபிவிருத்தி&amp;nbsp; என்ற மாயையினை உருவாக்கி அதன் மூலம்  தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புறந்தள்ளுவதுடன் தமிழர் தாயகம் மீதான  தொடர் இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை&amp;nbsp; இருட்டடிப்புச் செய்யும்  நாசகார வேலைகளையும் செய்துவருகின்றது.&lt;br /&gt;பொருளாதார அபிவிருத்தி, நல்லிணக்கம் என்ற வகையில்&amp;nbsp; தமிழர்களின், நில,  பொருளாதார, சமூக, பண்பாட்டு நெறிமுறைகளுக்கு ஒத்திசைவற்ற பொருளாதாரத்  திட்டங்களை&amp;nbsp; நடைமுறைப்படுத்துவதுடன் இதன் மூலம் தமிழர் நிலங்களைப்  பொருளாதார வலயம் எனவும், தொல்லியல் வலயம் எனவும் பிரகடனம் செய்து அபகரித்து  வருகின்றது. இந்த நிலங்களில் காலங்காலமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்கள்  அடியோடு விரட்டப்பட்டுள்ளார்கள்.&lt;br /&gt;மிக நீண்டகாலமாகவே தென்தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்டுவந்த சிங்களக்  குடியேற்றங்களும் தமிழர் தாயக நிலங்களை விழுங்கும் நடவடிக்கைகளும் தற்போது  இன்னும் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பகுதிகளில் போர்முடிவடைந்து  விட்டதாகச் சிங்கள அரசு கூறி ஐந்து வருடங்கள் கடந்தநிலையிலும் இன்னும் எமது  மக்கள் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். இவற்றைவிட சம்பூர் போன்ற எமது  மக்களின் பூர்வீக நிலப்பகுதிகள் நிரந்தரமாகவே அபகரிக்கப்பட்டுள்ளன. தனியே  தமிழருடைய நிலங்கள் மட்டுமன்றி முஸ்லீம் மக்களின் நிலங்களும்  தென்தமிழீழத்தில் அபகரிக்கப்படுகின்றன. இச்செயற்பாடானது, ‘சிறிலங்காவானது  சிங்கள பெளத்த மக்களுக்கே’ என்ற பேரினவாதக் கோட்பாட்டை  நடைமுறைப்படுத்துவதாக அமைகின்றது.&lt;br /&gt;நல்லிணக்கம் என்ற நாசகாரத் திட்டத்தின்கீழ் தமிழர் நிலங்களில் சிங்களக்  குடியேற்றங்கள் நாள்தோறும் முளைக்கின்றன. கூடவே படை முகாம்களும் பெளத்த  கோயில்களும் பெருகிவருகின்றன. சிங்கள அரசாங்கத்தின் குடியேற்றங்களும்,  பெளத்த கோயில்களும், படைகளின் இருப்புக்களும் தமிழ் மக்கள் மீதான  இனவழிப்பின் அடையாளங்களே என்பதைத் தமிழ் மக்கள் தெளிவாகப்  புரிந்துகொண்டுள்ளதுடன் அதனை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.&lt;br /&gt;தமிழர் தாயக எல்லைப்பகுதியில் இருக்கும் சிங்களக் கிராமங்களை இணைப்பதன்  மூலமும், தமிழர் பிரதேசங்களில் சிங்கள இனத்தவரைக் குடியேற்றுவதன் மூலமும்  தமிழ் மக்களின் குடிப்பரம்பலில் மாற்றத்தினை ஏற்படுத்தி அவர்களின் ஆட்புல  பலத்தினையும் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தினையும்&amp;nbsp; குறைக்கும் நடவடிக்கையில்  ஈடுபட்டுவருகின்றது சிங்கள அரசு. இடம்பெயர்ந்த மக்கள் முழுவதுமாகத் தமது  சொந்த இடங்களிற்குத் திரும்புவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக குடிசன  மதிப்பீட்டை மேற்கொண்டு அதனை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களின் அரசியல்,  பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை மட்டுப்படுத்துகின்றது மகிந்த அரசாங்கம்.&lt;br /&gt;ஒருபுறம் நில ஆக்கிரமிப்பினை மிக இலாவகமாகச் செய்துகொண்டிருக்கும்  சிங்கள அரசாங்கமானது மறுவளமாக தமிழ் மக்களை அவர்கள் வாழும் பகுதிகளில்  சுயபொருளாதாரக் கட்டமைப்புடன் நிம்மதியாக வாழ முடியாதவாறு&amp;nbsp; அச்சுறுத்தி  வருகின்றது. தமிழ் மக்கள் எப்போதுமே தமது அன்றாடக் கடமைகளிற்குக்கூட சிங்கள  தேசத்தில் தங்கி இருக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே அனைத்து  வேலைத்திட்டங்களையும்&amp;nbsp; நடைமுறைப்படுத்தி வருகின்றது. வீடுவீடாகச் சோதனைகளை  மேற்கொள்ளல், ஆட்பதிவுகள், காணிப்பதிவுகளை மேற்கொள்ளல், மீன்பிடிப்பதற்கான  அனுமதி, பொதுநிகழ்ச்சிகள் மற்றும் ஒன்று&amp;nbsp; கூடுவதற்கான அனுமதிகளை&amp;nbsp;  நடைமுறைப்படுத்தல் என நாளாந்தம் எமது மக்கள் சிங்கள ஆயுதப்படைகளிடம் தங்கி  இருக்கவேண்டிய சூழல் தொடர்கின்றது.&lt;br /&gt;இந்த நெருக்கடிகளை மீறி மக்கள் குரல்கொடுக்கும் போதெல்லாம் அவர்கள்  சிங்கள ஆயுதப்படைகளினால் அல்லது அவர்களின் கைக்கூலிகளால்  தண்டிக்கப்படுகின்றனர். கிறிஸ் பூதம் என்றும், கொள்ளையர்கள் என்றும்,  இனந்தெரியாத நபர்கள் என்றும் சிறிலங்காப்படைகளின் ஒட்டுக்குழுக்கள் மக்கள்  மீது தாக்குதல்களை நடாத்திவருகின்றன. படையினரின் சோதனைச்சாவடிகளிற்கு  அண்மையில் பட்டப்பகலில் பல்கலைக்கழக மாணவர்களும்&amp;nbsp; ஊடகவியலாளர்களும்  தாக்கப்படுகின்றார்கள்.&lt;br /&gt;அனைத்துலகத்தின் அழுத்தத்தினைத் தணிக்க அவசரகாலச் சட்டத்தினைத்  தளர்த்தி, அதற்குச் சமமான பிறிதொரு அடக்குமுறைச் சட்டத்தை உருவாக்கி தமிழ்  மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றது சிங்களப்  பேரினவாத அரசு. கைதுகள், காணாமற்போதல்கள் தொடர்கின்றன. விடுவிக்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்ட போராளிகளைக் கைதுசெய்தல், அவர்களை மீளவும் பதிவு செய்தல்,  இராணுவ முகாம்களுக்கு அழைத்து விசாரணை செய்தல், சித்திரவதை செய்தல் ஆகியன  தொடர்கின்றன. பெண்கள் மீதான அத்துமீறல்களும், பாலியல் வன்முறைகளும்  சிங்களப்படைகளினால் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;br /&gt;அதேவேளை எந்தப்பதிவிற்கும் உட்படுத்தப்படாமல் நூற்றுக்கணக்கான  போராளிகளும், தமிழ் இளையோர்களும் சிங்களப்படைகளின் இரகசிய சித்திரவதைக்  கூடங்களில் துன்புறுத்தப்பட்டுக் கட்டங்கட்டமாகக் கொல்லப்படுகின்றார்கள்.  இந்நடவடிக்கைகள் எல்லாமே ஊடகவியலாளர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும்  நன்கு தெரியும். பலர் இதனை வெளிக்கொண்டும் வந்திருக்கின்றார்கள். ஆனால்  மகிந்த அரசாங்கத்தின் இந்த அத்துமீறல்கள் எல்லாம் வரையறை இன்றி, எந்த  மாற்றமும் இன்றி, எந்த அச்சமோ அழுத்தமோ இன்றித் தொடர்கின்றன.&lt;br /&gt;காலங்காலமாக சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் தமிழ் மக்களை அவர்களின்  தாயக பூமியில் இருந்து கருவறுக்கும் நீண்டகாலத்திட்டத்தின் அடிப்படையிலேயே  செயற்பட்டுவந்துள்ளன. அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு, கலாச்சார  உரிமைகளையும், விழுமியங்களையும் மறுதலித்துவரும் சிங்களப் பேரினவாத  அரசாங்கங்களின் மகுடமாகவே மகிந்த இராஜபக்‌ஷ அரசாங்கத்தையும் தமிழ் மக்கள்  பார்க்கின்றார்கள்.&lt;br /&gt;தமிழர்களின் தனித்துவத்தையும், தாயகக் கோட்பாட்டினையும் மறுக்கும்  சிங்கள தேசம் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்போவதாகக் கூறி  மீண்டுமொரு பேச்சுவார்த்தை நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.  கண்துடைப்பிற்குக்கூட தமிழர்களுக்கு எதனையும் வழங்க முன்வராத சிங்கள  அரசாங்கங்களின் பேச்சுவார்த்தைகள் வெறும் காலங்கடத்தலே ஆகும் என்பதனைத்  தமிழ்மக்கள் நன்கு அறிவர்.&lt;br /&gt;அன்பான தமிழ்பேசும் மக்களே,&lt;br /&gt;மகிந்த இராஜபக்‌ஷ தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின்  தமிழ்மக்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளுக்கும், நாளாந்த மனித  உரிமை மீறல்களுக்கும்&amp;nbsp; தைரியம் ஊட்டும் காரணியாக இருப்பது தமிழ்மக்கள் பலம்  இழந்துள்ளார்கள் என்பதே ஆகும். மகிந்த இராஜபக்‌ஷவிற்கு இச்சூழலை  ஏற்படுத்திக்கொடுத்த அனைத்துலகச் சமூகம்&amp;nbsp; முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப்  பின்னருங்கூட மிக நீண்ட அமைதியினையும் அலட்சியப்போக்கினையும் கொண்டிருப்பதை  வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.&lt;br /&gt;அனைத்துலகம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது கடந்த ஈராண்டுகளாக பல  அழுத்தங்களை மேற்கொண்டுவருவதனை தமிழ் மக்கள் நன்கு அறிவர். ஆனால் அந்த&amp;nbsp;  அழுத்தங்களை மேற்கொள்ளும் நாடுகள், நாடுசாரா அமைப்புக்கள், ஐக்கிய&amp;nbsp; நாடுகள்  சபையின் அமைப்புக்கள் ஆகியவற்றுக்கிடையில் ஒத்திசைவற்ற தன்மை  காணப்படுகின்றது. கால வரம்பற்ற, மாறுபடும் நோக்கங்களைக் கொண்ட இந்த  அழுத்தங்களும் நடவடிக்கைகளுமே&amp;nbsp; சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான  தமிழின அழிப்புக்கு வலுச்சேர்ப்பவையாக உள்ளன. அனைத்துலகச் சமூகத்தின்  இத்தகைய&amp;nbsp; நெகிழ்வுத்தன்மை கொண்ட மென்போக்கு சிங்களப் பேரினவாத  அரசாங்கத்தின் தமிழின அழிப்பினை&amp;nbsp; நிறுத்தப்போவதில்லை; தமிழ்  மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட&amp;nbsp; இறையாண்மையினைக் கொடுக்கப்போவதும்&amp;nbsp;  இல்லை என்பதே உண்மை.&lt;br /&gt;நாடுகளினதும் பிராந்தியங்களினதும் பொருளாதார, அரசியல், பாதுகாப்பு  நலன்களைப் பேணும் பூகோள அரசியலைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர். இப்பன்னாட்டு  நலன்சார் அரசியற்போக்கைப் புறக்கணிக்கும் நோக்கமோ அல்லது அவற்றுடன்  ஒத்திசையாமற் பயணிக்கும் நோக்கமோ எமக்குக் கிடையாது.&lt;br /&gt;ஆனாலும், எம்மக்கள் மீதான இனவழிப்பினைத் தடுத்து நிறுத்தவேண்டும்; எம்  மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று  நடாத்தப்பட்டு நீதி கிடைக்கவேண்டும்; அனைத்துலகத்தின் பாதுகாப்புடன் கூடிய,  எமது சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கும் தீர்வு ஒன்றை நோக்கி நகரவேண்டும்  என்பதே எமக்கு முன்னுரிமையாக உள்ளது. இந்த வகையில்தான் அனைத்துலக மனித  உரிமை அமைப்புக்களின் பணிகள் மற்றும் ஊடகங்களின் பணிகளை நாம்  வரவேற்கின்றோம். தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனவழிப்பு  நடவடிக்கைகளை காலம் சென்றாவது உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய  பன்னாட்டு ஊடகங்களின் பணியினை எமதுமக்கள் நன்றி உணர்வுடன்  நோக்குகின்றார்கள்.&lt;br /&gt;அனைத்துலகச் சமூகத்தின் தமிழ்மக்கள் மீதான அக்கறைகளுக்கும்,  அவர்களுக்கான&amp;nbsp; நியாயமான உரிமைகளை நீதியின் அடிப்படையில்&amp;nbsp; பெற்றுக்கொடுக்க  முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கும் எமது அமைப்பு பூரண ஒத்துழைப்பினை  வழங்கி வருகின்றது. மேலும் தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும்  ஜனநாயக முன்னெடுப்புக்களை நாம் வரவேற்பதோடு அவர்களுக்குப் பக்கத்துணையாக  இருந்தே வருகின்றோம்.&lt;br /&gt;முள்ளிவாய்க்காலில் நாம் உறுதியளித்ததற்கு அமைய இன்றுவரை எமது ஆயுதங்களை  மெளனித்து வந்துள்ளோம். நாம் தற்போது எமது மக்களின், போராளிகளின் நலன்கள்,  உரிமைகள், அரசியல் நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகின்றோம். அனைத்துலகச்  சமூகத்தின் முயற்சிகளுக்கு உறுதுணையாகவும் தமிழ்மக்களின் ஜனநாயக ரீதியிலான  போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருக்குமென்ற நம்பிக்கையோடு நாம் தொடர்ந்தும்  எமது உறுதிமொழியைக் கடைப்பிடித்து வருகின்றோம். இந்நிலையில் எமது மக்களின்  பாதுகாப்பும் அவர்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் பொறுப்பும் இந்த  அனைத்துலகச் சமூகத்திடமே உள்ளது. .அதேவேளை சிறிலங்கா பேரினவாத அரசாங்கம்  எமது மக்கள் மீதான தொடர் ஆக்கிரமிப்பினைச் செய்வதற்கு இந்தக் காலகட்டத்தினை  நன்றாகப் பயன்படுத்தி வருகின்றது என்பதனை அனைத்துலகச் சமூகம்  புரிந்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;இந்நிலையில் சிங்களப் பேரினவாத அரசின் அரசபயங்கரவாதத்துக்கு எதிரான எமது  இனவிடுதலைப் போராட்டத்தை எமது மக்களோடு இணைந்து முன்னெடுப்பதற்கான வெளியை  ஏற்படுத்த உலகநாடுகள் முன்வர வேண்டும். விடுதலைக்காகப் போராடும் எமது  அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகச் சித்தரித்து ஒடுக்க முனைந்ததன் விளைவை  இன்று உலகம் புரிந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் எமது அமைப்பின் மீதான  தடையை நீக்கி, நாம் வெளிப்படையாகவும் ஜனநாயகவழியிலும் போராட்டத்தை  முன்னெடுக்க வழிசமைக்க வேண்டுமென இந்நேரத்தில் அனைத்துலகச் சமூகத்தை  அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.&lt;br /&gt;சிறிலங்காவில் சிங்களப் பேரினவாதிகளின் கொடுங்கோல் ஆட்சியினால்  தமிழர்கள் விரட்டப்பட்டு நீண்டகாலம் சொந்த நிலத்திலேயே அகதிகளாக அடிப்படை  வசதிகள் மறுக்கப்பட்டு, இராணுவ அச்சுறுத்தல்களிற்குள் வாழ்ந்து  வருகின்றார்கள். இதன் விளைவாகவே வெளிநாடுகளில் ஈழத்தமிழர்கள் அகதித்தஞ்சம்  கோரும் நிலை உருவானது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டின் பின்னர் தமிழர்கள்  அகதித்தஞ்சம் கோரும் நிலை அதிகரித்துள்ளது. உண்மையில் வெளிநாடுகளில் தஞ்சம்  கோரிவரும் தமிழ் அகதிகளின் நிலையினை உலக நாடுகள் மனிதாபிமான ரீதியில்  அணுகி அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.  அகதித்தஞ்சம் கோருபவர்களின் பயணங்கள் வெளிநாடுகளைத் திட்டமிட்டுச்  சங்கடப்படுத்த வேண்டும் என்ற நோக்கங் கொண்டவையோ அல்லது பொருளாதார நலன்களை  அடிப்படையாகக் கொண்டவையோ அல்ல. தமிழர்கள் தங்கள் நாட்டில் சுதந்திரமாக  கெளரவமாக வாழும் நிலை இருப்பின் இப்படியான உயிராபத்து மிக்க  புலப்பெயர்வுகள் நடைபெறா.&lt;br /&gt;எமது இயக்கம் வெளிநாடுகளிற்கு எமது மக்களை அகதிகளாக அனுப்பும்  நடவடிக்கைகளை எப்போதும் ஊக்குவிக்கவில்லை அவர்கள் தாயகத்தில் தமது சொந்தக்  காலில் நின்று நிம்மதியாக வாழவேண்டும் என்பதனையே விரும்புகின்றது.  அதற்காகவே எமது மாவீரர்கள் உயிரைக்கொடுத்துப் போராடினார்கள். எமது மக்கள்  தமது பூர்வீக மண்ணிலேயே நிம்மதியாக, சுதந்திரமாக, கெளரவமாக வாழ்வதற்கான  அனைத்துச் சூழலையும் ஏற்படுத்த&amp;nbsp; அனைத்துலகம் ஈடுபாட்டுடன் செயற்படவேண்டும்  என்பதே எமது விருப்பாகும்.&lt;br /&gt;முள்ளிவாய்கால் பேரழிவுக்குப் பின்னரான எமது விடுதலைப் போராட்டம்  தற்போது&amp;nbsp; புலம்பெயர் நாடுகளிலும் பல்தன்மை வாய்ந்த, ஆயுதவழிமுறைகளற்ற ஒரு  போராட்டமாகப் பரிணமித்துப் பயணிக்கின்றது. உலகம் முழுவதுமாக வாழ்ந்துவரும்  தமிழ்மக்கள் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்காகப் பல்வேறு தளங்களில்  போராட்டத்தினை முனைப்புடன் முன்னெடுக்கிறார்கள். போராட்டச் செயற்பாடுகளை  எந்த அமைப்புக்கள் முன்னெடுத்தாலும் எமது அரசியல் உரிமையினை எமது  தாயகவிடுதலைக்கான அடிப்படைகளைப் புறந்தள்ளாது உண்மையுடன் போராட வேண்டுமெனக்  கேட்டுக் கொள்கிறோம். இந்த அடிப்படையில் போராடும் அமைப்புக்களிற்கு நாம்  சகல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றோம்.&lt;br /&gt;எமது தாயக விடுதலைக்கான அடிப்படைகளும்&amp;nbsp; எமது அரசியல் உரிமைகளும்  பேரம்பேசலுக்கு அப்பாற்பட்டவை என்பதனைத் தமிழ்மக்கள் நன்கு அறிவர்.  அத்துடன் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறிலங்காவை  பன்னாட்டுக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் போராட்டங்கள் எமது  இலட்சியத்தைப் பேரம்பேசும் நிலைக்கு இட்டுச் செல்லக்கூடாதென்பதையும்  எம்மக்கள் நன்கு அறிவர். ஆகவே இவற்றை அடிப்படையாக வைத்து தமிழர்களின்  அரசியல் இலட்சியமாம் இறைமையுள்ள சுதந்திரத் தமிழீழத் தனியரசை நோக்கிய  போராட்ட நகர்வுகளை எமது மக்கள் முன்னெடுக்க வேண்டும். அத்துடன் சமகாலத்தில்  தாயகத்தில் சிங்கள வல்வளைப்பினால் சின்னாபின்னமாகிப்போன எம் மக்களின்  வாழ்வாதாரங்களைச் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்குட் சிக்குப்படாமல்  தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;அன்பான தமிழக உறவுகளே!&lt;br /&gt;தமிழகத்தில் மாற்றம் பெற்றுள்ள அரசியற் சூழலால் அங்கு  வாழ்ந்துகொண்டிருக்கும்&amp;nbsp; எம் உறவுகள் தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட  அநீதிகளுக்கு எதிராகப் போராடும் நிலையும் எமது மக்களின் உரிமைக்காகக் குரல்  கொடுக்கும் நிலையும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழீழ மக்களின்  அரசியல் உரிமை தொடர்பில் அனைவரும் கட்சி, அமைப்புப் பேதங்களின்றி  ஒன்றிணைந்து காத்திரமான பணிகளில் தொடர்ந்தும் ஈடுபடவேண்டுமென்பது எமது  வேண்டுகோள். எமது மக்களின் உரிமைக்கான போராட்டம் பற்றியும் விடுதலைக்கான  தேவை பற்றியும் அயல் மாநில மக்களுக்கும் புரியவைக்கவேண்டிய கடமை உங்களுக்கே  உரித்தானது. தமிழீழ மக்களிற்கான விடுதலை என்பது இந்திய தேசத்தின்  நலன்களுக்கோ, பாதுகாப்பிற்கோ அல்லது இறையாண்மைக்கோ இடையூறாக இருக்காது  என்பதனை&amp;nbsp; நாம் ஏற்கனவே பலதடவைகள் கூறியுள்ளோம். அதனை இந்திய தேசம்  முழுவதும் எடுத்துச்சென்று எமது தேச விடுதலைக்காக உழைக்க வேண்டிய பாரிய  பொறுப்பு உங்களைச் சார்ந்துள்ளது.&lt;br /&gt;அன்பான தமிழ்பேசும் மக்களே,&lt;br /&gt;இன்று நாம் முக்கியமானதொரு காலகட்டத்தில் நிற்கின்றோம். ஒருபக்கம்  சிங்கள தேசம் எம்மக்களைத் தனது இரும்புக்கரங்கள் கொண்டு அடக்கி  வைத்திருக்கின்றது. மறுபக்கம் பேச்சுவார்த்தை, அபிவிருத்தி, நல்லிணக்கம்  என்று அனைத்துலகத்தினை ஏமாற்றிக்கொண்டு கால இழுத்தடிப்புக்களைச் செய்து  அனைத்துலகச் சமூகத்தின் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க முயற்சி  செய்கின்றது. ஆனால் சிங்கள தேசத்தின் இச்சூழ்ச்சிகளையும்  அச்சுறுத்தல்களையும் ஆக்கிரமிப்புக்களையும் தாங்கிக்கொண்டு எமது தாயக  மக்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிங்கள அரசுக்கு எதிரான தமது  உணர்வுகளைத் தேர்தல் மூலமும் போராட்டங்கள் மூலமும் வெளிப்படுத்தி  வருகின்றனர். தமிழர் தாயகம் எந்தவொரு சூழலிலும் சிங்கள தேசத்துடன் சேர்ந்து  வாழத் தயாராக இல்லை என்பதனைத் திடமாகக் கூறிவருகின்றார்கள். இந்தத்  தெளிவான, நம்பிக்கையான முடிவுகள் சர்வதேசத்தின் காதுகளை எட்டியுள்ளன.  உலகத்தமிழர்கள் உலகத்திடம் நீதி வேண்டி நடாத்திக்கொண்டிருக்கும்  போராட்டங்கள் சிங்கள தேசத்தை அனைத்துலக அரங்கில் தனிமைப்படுத்தி  வருகின்றன.&lt;br /&gt;இந்நிலையில், தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களின் உறுதியான  விடுதலைப்பயணத்தினை நோக்கிய செயற்பாடுகளை&amp;nbsp; அழிப்பதற்குச் சிங்கள தேசம்  பல்வேறு மாயைகளையும், நயவஞ்சகத் திட்டங்களையும் மிரட்டல்களையும் மேற்கொண்டு  வருகின்றது. எமது மக்களைப் பிளவுபடுத்தி, குழுமோதல்களை உருவாக்கி எமது  ஒன்றுபட்ட பயணத்தைச் சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  இவற்றுக்குத் தமிழ் மக்கள்&amp;nbsp; அடிபணியாது எங்கள் உரிமைக்காகத் தொடர்ந்து  உறுதியாகப் போராட வேண்டும்.&lt;br /&gt;இலட்சியத்தால் ஒன்றுபட்ட எம்மக்களை எந்தச் சக்தியாலும் வீழ்த்திவிட  முடியாது. போராட்டப் பயணத்தில் சாவுகளையும் அழிவுகளையும் துன்பங்களையும்  காலநீடிப்புக்களையும் கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. எண்ணற்ற  ஈகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் புரிந்து உலகமே வியக்கும் உன்னத  போராட்டத்தை நடாத்திய நாம் ஓய்ந்துவிடப் போவதில்லை. உயர்ந்த  இலட்சியத்துக்காய் உயரிய தியாகங்களைப் புரிந்து போராடிக்கொண்டிருக்கும்  எமக்கு ஆன்மபலமாக எமது மாவீரர்களே திகழ்கின்றார்கள்.&lt;br /&gt;எமது மாவீரச் செல்வங்களின் கல்லறைகளை இரும்புக்கரம் கொண்டு  கட்டாந்தரையாக்கினாலும் அவர்கள் தமிழ்மக்களின் மனத்தில் என்றும் வாழ்ந்து  கொண்டிருப்பார்கள்.&amp;nbsp; போராட்டத்தில் தம்மை ஆகுதியாக்கிய எமது மாவீரர்களையும்  ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களையும் மனத்தில்  நிறுத்தி நாம் தொடர்ந்து போராடுவோம். உலகில் தமிழரின் பெருமையைத் தமது  ஈகத்தால் பதித்துச் சென்ற எமது வீரமறவர்களைப் பூசிக்கும் இந்தப்  புனிதநாளில் அவர்களின் இலட்சியப்பாதையில் ஒற்றுமையாகப் பயணித்து எமது இறுதி  இலட்சியத்தை வென்றெடுப்போமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”&lt;/div&gt;&lt;br /&gt;தலைமைச் செயலகம்,&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகள்,&lt;br /&gt;தமிழீழம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-4074490587757865652?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/4074490587757865652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/11/2011.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4074490587757865652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4074490587757865652'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/11/2011.html' title='மாவீரர்நாள் அறிக்கை-2011'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-XNrgdWG_tPw/TtMNRzZ6CJI/AAAAAAAAAJQ/Fr6lVjs48hA/s72-c/photo1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-8441159513846681742</id><published>2011-07-30T21:13:00.000-07:00</published><updated>2011-07-30T21:13:28.502-07:00</updated><title type='text'>ஏழுமலை பாலிடெக்னிக்கா?     கொலைவெறி கூடமா ?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;ஆசிரியர் அடித்ததில் மாணவர் சாவு! &lt;br /&gt;&lt;/h3&gt;&lt;div class="post-header"&gt;  &lt;/div&gt;&lt;a href="http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_84818232060.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper" border="0" src="http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_84818232060.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;விழுப்புரம்:  புதுவை பாரதிபுரம், சுப்பிரமணியசிவா நகரை சேர்ந்த தர்மராஜன் மகன்  பிரபாகரன் (17). இவர் விழுப்புரத்தில் உள்ள ஏழுமலை தொழில்நுட்ப கல்லூரியில் ஆட்டோ  மொபைல் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.&amp;nbsp; இன்று காலை அவர் வழக்கம்போல்  கல்லூரிக்கு சென்றார். ஆசிரியர் குணசேகரன் (24) பாடம் நடத்தி  கொண்டிருந்தார். அப்போது பாடம் சம்பந்தமாக பிரபாகரனிடம் ஆசிரியர் கேள்வி  கேட்டுள்ளார். அதற்கு பிரபாகரன் பதில் கூறாததால் ஆசிரியர் குணசேகரன் அவரை  அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பிரபாகரன் மயங்கி விழுந்த நிலையில்  மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="" name="more"&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;அருகில்  இருந்த சக மாணவர்கள் பிரபாகரனை விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த  மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதில்  அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்லூரி முன்பு அமர்ந்து சாலை  மறியலில் ஈடுபட்டனர்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;&amp;nbsp;விழுப்புரம்  ஏடிஎஸ்பி பெருமாள், டிஎஸ்பி சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு நடத்தினர். மேலும்&amp;nbsp; ஆர்டிஓ பிரியாவும்  வந்து மாணவர்களிடம் பேச்சு நடத்தி உங்கள் கோரிக்கைகளை எழுதிக்கொடுங்கள் அது  ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கூறினார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து  வருகிறது. திருச்சி சாலையில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;மாணவர்களுக்கு ஆதரவாக போராடிய பு.மா.இ.மு தோழர்கள் கைதுசெயப்பட்டு &amp;nbsp; பதினைந்து&amp;nbsp; நாள் காவலில் அடைப்பு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;விழுப்புரம் தமிழ் இளைஞர்&amp;nbsp; கூட்டமைப்பு மாணவர்களுக்கு ஆதரவாக நகரம்மெங்கும்&amp;nbsp; சுவரொட்டி ஒட்டி உள்ளனர்&amp;nbsp; இதனால் போராட்டம் மேலும் வலுக்கும் எனபடுகிறது .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;03.08.20011 கல்லூரி மீண்டும் திறக்க போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;கல்லூரி மாணவர்கள் &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்கள் .&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana,Geneva,sans-serif; font-size: 12px; font-weight: 100; line-height: 22px;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-8441159513846681742?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/8441159513846681742/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/07/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/8441159513846681742'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/8441159513846681742'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/07/blog-post_30.html' title='ஏழுமலை பாலிடெக்னிக்கா?     கொலைவெறி கூடமா ?'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-3564144541434481889</id><published>2011-07-20T23:51:00.000-07:00</published><updated>2011-07-20T23:51:25.176-07:00</updated><title type='text'>கலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;a href="http://www.penniyam.com/2010/02/blog-post_27.html"&gt;&lt;br /&gt;&lt;/a&gt; &lt;/h3&gt;&lt;div class="post-header-line-1"&gt; &lt;span class="post-author vcard"&gt; &lt;/span&gt; &lt;span class="post-timestamp"&gt; &lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;சென்னை  பாரீஸ் கார்னரில் ஹை கோர்ட் ஓரம், தி நகரில் நல்லி 100 அருகில், போத்தீஸ்  எதிர் ரோடு என்று பாலியல் தொழிலாளிகளை சில இடங்களில் பார்த்ததுண்டு.  சிவப்பு ,கருப்பு, மஞ்சள் என்று விதவிதமான சேலைகளில், அதிகப்படியான  ஒப்பனைகளில் நின்று கொண்டு இருப்பார்கள். நான் சொல்வது 1996 அல்லது 98  என்று நினைக்கிறேன். அவர்களை பார்த்தவுடனே தெரிந்து விடும் இவர்கள்  'அப்படிப்பட்ட பெண்கள் (?)' என்று.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;அவர்களை  பார்த்தால் அப்படி ஒன்றும் வளமான வாழ்க்கை வாழ்பவர்களாகத் தெரியாது.  வறுமையின் பிடியில் வாழ்க்கையை ஓட்டுபவர்களாத்தான் தெரியும். அங்கே  நிற்பவர்கள் யாரும் தானாக தேடி இந்த தொழிலுக்கு வந்திருக்கமாட்டார்கள்.  சூழ்நிலை கைதிகளாய் வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்குண்டு, கரை ஒதுங்கி  நிற்பவர்கள் என்று நினைத்துக் கொள்வேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;அப்படி ஒரு பாலியல் தொழிலாளியின் கதையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கிழக்கு பதிப்பத்தின் தயாரிப்பாக இந் நூல் வெளிவந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_JgUEIpjyu4c/S4cLJcQW41I/AAAAAAAAE1s/Okyi1fw5b7E/s1600-h/978-81-8493-293-5_b.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/_JgUEIpjyu4c/S4cLJcQW41I/AAAAAAAAE1s/Okyi1fw5b7E/s400/978-81-8493-293-5_b.jpg" width="260" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;b&gt;"கலைவாணி. ஒரு பாலியல் தொழிலாளியின் கதை"&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;ஒரு  பெண் எங்கு தவறு செய்கிறாள், எப்படி பாலியல் தொழிலுக்கு தள்ளப் படுகிறாள்?  என்பதை இப் புத்தகத்தை வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;இக்  கதையில் (கதையல்ல நிஜம்!) வரும் கலைவாணியும் அப்படித்தான். எங்கெல்லாம்  பிறர் மனம் கோணக் கூடாது என்று நினைக்கின்றாறோ அங்கெல்லாம் அவர்  பெண்டாளப்படுகிறார். குடுப்பச் சூழலும் அவர் எடுக்கும் முடிவுகளும் அவரை  எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது என்று கதையின் போக்கோடு சென்று நாமும்  தெரிந்துக் கொள்கிறோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;இப் புத்தகத்தை படிக்கப் படிக்க சென்னையின் விகாரமான மறுப்பக்கம் புரிகிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;ஒன்றுமே  அறியாத கிராமத்து சிறுமியாக இருக்கும் கலைவாணி எப்படி ஒரு பாலியல் தொழில்  செய்யும் பெண்ணாக உருமாறுகிறார் என்பதை மிக யதார்த்த நடையில் கூறுகிறார்  ஜோதி நரசிம்மன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;'மகனின்  மருத்துவ செலவுக்கு பணம் தருகிறேன் வா..'என்று, ஒருவன் பாரிமுணை  அந்தோணியார் கோவிலுக்கு அருகில் இருந்து அவளை கூட்டிக் கொண்டு  'திருவேற்காடு' செல்கிறான். அங்கு அவரோடு பாலியல் தொடர்பு கொண்டுவிட்டு  "இதோ... வீட்டில் போய் பணம் எடுத்து வருகிறேன் நீ பஸ் ஸடாண்டில் வைட்  பண்ணு" என்று கூறிவிட்டு கம்பி நீட்டி விடுகிறான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;பசிமயக்கம்  காதை அடைக்க இரவு வரை காத்திருக்கும் கலைவாணியிடம் 3 ரூபாய் மட்டுமே  இருக்கிறது. இரவு 9.30 மணிக்கு கடைசியாக கிளம்பும் வடபழனி பஸ்ஸும் கிளம்பத்  தயாராகிறது, 'இதைவிட்டால் வேறு வழியில்லை' என்று துயரத்தோடு ஓடிச் சென்று  பஸ்ஸில் ஏற....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;என்னிடம் இருந்த 3 ரூபாயை கண்டக்டரிடம் நீட்டினேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;'ஒரு வடபழனி' மெல்லிய குரலில் சொன்னேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;'வடபழனி அஞ்சு ரூபாம்மா.'&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;'எங்கிட்ட  வேற காசு இல்ல சார். சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தேன். அவுங்க எல்லோரும்  வெளியூர் போயிட்டாங்க. இப்ப என்ன பண்றதுன்னு தெரியல...'&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;கண்டக்டரின்  முகத்தைப் பார்க்கக் கூடத் திராணியில்லாமல், அழுகிற குரலில் சொன்னேன்.  அவர் என்ன நினைத்தாரோ, சட்டென்று டிக்கெட்டைக் கிழித்து கொடுத்துவிட்டார்.  வேறு ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;'என்னை  அந்தோணியார் கோயிலுக்கு அருகே பார்த்தபோதே, என் உடம்பு வேண்டும் என்று  இவன் சொல்லியிருந்தால், நான் இவ்வளவு தூரம் வந்திருக்கமாட்டேன்' என்று தான்  ஏமாற்றப் பட்டதை மனக் குமுறலொடு நம்மிடம் கொட்டுகிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;'ஆண்களின்  உலகம் விசித்திரமான உலகமாக இருக்கிறது. யார் நல்லவன், எவன் கெட்டவன் என்று  கண்டுகொள்வது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒருவன் அழைத்துவந்து  ஏமாற்றுகிறான், ஒருவன் என் துயரம் சூழ்ந்த முகம் பார்த்து உதவி செய்கிறான்'&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;இப்படி ஆங்காங்கே கலைவாணியின் அனுபவ நடை; நடைமுறை வாழ்க்கையின் பொய் முகத்தை நம் முன் படம் போட்டு காட்டுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;இந்த பெண்கள் எங்கேதான் பாதைமாறுகிறார்கள்?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;பாலியல்  தொழில் செய்யும் பெரும்பாண்மையான பெண்கள், 'காதல்' என்ற சாலையில் பயணம்  செய்யும் போதுதான் வழி தவறிவிடுகிறார்கள். அந்த பயணம் அவர்கள் வாழ்வையே  சீரழித்துவிடுகிறது. சில சமையங்களில் வாழ்வின் இக்கட்டான சுழ்நிலைகளில்  அவர்கள் எடுக்கும் முடிவும் (தவறான) அவர்களை பாழும் கிணற்றில்  தள்ளிவிடுகிறது. அந்த கிணறு முழுவதும் வக்கிர புத்திக் கொண்ட, பெண்களை  போகப் பொருளாக நினைக்கும் ஆண்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்?.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;(நன்றி&lt;/span&gt; &lt;span style="font-size: x-small;"&gt;&lt;a href="http://www.penniyam.com/"&gt;பெண்ணியம்)&lt;/a&gt;&lt;/span&gt; &lt;div class="titlewrapper"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-3564144541434481889?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/3564144541434481889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/3564144541434481889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/3564144541434481889'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/07/blog-post.html' title='கலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_JgUEIpjyu4c/S4cLJcQW41I/AAAAAAAAE1s/Okyi1fw5b7E/s72-c/978-81-8493-293-5_b.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-7772824642091016460</id><published>2011-06-28T06:06:00.000-07:00</published><updated>2011-06-28T06:06:53.334-07:00</updated><title type='text'>தோல்வியை ஒரு நல்ல திருப்பமாக எடுத்துக் கொள்ளுங்கள் …</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;2010 விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு என்று 2008ம் ஆண்டு தொடங்கி,  தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் பிரச்சாரம் செய்து வந்தனர். இந்தத்  தேர்தலில் படு தோல்வி அடைந்த பிறகு வீழ்ந்த சிறுத்தைகள் என்று பெயர்  மாற்றிக்கொள்வார்களா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;img alt="thol-thirumavalavan-10" height="747" src="http://savukku.net/images/stories/26_June_2011/thol-thirumavalavan-10.jpg" style="display: block; margin-left: auto; margin-right: auto; max-width: 645px;" width="500" /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் பாடத்தைக் கற்றுக் கொண்டு முன்னேறுபவன் நல்ல  அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், நல்ல மனிதனாகவும் உருவாகும் வாய்ப்பு  உண்டு. இந்த இதழ், குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு தொல்.திருமாவளவன் அளித்த  பேட்டியை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த்தேசியம், தலித் விடுதலை, ஈழ விடுதலை என எல்லாத் தளங்களிலும் வேலை  செய்பவர் விடுதலைச்&amp;nbsp; சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன்.சட்டமன்றத் தேர்தல் தோல்வியை உதறிவிட்டு&amp;nbsp;தொடர்ந்து  தொண்டர்களைச் சந்தித்து வருகிறார் திருமாவளவன். அவருடன்  பேசியதிலிருந்து....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் உங்கள் கட்சி தோற்றுப்&amp;nbsp; போயிருக்கிறது. இதற்கு என்ன&amp;nbsp; காரணம் என நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘‘கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதும், கூட்டணிக்கான  ஆதரவு குறைந்ததும்&amp;nbsp; முக்கியக் காரணம். இந்தத் தேர்தல் தோல்வியில் சினிமா  நடிகர்களின் பங்கு குறிப்பிடத்தகுந்தது.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எம்.ஜி.ஆர்., விஜயகாந்த்,  சரத்குமார் ரசிகர்கள், வெளியில் இருந்து ஆதரவளித்த விஜய், அஜீத்,  ரஜினிகாந்த்&amp;nbsp; ரசிகர்கள் என அவர்கள் கண்மூடித்தனமாக அ.தி.மு.க. கூட்டணியை  ஆதரித்தார்கள்.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;தி.மு.க.வின் தோல்விக்கு அவர்களது குடும்ப அரசியலும், வாரிசுகளின் ஆதிக்கமும்&amp;nbsp; முக்கிய காரணம்&amp;nbsp; என்று நினைக்கிறீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘‘தி.மு.க.வில் குடும்ப அரசியல் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.  ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லோரும் எப்போதோ அரசியலுக்கு வந்து  விட்டார்கள். ஆனாலும், இந்தத் தேர்தல் தோல்விக்கு குடும்ப&amp;nbsp; ஆதிக்கமும் ஒரு  காரணம் என்பதை மறுக்க முடியாது. அதைவிட முக்கியமான காரணம் ஊடகங்கள்தான்.&amp;nbsp;  2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கிற்கு முன்னதாகவே தி.மு.க.விற்கு எதிரான பிரசாரங்கள்  தொடங்கிவிட்டன. ஒரே&amp;nbsp; நேரத்தில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்தது. ஆனால்,  தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மட்டும்தான்&amp;nbsp; கடுமை காட்டினார்கள்.  வரலாற்றில் எந்த மாநிலத்திலும், எந்தத் தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இப்படி&amp;nbsp;  நடந்து கொண்டதில்லை.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;&amp;nbsp;ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தமிழகத்தில்தான் அதிகம் இருப்பதாக தேர்தல் ஆணையம் அதற்கு காரணம்&amp;nbsp; சொல்லியதே ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘‘புதுச்சேரியில் காலங்காலமாக எல்லாத் தேர்தல்களிலும், எல்லா  வேட்பாளர்களும் ஓட்டுக்குப் பணம், மது&amp;nbsp; கொடுப்பது வெளிப்படையாக நடக்கிறது.  அங்கே இந்தக் கெடுபிடிகள் நடைபெறவில்லை. இந்தத் தேர்தலிலும் விளம்பரம்  எழுதுவதிலோ, பிரசாரம் செய்வதிலோ அங்கே எந்தக் கடுமையும்  காட்டப்படவில்லை.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;தமிழகத்தில் மட்டும் இந்தக் கெடுபிடிகளுக்கு என்ன காரணம்?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘‘தமிழகத்தில் தி.மு.க.தான் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிற, பெரியாரிஸம்  பேசுகிற, கொள்கை ரீதியாக ஈழத்தை&amp;nbsp; ஆதரிக்கிற கட்சி. இந்தியாவிலேயே மாநில  உரிமைகளைப் பேசுகிற, மாநில சுயாட்சி பற்றிப் பேசுகிற ஒரே&amp;nbsp; கட்சி  தி.மு.க.தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் பிடிக்காதவர்கள் தி.மு.க.ஆட்சிக்கு வந்துவிடக்  கூடாது என்று நீண்ட காலமாகவே ஊடகத்&amp;nbsp; தாக்குதலை ஆரம்பித்துவிட்டார்கள்.  ஊடகங்கள் மூலமாக, தி.மு.க.வை மக்கள் விரோதக் கட்சி, ஊழல் கட்சி என  அம்பலப்படுத்தினார்கள். தி.மு.க.வினர் ஊழலே செய்யாதவர்கள் என நான்  சொல்லவில்லை.&amp;nbsp; ஆனால், நாட்டில் இதற்கு முன்னரும் எத்தனையோ பெரிய ஊழல்கள்  நடந்திருக்கின்றன. ஆனால்,&amp;nbsp; தி.மு.க.வை மட்டும் எதிர்ப்பதற்கு பெரிய  தத்துவார்த்தப் பின்னணி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் மீறி இரண்டு  லட்சம் வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள்&amp;nbsp; முதல் 30  ஆயிரம் வாக்குகள் ரசிகர்களின் வாக்குகள்தான். தி.மு.க. கூட்டணி தோற்றுப்  போனதற்கு&amp;nbsp; ரஜினிகாந்தும் ஒரு காரணம். ரஜினிகாந்த் அ.தி.மு.க.விற்கு  வாக்களித்ததாக ஊடகங்களில் செய்திகள்&amp;nbsp; வெளியானதும், அ.தி.மு.க. ஆதரவு  வாக்குகள் அதிகரித்துவிட்டது.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;உங்கள்  கூட்டணியும் பிரசாரத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும்தானே  நம்பியிருந்தது? சினிமா&amp;nbsp; நடிகர்களை நம்பி தேர்தல் முடிவு இருப்பது ஆபத்தான  போக்குதான் இல்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த்  என சினிமா நடிகர்கள்தானே இங்கே வெற்றி பெறுகிறார்கள். இங்கே&amp;nbsp; உழைப்புக்கோ,  திறமைக்கோ, தியாகத்துக்கோ, அறிவுக்கோ, ஆற்றலுக்கோ மரியாதை இல்லை. ஒரு&amp;nbsp;  சினிமாக்காரன் கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்கிற  நிலைமை இந்தியாவில்&amp;nbsp; தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி இருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் என நினைக்கிறீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img alt="tiruma334" height="374" src="http://savukku.net/images/stories/26_June_2011/tiruma334.jpg" style="display: block; margin-left: auto; margin-right: auto;" width="375" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘‘2006 தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி வைத்தோம். அந்தத்  தேர்தலில் எங்களை&amp;nbsp; ஓரங்கட்டுவதற்கான அத்தனை வேலைகளையும் அ.தி.மு.க.  செய்தது. அதிலிருந்து வெளியேறி நாங்கள்&amp;nbsp; தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தோம்.  இடையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. ஈழப்பிரச்னை உச்சத்தில்&amp;nbsp; இருந்த  நேரம் அது. அப்போது ஒரு பத்திரிகையில், ‘விடுதலைச் சிறுத்தைகளை உங்கள்  கூட்டணியில்&amp;nbsp; சேர்த்துக் கொள்வீர்களா?’ என கேள்வி கேட்கிறார்கள். அதற்கு  செல்வி. ஜெயலலிதா,&amp;nbsp; ‘சேர்த்துக்கொள்ள&amp;nbsp; வாய்ப்பே இல்லை’ என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த அணியில் இருக்கிறோம் என்பதை நாங்கள் தீர்மானிப்பதை விட பெரிய  கட்சிகள்தான் அதைத்&amp;nbsp; தீர்மானிக்கின்றன. 2006 தேர்தலில் நாங்கள்  தி.மு.க.வில் சேர நினைத்தபோது ‘விடுதலைச் சிறுத்தைகளுக்குக்&amp;nbsp; கூட்டணியில்  இடமில்லை’ என கலைஞர் சொன்னார். 2009-ல் நாங்கள் பா.ம.க., ம.தி.மு.க.,  தமிழ்த்தேசிய&amp;nbsp; அமைப்புகளோடு தனி அணி அமைக்க முயற்சி செய்தோம். யாரும்  ஒத்துழைக்காததால், தி.மு.க.வில்&amp;nbsp; நாங்கள் தொடர வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.விற்குப் போக வேண்டும் என்கிற  எண்ணம் எங்களுக்கு எழவில்லை. அதிகாரபூர்வமான அழைப்பும்  அ.தி.மு.க.விடமிருந்து வரவில்லை. கிடைத்துள்ள தோல்வியை&amp;nbsp; மனமுவந்து  ஏற்றுக்கொண்டுள்ளோம்.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;பா.ம.க.,  சிறுத்தைகள் கூட்டணி மூலம் வடமாவட்டங்களில் பெரிய வெற்றி கிடைக்கும் என  சொல்லி வந்தீர்கள். ஆனால் முடிவு எதிர்மறையாக இருந்ததே ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="2599190963_70d0d6d4b2_b" height="456" src="http://savukku.net/images/stories/26_June_2011/2599190963_70d0d6d4b2_b.jpg" style="display: block; margin-left: auto; margin-right: auto;" width="685" /&gt;&lt;br /&gt;‘‘தேர்தல் முடிவுக்குப் பிறகு பா.ம.க. நிறுவனரோடு அமர்ந்து வாக்குச்சாவடி  வாரியாக ஆய்வு செய்தோம்.&amp;nbsp; விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஓட்டு விழாத இடங்களில்  நூற்றுக்கணக்கிலும், தலித் வாக்குச் சாவடிகளில்&amp;nbsp;பா.ம.க.விற்கு அதிக  அளவிலும் வாக்குகள் கிடைத்திருக்கிறது. இரு சமூகத்தையும் சாராதவர்கள்  இதைத்&amp;nbsp; தவறாகப் பார்த்திருக்கலாம். ஆனால், எங்களுக்கு இரு தரப்பு  மக்களிடமும் நல்லிணக்கம் தெரிந்தது. இரு&amp;nbsp; கொடிகளும் சேர்ந்து இருந்ததே ஒரு  பெரிய மாற்றம்.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;ஈழத்தையும் ஆதரித்துவிட்டு, காங்கிரஸோடு கூட்டணி என்பது உங்களுக்கே முரண்பாடாக இல்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;img alt="thiruma_prabakaran" height="512" src="http://savukku.net/images/stories/26_June_2011/thiruma_prabakaran.jpg" style="display: block; margin-left: auto; margin-right: auto;" width="685" /&gt;&lt;br /&gt;ஈழ விஷயத்தில் காங்கிரஸுக்கு என்ன கொள்கையோ அதே கொள்கைதான்  பி.ஜே.பி.க்கும், அ.தி.மு.க.விற்கும். நாங்கள் தி.மு.க. - காங்கிரஸ்  கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸை எந்த இடங்களில் எல்லாம் விமர்சிக்க  வேண்டுமோ, அங்கெல்லாம் விமர்சித்திருக்கிறோம்.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;தேர்தல் தோல்வி, கனிமொழி கைது  விவகாரங்களுக்குப் பிறகு தி.மு.க.வோடு காங்கிரஸுக்கு நல்லுறவு இல்லை.  டெல்லி செல்லும் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பது கூட இல்லை.  ஆனாலும் கூட்டணி தொடர்வதாக கருணாநிதி அறிவிக்கிறார். இது முரண்பாடாக  இல்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நாங்கள் தனிப்பட்ட முறையில், காங்கிரஸ் அணியில் இருந்து தி.மு.க.  வெளியேற வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே கலைஞரிடம் சொல்லி வருகிறோம்.  ஆனால், தி.மு.க. ஒரு சூழ்நிலைக் கைதி போல் இருக்கிறது.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;தேசியக் கட்சிகள் மாநிலங்களில்  செல்வாக்கை இழந்துவிட்ட நிலையில், அந்தக் கட்சிகளை மாநிலக் கட்சிகள்  தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் என்ன ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘‘மத்தியில் கூட்டணியில் இருந்தால்தான் மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்க  முடியும் என்கிற நோக்கில் அந்தக் கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டியது  அவசியமாகிறது. மற்றபடி மாநிலங்களில் தேசியக் கட்சிகள் பெரும் தேய்வைத்தான்  சந்தித்து வருகிறது. அதனால் அவர்கள் அதிகாரம் செலுத்துவார்கள் என பயப்படத்  தேவையில்லை.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;சட்டமன்றத்தில் இலங்கைக்கு  எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது? இதனால் இலங்கைத் தமிழ் மக்களுக்கு  என்ன பயன் இருக்கும் என நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘‘இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதே ஒரு பெரிய  மாறுதல்தான். ஆனால், இதைப்போல் பல தீர்மானங்கள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு  அது அவைக் குறிப்பில்தான் இடம் பெற்றுள்ளது. இந்திய அரசு அந்தத்  தீர்மானங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்தது, செம்மொழிப் புத்தகங்களைத்  தூக்கிப் போட்டது போன்றவை தி.மு.க.மீதான வெறுப்பை வெளிப்படுத்துவது  போல்தான் செயல்பட்டு வருகிறார். சமச்சீர் கல்வி என்கிற சமூக மாற்றத்துக்கான  அருமையான திட்டத்தை பெருந்தன்மையோடு நடைமுறைப் படுத்தாமல் முடக்குவது  பெருந்தவறு.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;தலைமைச் செயலகம் பற்றி  பேசுவதால் இந்தக் கேள்வி. தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மத்திய அரசின்  தாழ்த்தப்பட்டோர் நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை  நீங்கள்தானே கேள்வி கேட்டிருக்க வேண்டும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், தலைமைச் செயலகம் கட்டியது,  தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது எல்லாவற்றிற்கும் தாழ்த்தப்பட்டோர்  நிதி செலவிடப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இவை எதற்கும் இதுவரை ஆதாரங்கள்  இல்லை. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தாழ்த்தப்பட்டோர் து ணைத்  திட்டத்தின் கீழ் 2800 கோடி ரூபாயை தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக பட்ஜெட்டில்  வெளிப்படையாக ஒதுக்கியது தி.மு.க. தான். மேம்போக்கான குற்றச்சாட்டுகளை  கேள்வி கேட்க முடியாது’’ நிதானமாக முடிக்கிறார் திருமா.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் திருமாவளவனின் பேட்டி….&lt;br /&gt;&lt;br /&gt;விஜய், அஜீத், ரஜினி, சரத்குமார் ரசிகர்களின் ஆதரவால் அதிமுக ஜெயித்தது,  தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மட்டும்தான் கடுமை காட்டினார்கள்,  புதுச்சேரியில் காலங்காலமாக வாக்குக்கு பணம் மற்றும் மது கொடுத்து  வருகிறார்கள், இது புதிதல்ல, என்பது ஒரு பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய், அஜீத், ரஜினி போன்றோர், திமுக அரசுக்கு எதிராக திரும்பியதற்கான  காரணம் என்ன என்பதை திருமா ஏன் வசதியாக மறந்து விட்டார் ?&amp;nbsp;&amp;nbsp; ஷுட்டிங்குக்கு  போவதை விட்டு விட்டு, கருணாநிதிக்கு ஜால்ரா போடும் விழாவுக்கு கட்டாயப்  படுத்தி வரவழைத்தால், வந்து கை தட்டுவதற்கு அவர்கள் என்ன திருமாவளவனா ?&amp;nbsp;&amp;nbsp;  புதுச்சேரியில் காலங்காலமாக வாக்குக்கு பணமும் மதுவும் கொடுத்து  வருகிறார்கள், தமிழகத்தில்தான் இப்படி தேர்தல் ஆணையம் கடும் அடக்குமுறை  நடந்து வருகிறது என்கிறாரே திருமா ?&lt;br /&gt;&lt;br /&gt;காலங்காலமாக தலித்துகளை ஆலயத்துக்குள் நுழைய விடாமல், செருப்பு போட்டு  நடக்கவிடாமல், சாணிப்பால் ஊற்றி கொடுமைப் படுத்திக் கொண்டுதான்  இருந்தார்கள்…. இப்போதும் அது தொடர திருமா சம்மதிப்பாரா ? காலங்காலமாக  நடந்து வந்தது என்பதற்காக ஒரு தவறை தொடர அனுமதிக்க முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ஒரு கேள்விக்கு திருமா “தமிழகத்தில் தி.மு.க.தான் இடஒதுக்கீட்டை  ஆதரிக்கிற, பெரியாரிஸம் பேசுகிற, கொள்கை ரீதியாக ஈழத்தை&amp;nbsp; ஆதரிக்கிற கட்சி.  இந்தியாவிலேயே மாநில உரிமைகளைப் பேசுகிற, மாநில சுயாட்சி பற்றிப் பேசுகிற  ஒரே&amp;nbsp; கட்சி தி.மு.க.தான்.” என்று பதிலளிக்கிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;img alt="Jan_20_f" height="428" src="http://savukku.net/images/stories/26_June_2011/Jan_20_f.jpg" style="display: block; margin-left: auto; margin-right: auto;" width="685" /&gt;&lt;br /&gt;திருட்டுச் சாமியார் புட்டபர்த்தி சாய்பாபா மரணத்துக்கு இரங்கல்  தெரிவித்து உயர்நிலைக் குழுவில் தீர்மானம் இயற்றுவதுதான் பெரியாரிசமா ?&amp;nbsp;&amp;nbsp;  இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் வராமல், சிங்களர்களின் மனம்  புண்படாமல், ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்று கருணாநிதி சொன்னவரில்லையா ?  சிங்களரின் மனம் புண்படாத தீர்வு என்றால், சிங்களனின் வீட்டு கக்கூசில் கூட  இடம் கொடுக்க மாட்டான். அதுதான் கருணாநிதி சொன்ன தீர்வா ? மாநில  உரிமைகளைப் பேசுகிற மாநில சுயாட்சியைப் பேசுகிற ஒரே கட்சி திமுகவாம்  !!!!!&amp;nbsp;&amp;nbsp; முல்லைப் பெரியாறையும், திருப்பதியையும், கிருஷ்ணாவையும்,  காவிரியையும், கச்சத்தீவையும், விட்டுக் கொடுத்து விட்டு பேடித்தனமாக  கடிதம் எழுதுவதுதான் மாநில சுயாட்சியா திருமா ? உங்களுக்கு நா  கூசவேயில்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் எத்தனையோ ஊழல்கள் நடந்திருந்தாலும், ஊடகங்கள் அதைப் பெரிது  படுத்தகின்றன என்கிறார் திருமா… எத்தனையோ ஊழல்களும், ஒரு லட்சத்து  எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் ஊழலும் ஒன்றா திருமா ?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து திருமா “ஈழ விஷயத்தில் காங்கிரஸுக்கு என்ன கொள்கையோ அதே  கொள்கைதான் பி.ஜே.பி.க்கும், அ.தி.மு.க.விற்கும். நாங்கள் தி.மு.க. -  காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸை எந்த இடங்களில் எல்லாம்  விமர்சிக்க வேண்டுமோ, அங்கெல்லாம் விமர்சித்திருக்கிறோம்’’ என்கிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;img alt="24552781" height="491" src="http://savukku.net/images/stories/26_June_2011/24552781.jpg" style="display: block; margin-left: auto; margin-right: auto;" width="685" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="Indian-MPs8_1" height="401" src="http://savukku.net/images/stories/26_June_2011/Indian-MPs8_1.jpg" style="display: block; margin-left: auto; margin-right: auto;" width="600" /&gt;&lt;br /&gt;ஈழ விஷயத்தில் உங்களுக்கு என்ன கொள்கை இருந்தது திருமா ? தமிழர்களைக்  கொன்ற ராஜபக்ஷேவின் எச்சில் விருந்தை உண்டு வந்ததா ?&amp;nbsp;&amp;nbsp; அவன் அளித்த உணவை  உண்டு விட்டு, சென்னை வந்ததும் அவனை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்  என்று ஆர்ப்பாட்டம் நடத்த உங்களுக்க வெட்கமாகவேயில்லையா ? இந்தியாவால்  தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட டக்ளஸ் தேவானந்தாவோடு தோள் மேல்  கைபோட்டு உறவாடும் கலையறிந்த உங்களுக்கு என்ன கொள்கை இருந்தது, இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக திருமா தலைமைச் செயலகம் கட்டுவதற்கு தலித்துகளுக்கான நிதி  செலவிடப் பட்டதாக வந்த செய்தி என்ற கேள்விக்கு, “காமன்வெல்த் விளையாட்டுப்  போட்டிகள், தலைமைச் செயலகம் கட்டியது, தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது  எல்லாவற்றிற்கும் தாழ்த்தப்பட்டோர் நிதி செலவிடப்பட்டதாக செய்திகள்  வருகின்றன. இவை எதற்கும் இதுவரை ஆதாரங்கள் இல்லை. எந்த ஆட்சியிலும் இல்லாத  அளவிற்கு தாழ்த்தப்பட்டோர் து ணைத் திட்டத்தின் கீழ் 2800 கோடி ரூபாயை  தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக பட்ஜெட்டில் வெளிப்படையாக ஒதுக்கியது தி.மு.க.  தான். மேம்போக்கான குற்றச்சாட்டுகளை கேள்வி கேட்க முடியாது”&lt;br /&gt;&lt;br /&gt;இந்தாருங்கள் திருமா… நீங்கள் கேட்ட ஆதாரம்…&lt;br /&gt;&amp;nbsp;&lt;img alt="p2_001" height="942" src="http://savukku.net/images/stories/26_June_2011/p2_001.jpg" style="display: block; margin-left: auto; margin-right: auto;" width="685" /&gt;&lt;br /&gt;&lt;img alt="color" height="942" src="http://savukku.net/images/stories/26_June_2011/color.jpg" style="display: block; margin-left: auto; margin-right: auto;" width="685" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11ம் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், ஆதி திராவிடர்களுக்கான சிறப்புக்  கூறுகள் திட்டத்தில் இருந்து 74 கோடி ரூபாயை கருணாநிதி கருணையோடு, கலர்  டிவி வாங்க செலவிட்டுள்ளார் என்பதற்கான ஆதாரம்.&amp;nbsp;&amp;nbsp; இப்போது என்ன  சொல்கிறீர்கள்… ? உடனடியாக திமுக கூட்டணியிலிருந்து வெளியேறப் போகிறீர்களா  என்ன ? நீங்கள் வெளியேற மாட்டீர்கள் திருமா.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும், உங்கள் இயக்கமும் வரலாற்றுத் தேவைகள்.&amp;nbsp;&amp;nbsp; காலம் காலமாக  ஒடுக்கப் பட்டுக் கிடந்த அடிமைச் சமுதயாயத்துக்கு விடிவெள்ளியாக உங்களைப்  பார்த்தார்கள் தலித் மக்கள்.&amp;nbsp;&amp;nbsp; சுதந்திர இந்தியாவில், தமிழகத்தில் தோன்றிய  தலித் அமைப்புகள் அத்தனையும், தலித்துகளின் நலனை விட, தலைவர்களின் நலனை  கருத்தில் கொண்டு செயல்பட்டு, தலித் மக்களை பெரிய கட்சிகளிடம் வாக்குகளாக  அடகு வைத்து, அவர்களால் சுயலாபம் பெற்றதை மட்டுமே தமிழகம் கண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் முதன் முறையாக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முழக்கத்தோடு  இந்த அமைப்பைத் தொடங்கி முன்னெடுத்த உங்களை தலித் சமூகம் பெரும்  நம்பிக்கையோடு பார்த்தது.&amp;nbsp;&amp;nbsp; தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்த  பிறகு, ஜி.கே.மூப்பனாரிடம் எப்போது நீங்கள் தேர்தல் செலவுக்காக பணம்  வாங்கினீர்களோ, அப்போதே நீங்கள் சறுக்கி விட்டீர்கள் திருமா.&amp;nbsp;&amp;nbsp; அதற்குப்  பிறகு ஒவ்வொரு தேர்தலிலும், பாட்டாளி மக்கள் கட்சி போல நீங்கள் அணி மாறியது  உங்கள் ஆளுமையை வீழ்த்தவே செய்தது.&amp;nbsp;&amp;nbsp; ஆனால் அணி மாற வேண்டிய நேரத்தில் அணி  மாறாமல் இருந்தது உங்கள் ஆளுமையை மேலும் அதல பாதாளத்திற்கு தள்ளியது  மட்டுமல்ல, நன்றாக வளர்ந்து வந்த ஒரு இயக்கத்தை மிகப் பெரிய பின்னடைவுக்கு  தள்ளி விட்டீர்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;img alt="Indian-MPs2_1" height="401" src="http://savukku.net/images/stories/26_June_2011/Indian-MPs2_1.jpg" style="display: block; margin-left: auto; margin-right: auto;" width="600" /&gt;&lt;br /&gt;நீங்கள் பேட்டியில் கூறியது போல, உங்களுக்கு அதிமுகவிடமிருந்து அதிகார  பூர்வமாக அழைப்பு வரவில்லையா என்ன ? மனசாட்சியோடு பேசுங்கள் திருமா…. &amp;nbsp;  எத்தனை சக்திகள் உங்களை அதிமுக அணிக்கு அழைத்து வர உழைத்தார்கள் என்பது  உங்களுக்கு தெரியாததா என்ன ? பல்வேறு நபர்களும், அமைப்புகளும், காவல்துறை  அதிகாரிகளும், உங்களை அதிமுக அணிக்கு அழைத்து வருவதற்காக உழைத்தது  சவுக்குக்கே தெரியுமா.... உங்கள் கட்சியில் உள்ள நிர்வாகிகளையே கேட்டுப்  பாருங்கள்.&amp;nbsp;&amp;nbsp; அதிமுகவிலிருந்து உங்களுக்கு எத்தனை முறை தூது வந்தது என்பதை  மறைக்காமல் கூறுங்கள்.&lt;br /&gt;உங்கள் வீழ்ச்சிக்கான காரணம் எது என்பதை நன்றாக ஆராய்ந்து பாருங்கள்.&amp;nbsp;&amp;nbsp;  உங்கள் கட்சி எம்.எல்.ஏ ரவிக்குமார், தனது சுயலாபத்திற்காகவும், கருணாநிதி  மீது அவருக்கு இருந்த அபிமானத்திற்காகவும் உங்களை எப்படி வசியப்படுத்தி,  உங்கள் சிந்தனையை முடக்கி வைத்திருந்தார் என்பதை சற்றே சிந்தித்து  பாருங்கள் திருமா….&amp;nbsp;&amp;nbsp; அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறை  மற்றும், மருத்துவத் துறையில் எத்தனை ட்ரான்ஸ்பர் ஆர்டர்கள் பெற்றார்  என்பதை விசாரித்துப் பாருங்கள். &amp;nbsp;கனிமொழியோடு சேர்ந்து எத்தனை ஊழல்களில்  ஈடுபட்டார் என்பதை விசாரித்துப் பாருங்கள்.&amp;nbsp;&amp;nbsp; எப்படிக் குறைந்து  மதிப்பிட்டாலும், இவருக்கு 50 கோடி சொத்துக்கள் இருக்கும் என்கிறார்கள்  விபரம் அறிந்தவர்கள். ரவிக்குமாருக்கு உங்கள் கட்சிக்குள்ளாகவே எத்தனை  எதிர்ப்பு இருக்கிறது என்பதை சற்றே விசாரித்துப் பாருங்கள். இது போல ஒரு  சிலர் சம்பாதிப்பதற்காக, லட்சக்கணக்கான தொண்டர்களின் அபிலாஷைகளை அழித்து  விட்டீர்களே திருமா ?&lt;br /&gt;&amp;nbsp;&lt;img alt="thiruma1" height="292" src="http://savukku.net/images/stories/26_June_2011/thiruma1.jpg" style="display: block; margin-left: auto; margin-right: auto;" width="448" /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வையுங்கள் திருமா….. தலித் சமூகத்தை  இந்த சமுதாயம் என்றுமே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.&amp;nbsp;&amp;nbsp; அது திமுகவாக  இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி.&amp;nbsp;&amp;nbsp; தலித் என்பவன் தலித்  தான்.&amp;nbsp;&amp;nbsp; மேடையில் அமர்ந்து உங்களோடு அளவளாவுவார்கள்.&amp;nbsp;&amp;nbsp; கை பிடித்து  போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். ஆனாலும், மனதில் வன்மத்தை  வைத்திருப்பார்கள்.  உங்கள் வாக்குகளை பெற்றுக் கொண்டு, உங்களுக்கு  அதிகாரம் ஒரு நாளும் வந்து விடாதபடி பார்த்துக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எதிர்த்துப் போராடுவது உங்கள் கையில்தான் இருக்கிறது திருமா… உங்கள்  கட்சியில் உள்ள புல்லுருவிகளையும், கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்கள்  மீதும் கடும் நடவடிக்கை எடுங்கள். கட்சியை அடி மட்டத்திலிருந்து வளர்த்து  எடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்யுங்கள். அசைக்க முடியாத சக்தியாக  வளருங்கள்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அதிகாரம் உங்கள் காலடியில் வரும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;உங்கள் மீது சவுக்குக்கு கடும் கோபம் உண்டு திருமா…..&amp;nbsp;&amp;nbsp; ஈழத் தமிழருக்கு  ஆதரவு கொடுத்துக் கொண்டு ஈழத் தமிழரை அழித்த காங்கிரசோடு கூட்டணி  சேர்ந்ததை ஒரு நாளும் மன்னிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், ஒடுக்கப் பட்ட மக்களுக்கு இன்று வேறு நல்ல தலைவர்கள் இல்லை  திருமா.&amp;nbsp;&amp;nbsp; ஒடுக்கப் பட்ட மக்களுக்கு அதிகாரம் வேண்டும். அவர்கள் கைதூக்கி  விடப் பட வேண்டும். இன்றும், சாவுக்கு மேளம் அடித்துக் கொண்டும்,  கிராமத்தில் மாட்டுத் தோலை சேகரித்துக் கொண்டும் இருக்கும் அந்த தலித்  மக்களை பார்க்கையில் இவர்களுக்கு என்று விடிவு என்று ஏக்கமாக  இருக்கிறது….&amp;nbsp;&amp;nbsp; இவர்களை கைதூக்கி விடும் கடமை உங்களுக்கு இருக்கிறது  திருமா…..&amp;nbsp;&amp;nbsp; அவர்களுக்குத் தான் நீங்கள் தலைவர்.&amp;nbsp;&amp;nbsp; கட்டப்பஞ்சாயத்து செய்து  சம்பாதிக்கும் வன்னி அரசுக்கும், கருணாநிதிக்கு ஜால்ரா போடும்  ரவிக்குமாருக்கும் அல்ல….&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தல் தோல்வியை ஒரு நல்ல திருப்பமாக எடுத்துக் கொள்ளுங்கள் திருமா….&amp;nbsp;&amp;nbsp; இப்போதாவது திருந்துங்கள்.&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="small"&gt;நன்றி - சவுக்கு  &lt;/span&gt;   &amp;nbsp; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-7772824642091016460?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/7772824642091016460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/06/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/7772824642091016460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/7772824642091016460'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/06/blog-post_28.html' title='தோல்வியை ஒரு நல்ல திருப்பமாக எடுத்துக் கொள்ளுங்கள் …'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-7183692004246458441</id><published>2011-06-20T21:38:00.000-07:00</published><updated>2011-06-20T21:38:51.550-07:00</updated><title type='text'>அரசுப் பள்ளிக்கூடத்தில் மகளைச் சேர்த்த ஈரோடு கலெக்டர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;br /&gt;&lt;/h3&gt;&lt;div class="post-header"&gt;  &lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: latha,TSCu_paranar,Arial; font-size: 12px; line-height: 21px;"&gt;&lt;b&gt;ஈரோடு:&lt;/b&gt; தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்திற்குத் தானே அழைத்துப் போய்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: latha,TSCu_paranar,Arial; font-size: 12px; line-height: 21px;"&gt;அங்கு 2வது வகுப்பில் சேர்த்து, சத்துணவும் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தி&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: latha,TSCu_paranar,Arial; font-size: 12px; line-height: 21px;"&gt;விட்டு வந்துள்ளார் ஒரு கலெக்டர். தமிழக அரசு ஊழியர்கள் வரலாற்றில்&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: latha,TSCu_paranar,Arial; font-size: 12px; line-height: 21px;"&gt;இது&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: latha,TSCu_paranar,Arial; font-size: 12px; line-height: 21px;"&gt;மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: latha,TSCu_paranar,Arial; font-size: 12px; line-height: 21px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-v_cTi0t3kRQ/TfmgFbI-2qI/AAAAAAAABDo/B0qHBjbQgUk/s1600/Collector-Anandakumar-300_16062011.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-v_cTi0t3kRQ/TfmgFbI-2qI/AAAAAAAABDo/B0qHBjbQgUk/s1600/Collector-Anandakumar-300_16062011.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: latha,TSCu_paranar,Arial; font-size: 12px; line-height: 21px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="" name="more"&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: latha,TSCu_paranar,Arial; font-size: 12px; line-height: 21px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: latha,TSCu_paranar,Arial; font-size: 12px; line-height: 21px;"&gt;கால்  காசு என்றாலும் அது கவர்ன்மென்ட் காசாக இருக்க வேண்டும் என்று பழமொழியாக  கூறுவார்கள். ஆனால் அரசு வேலையை மட்டும் விரும்பும் பலரும், தங்களது  பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க ரொம்பவே தயங்குவார்கள்.  தனியார் பள்ளிக்கூடங்களில்தான், அதுவும் ஏகப்பட்ட கேபிடேஷன் பீஸ் கொடுத்து  சேர்க்கத் துடிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுப் பள்ளிகளில் தரம் இருக்காது, பிள்ளைகள் கெட்டுப் போய் விடுவார்கள்,  சரியாக படிக்க மாட்டார்கள், சமூகத்தில் மரியாதை இருக்காது என்பது இவர்களின்  பொதுவான கருத்தாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் ஒரு மாவட்ட கலெக்டர் தனது பிள்ளையை சாதாரண ஒரு அரசுப்  பள்ளியில் 2வது வகுப்பில் சேர்த்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார். இவர் நேற்று தனது மனைவி  ஸ்ரீவித்யா, மகள் கோபிகா ஆகியோருடன் ஈரோடு, குமலன் குட்டை பகுதியில் அரசு  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கூடத்திற்கு வந்தார். நேற்றுதான் விடுமுறை  முடிந்து பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன்  பள்ளிக்குள் அலைமோதிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்  பணியில் ஈடுபட்டு இருந்தார். ஈரோடு தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி, மாணவர்  சேர்க்கைப் பணியை பார்வையிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது கலெக்டர்  அங்கு வந்ததால் அவர்களுக்கு குழப்பமானது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ ஏதோ என்று அவரை நோக்கி தலைமை ஆசிரியையும், தொடக்கக் கல்வி  அதிகாரியும், ஆசிரியர்களும் விரைந்து வந்தனர். அப்போது அவர்களிடம் தனது  மகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வந்திருப்பதாக கலெக்டர் கூறவே அவர்களது  குழப்பம் அதிர்ச்சியானது. பிறகுதான் அவர்கள் சுதாரித்து தலைமை ஆசிரியை  அறைக்கு கலெக்டர் குடும்பத்தினரை அழைத்துச் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு தலைமை ஆசிரியை தனது இருக்கையில் கலெக்டரை அமரச் சொன்னார். அதை  மறுத்து விட்ட கலெக்டர் பெற்றோர்கள் வந்து அமருவதற்காக போடப்பட்டிருந்த  நீண்ட பெஞ்ச்சில் அமர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு தனது மகளை தமிழ் மீடியத்தில் 2வது வகுப்பில் சேர்ப்பதற்கான  விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அதை தலைமை ஆசிரியையும் கொடுத்தார்.  பின்னர் கோபிகாவை பள்ளியில் சேர்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் தனது மகள் சத்துணவு சாப்பிடவும், சீருடை அணியவும் தேவையான  ஏற்பாடுகளைச் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் கலெக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட கோபிகா தனது வகுப்புக்குச் சென்று மற்ற  பிள்ளைகளுடன் அமர்ந்து படிக்க ஆரம்பித்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கலெக்டர் வந்து தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டு,  சத்துணவும் சாப்பிட ஏற்பாடு செய்து விட்டுச் சென்ற சம்பவம் அந்தப்  பள்ளிக்கூடத்தை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு மட்டுமல்லாமல்  ஒட்டுமொத்த ஈரோடு மாவட்டத்திற்குமே இது மிகப் பெரிய செய்தியாக  அமைந்துள்ளது. ஏன் தமிழக மக்களுக்கும் இது பெரும் வியப்பை  ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு அலுவலகத்தில் சாதாரண அலுவலக உதவியாளர் வேலை பார்ப்பவர் கூட தனது  பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் பெரும் பணம் கொடுத்து சேர்க்கத் துடிக்கும்  நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவர் சாதாரண அரசுப் பள்ளிக்கூடத்தில்  சேர்த்தது ஆச்சரியமாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கலெக்டர் ஆனந்தகுமாருக்கு இது பெரிய விஷயமாகவே இல்லை. தனது மகளை  அரசுப் பள்ளியில் சேர்த்ததை அவர் விளம்பரப்படுத்தவும் விரும்பவில்லை. மாறாக  இது எனது தனிப்பட்ட விஷயம் என்று மட்டும் அடக்கமாக அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது செயலின் மூலம் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும்  மறைமுகமாக ஒரு செய்தியை விட்டுச் சென்றுள்ளார் கலெக்டர் ஆனந்தக்குமார்.  அரசுப் பள்ளிகள் தரமானவையே, அங்கு படிக்க வைப்பதால் குழந்தைகளுக்கு ஒன்றும்  ஆகி விடாது. அரசுப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் அரசு ஊழியர்களாவது  மதிப்பும், மரியாதையும்,அங்கீகாரமும் தர வேண்டும் என்பதே அது.&lt;br /&gt;&lt;br /&gt;பாராட்டப்பட வேண்டியவர்தான் ஆனந்தக்குமார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இதை பார்த்தாவது ஒரு லட்சம் இரண்டு லட்சமுனு நன்கொடை தந்து நம்ப கௌரவத்துக்காக பிள்ளைகளை கான்வென்டில்&amp;nbsp; சேர்பவர்கள் திருந்தட்டும் &lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: latha,TSCu_paranar,Arial; font-size: 12px; line-height: 21px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-7183692004246458441?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/7183692004246458441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/7183692004246458441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/7183692004246458441'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/06/blog-post.html' title='அரசுப் பள்ளிக்கூடத்தில் மகளைச் சேர்த்த ஈரோடு கலெக்டர்'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-v_cTi0t3kRQ/TfmgFbI-2qI/AAAAAAAABDo/B0qHBjbQgUk/s72-c/Collector-Anandakumar-300_16062011.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-8727606999507421536</id><published>2011-05-04T08:16:00.000-07:00</published><updated>2011-05-04T08:19:41.671-07:00</updated><title type='text'>பின்லேடன் உண்மையில் கொல்லப்பட்டாரா : பெரும் சர்ச்சைக்குள் அமெரிக்கா !</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;    &lt;img alt="" src="http://athirvu.com/phpnews/images/osama-dead1.jpg" style="border: none;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று  முந் தினம் நடைபெற்ற பாரிய தாக்குதலில் அல்கைடா அமைப்பின் ஸ்தாபகர் ஓசாமா  பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அதனைத்  தொடர்ந்து பி.பி.சி அல்ஜசீரா மற்றும் சி.என்.என் போன்ற தொலைக்காட்சிகள்  அவர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. ஆனால்  அப் புகைப்படம் போலியானது என ஆதாரங்களோடு தற்போது நிரூபனமாகியுள்ளதால்  பெரும் சர்ச்சை தோன்றியுள்ளது. வெளியிடப்பட்ட புகைப்படம் ஓசாமா பின்லேடன்  உயிரோடு இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெள்ளத்தெளிவாகக்  விளக்கப்படுகிறது. ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட ஒருவரின்  உடலத்தை இப் புகைப்படத்தோடு இணைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படங்களை  திருத்தி வடிவகைக்கும் ஒரு கணணி மென்பொருளை(புரோகிராமை) வைத்து ஓசாமா  பின்லேடன் உயிரோடு இருக்கும் போது எடுத்த படத்தை அவர் இறந்துகிடப்பது போல  வடிவமைத்துள்ளது தெளிவாக புலப்படுவதால் பெரும் சர்ச்சை தோன்றியுள்ளது.  சர்வதேச தொலைக்காட்சிகள் சில ஏற்கனவே தாம் வெளியிட்ட புகைப்படங்களை தமது  இணையத்தில் இருந்து நீக்கியுள்ளது. சண்டை நடைபெற்றதாகச் கூறப்படும்  இடத்தையும், இரத்தக்கறைகள் படிந்த படுக்கை அறை ஒன்றையும் காட்டி  அவ்விடத்திலேயே பின்லேடன் கொல்லப்பட்டதாக இச் செய்திச் சேவைகள்  தெரிவித்துள்ளமையும், அமெரிக்க படையினர் தாம் பின்லேடனின் உடலை கடலில்  வீசிவிட்டதாகச் சொல்வதும் பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எது  எவ்வாறு இருப்பினும், பின்லேடன் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டு வெளியான  புகைப்படம் போலியான ஒன்று என்று தற்போது நிரூபனமாகியுள்ளது என்பது,  மக்களிடையே அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. அமெரிக்கர்கள் இது குறித்து  மெளனம் சாதித்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ewcj1hJ6XCg/TcFuMvCcCLI/AAAAAAAAAJI/RqINyN0PHu4/s1600/osama-dead2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/-ewcj1hJ6XCg/TcFuMvCcCLI/AAAAAAAAAJI/RqINyN0PHu4/s400/osama-dead2.jpg" width="395" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-8727606999507421536?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/8727606999507421536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/05/blog-post_04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/8727606999507421536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/8727606999507421536'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/05/blog-post_04.html' title='பின்லேடன் உண்மையில் கொல்லப்பட்டாரா : பெரும் சர்ச்சைக்குள் அமெரிக்கா !'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-ewcj1hJ6XCg/TcFuMvCcCLI/AAAAAAAAAJI/RqINyN0PHu4/s72-c/osama-dead2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-4766961195008966671</id><published>2011-05-01T23:38:00.001-07:00</published><updated>2011-05-01T23:38:35.912-07:00</updated><title type='text'>ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்: ஒபாமா அறிவிப்பு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class=""&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nerudal.com/nerudal.27066.html/c1main_bin_laden_gi" rel="attachment wp-att-27067"&gt;&lt;img alt="" class="alignleft size-thumbnail wp-image-27067" height="84" src="http://www.nerudal.com/images/2011/05/c1main_bin_laden_gi-150x84.jpg" title="c1main_bin_laden_gi" width="150" /&gt;&lt;/a&gt;சர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்காவை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார்.&lt;br /&gt;&lt;span id="more-27066"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&amp;nbsp;பாகிஸ்தான்  தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை  பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க  அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு  வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.&lt;br /&gt;இதுகுறித்து  முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம்  பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன்  கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;பின்லேடன்  பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும்  என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக தாக்குதல் நடத்தி பின்லேடனைக்  கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.&lt;br /&gt;இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.&lt;br /&gt;டிஎன்ஏ பரிசோதனையின்படி ஒசாமா இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;strong&gt;இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்…&lt;/strong&gt;&lt;br /&gt;பின்லேடன் கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.&lt;br /&gt;அந்த  இடத்தின் பெயர் அப்போடாபாத். இது இஸ்லாமாபாத்திலிருந்து 2 மணி நேர  தொலைவில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் போனது இந்த நகரம். மேலும்  இந்தப் பகுதியில் பல தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக  செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த  சுற்றுலாத்தளமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;இங்குள்ள ஒரு மேன்சனில்  தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் பின்லேடன். இங்கு தங்கியிருந்த  பெண்களும், குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு அமெரிக்கப் படையினரிடம்  சிக்கியுள்ளனர். இவர்கள் பின்லேடன் குடும்பத்தினரா என்பது தெரியவில்லை.&lt;br /&gt;இந்தப்  பகுதியில் தாக்குதல் நடந்தபோது பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு  வீழ்த்தப்பட்டுள்ளது. மூன்று குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும்  அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-4766961195008966671?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/4766961195008966671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4766961195008966671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4766961195008966671'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/05/blog-post.html' title='ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்: ஒபாமா அறிவிப்பு'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-7380433793471805229</id><published>2011-02-24T09:25:00.000-08:00</published><updated>2011-02-24T09:25:54.926-08:00</updated><title type='text'>இலங்கைத் தூதரக அலுவலகத்தை மூடும் போராட்டம்! பழ.நெடுமாறன் அறிவிப்பு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-TYGWDRh0zqQ/TWaTuaWwM4I/AAAAAAAAAJE/lIXWYJS2Ixc/s1600/nedumaran.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-TYGWDRh0zqQ/TWaTuaWwM4I/AAAAAAAAAJE/lIXWYJS2Ixc/s1600/nedumaran.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின்  அஸ்தியை இழிவுபடுத்தியதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத்  தூதரக அலுவலகத்தை மூடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கைத் தமிழர்  பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.       &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதுதொடர்பாக பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பார்வதி  அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் சிங்கள இராணுவம் புகுந்து  சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த  சிதையில் வைத்தும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதை நான் வன்மையாகக்  கண்டிக்கிறேன்.   &lt;br /&gt;&lt;br /&gt;பகைவர்களாயினும் இறந்தவர்களுக்கு மரியாதை  செலுத்துவது நாகரிக மக்களின் கடமை. ஆனால் இலங்கையில் சிங்கள ராணுவத்தினர்  மாவீரர்களின் நினைவிடங்களை இடித்துத் தள்ளி அட்டூழியம் புரிந்து  வருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக பார்வதி அம்மையாரின்  தகனம் நடைபெற்ற சிதையை இழிவுபடுத்தியிருக்கிறார்கள்.    மனிதநேயமும்  நாகரீகமும் அற்ற இந்த இழிசெயலைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் மயிலை  டி.டி.கே. சாலையில் உள்ள சிங்கள துணைத் தூதரகத்தை உடனே அகற்ற வேண்டும் என்ற  கோரிக்கையை முன்வைத்து  பிப்ரவரி 26ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கை  தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும்.     &lt;br /&gt;&lt;br /&gt;மயிலை லஸ்  சாலையில் உள்ள நாகேசுவரராவ் பூங்கா அருகே அணிவகுத்து அங்கிருந்து ஊர்வலமாக  சிங்கள துணைத் தூதரக அலுவகத்துக்கு செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என  நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  &lt;br /&gt;&lt;br /&gt;பழ. நெடுமாறன்  தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர்  வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்,  புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த  தலைவர்கள் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;வாருங்கள் தமிழர்களே ! இனம் காக்க !! &lt;/div&gt;&lt;div class="kasocialplugin"&gt;&lt;span class="kafbshare"&gt;&lt;a href="http://www.facebook.com/sharer.php?u=http%3A%2F%2Fwww.tamilcnn.com%2Findex.php%3Foption%3Dcom_content%26view%3Darticle%26id%3D18752%3A2011-02-24-13-18-22%26catid%3D37%3A2009-12-04-18-14-29%26Itemid%3D396&amp;amp;t=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21%20%E0%AE%AA%E0%AE%B4.%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&amp;amp;src=sp" name="fb_share" style="text-decoration: none;" type=""&gt;&lt;span class="fb_share_size_Small "&gt;&lt;span class="FBConnectButton FBConnectButton_Small" style="cursor: pointer;"&gt;&lt;span class="FBConnectButton_Text"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="fb_share_count_nub_right fb_share_no_count"&gt;&lt;/span&gt;&lt;span class="fb_share_count fb_share_no_count fb_share_count_right"&gt;&lt;span class="fb_share_count_inner"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span class="katwitterbtn"&gt;&lt;/span&gt;&lt;span class="kagooglebuzzshare"&gt;&lt;a class="google-buzz-button" data-button-style="small-count" data-locale="en_GB" href="http://www.google.com/buzz/post" style="text-decoration: none;" title="Post on Google Buzz"&gt;&lt;span class="buzz-counter-long" dir="ltr" id="buzz-1272638057"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-7380433793471805229?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/7380433793471805229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/02/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/7380433793471805229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/7380433793471805229'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/02/blog-post_24.html' title='இலங்கைத் தூதரக அலுவலகத்தை மூடும் போராட்டம்! பழ.நெடுமாறன் அறிவிப்பு'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-TYGWDRh0zqQ/TWaTuaWwM4I/AAAAAAAAAJE/lIXWYJS2Ixc/s72-c/nedumaran.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-8075598887549285182</id><published>2011-02-20T07:18:00.000-08:00</published><updated>2011-02-20T07:35:31.272-08:00</updated><title type='text'>தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதியம்மா காலமானார்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="date"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="brief"&gt;&lt;div class="thumb"&gt;&lt;img class="ileftb" height="150" src="http://www.tamilwin.org/photos/thumbs/eelam/leader/parvathi012.jpg" width="200" /&gt;&lt;/div&gt;தமிழீழ  தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார்  பார்வதிப்பிள்ளை(பார்வதியம்மா) அவர்கள் இன்று காலை காலமானார் என்பதை மிக மன  வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்.&lt;/div&gt;கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழீழத்தாய் இன்று காலை 6:10  மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார்.&lt;br /&gt;வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.&lt;br /&gt;கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர்  மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த  அவரை இந்திய அரசு சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அவர் வந்த விமானத்திலேயே  மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது. &lt;br /&gt;பின்னர் இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே  கிகிச்சையளிக்க முன்வந்த போதில் அவரது குடும்பத்தினர் அதற்கு  உடன்படாமையாலும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும்  விரும்பவில்லை. &lt;br /&gt;இதனால், பார்வதி அம்மாள் அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச்  அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர்  யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.&lt;br /&gt;அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம்  தேறிய அவர் மீண்டும் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார்.  அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.org/photos/full/2011/02/parvathi012.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.org/photos/full/2011/02/parvathi013.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.org/photos/full/2011/02/parvathi014.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.org/photos/full/2011/02/parvathi015.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.org/photos/full/2011/02/parvathi016.jpg" /&gt;&lt;/div&gt;தமிழீழ தேசத்தின் மகா அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இறையடி எய்தினார்&lt;br /&gt;எமது தேசியத் தலைவர் மேதகு திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன்  அவர்களின்தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமாகிவிட்டார் என்பதை  வருத்தத்துடன் உங்களுக்கு அறியத் தருகின்றோம். வேலுப்பிள்ளை  பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.&lt;br /&gt;தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப்  பெற்றெடுத்துவளர்த்து ஆளாக்கிய அத் தேசத்தின் மகா அன்னையை உலகெங்கும்  வாழும் தமிழ்மக்கள் அனைவரும் நினைவு கூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு  வேண்டிக்கொள்கின்றோம்.&lt;br /&gt;ஈழத்தாயின் பூவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில்  ஈழமக்களின்அஞ்சலிக்குப்பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய  விடுதலைக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பியபின் முதல்வருக்கு  தேசியத் தலைவரின் அன்னை எழுதிய கடிதம் பக்கம் இரண்டு - இந்தக்  கடிதத்தில்கூட தான் திருப்பி அனுப்பப்பட்டதை தவறாக நினைக்காமல் நீங்கள்  நீடுடி வாழவாழ்த்துகின்றேன் என்று வாழ்த்திய மாசற்ற மனம் கொண்ட தாய் இன்று  இறைவ&lt;object style="height: 390px; width: 640px;"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/-Ci-i1NV2XI?version=3"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/-Ci-i1NV2XI?version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"&gt;&lt;/object&gt;னடி சேர்ந்துள்ளார்.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.tamilwin.org/photos/full/2011/02/Parvathi%20Letter%20to%20Karunanithi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.org/photos/full/2011/02/Parvathi%20Letter%20to%20Karunanithi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-8075598887549285182?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/8075598887549285182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/8075598887549285182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/8075598887549285182'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2011/02/blog-post.html' title='தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதியம்மா காலமானார்'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-7446976109620905757</id><published>2010-11-10T20:27:00.000-08:00</published><updated>2010-11-10T20:27:45.426-08:00</updated><title type='text'>போராளிகளை பிளவுபடுத்தியதே கருணாநிதி தான்! -பழ.நெடுமாறன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SwVixB9V0UI/AAAAAAAAABY/l9NinhT8D68/s1600/nedumaran4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="256" src="http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SwVixB9V0UI/AAAAAAAAABY/l9NinhT8D68/s320/nedumaran4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நீண்ட இடைவெளிக்குப் பிறகு திடீரென ஈழத் தமிழர் பிரச்னை குறித்து நெடிய  அறிக்கை ஒன்றை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். புலிகள் மீதான  குற்றச்சாட்டில் தொடங்கும் இந்த அறிக்கை, ராஜபக்ஷே கொடுத்த ஒரு  வேண்டுகோளுடன் முடிவது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் புதிய கொந்தளிப்பைக்  கிளப்பி உள்ளது.     இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்  ஜூனியர் விகடன் இதழுக்கு வழங்கியுள்ள பேட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:  போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் மறுவாழ்வு பற்றி முதல்வர்  கருணாநிதி மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசி இருக்கிறாரே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&amp;nbsp;  இலங்கையில் தமிழர்களின் பேரழிவுக்கு காங்கிரஸும் தி.மு.க-வும்தான்  பொறுப்பு! ஒரு லட்சம் அப்பாவித் தமிழர்களைப் பதைபதைக்கப் படுகொலை செய்ய  சிங்கள அரசுக்கு, இந்திய அரசு ஆயுதம் தந்தது. மத்திய அரசில் ஓர் அங்கமாக  இருந்தும், தமிழர் அழிவைத் தடுக்க தி.மு.க. எதுவுமே செய்யவில்லை. மாறாக,  தமிழக மக்களை ஏமாற்ற வரிசையாக நாடகங்களை மட்டும் அரங்கேற்றியது. முள்வேலி  முகாமில் இருந்து மூன்று லட்சம் தமிழ் மக்களை விடுவிக்குமாறு தமிழகமே  கொதித்துப் போராடியபோது, சர்வ கட்சிக் குழுவை அனுப்புமாறு  வலியுறுத்தப்பட்டது. ஆனால், கருணாநிதி தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி  எம்.பி-க்களை மட்டும் அங்கு அனுப்பிவைத்தார். அவர்கள் திரும்பி வந்த பிறகு  அவரே ஓர் அறிக்கை தந்தார். முகாம்களில் உள்ள மக்கள் மூன்று மாதங்களில்  அவரவர் ஊர்களில் குடியேற்றப்படுவார்கள் என்று ராஜபக்ஷே உறுதி தந்துவிட்டார்  என்றும் மக்களுக்குச் செய்யப்படும் உதவிகள் ஓரளவு திருப்தி தருவதாகவும்  கூறினார் கருணாநிதி. ஆனால், இன்னமும் அந்த மக்கள் பெரும் துன்பத்தில்தான்  இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என  இப்போது அவரே கூறுகிறார். காங்கிரஸுக்கும் தி.மு.க-வுக்கும் உள்ள உறவில்  நெருடல் ஏற்படும்போது, ஈழத் தமிழர் பிரச்னையைக் கையில் எடுப்பதும்...  திராவிடம்பற்றிப் பேசுவதும் அவரது அரசியல் தந்திரங்கள். உறவு இணக்கமாக  இருக்கும்போது, அதைப்பற்றி மூச்சுகூட விட மாட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:  போர் மேகங்கள் சூழத் தொடங்கியதில் இருந்தே, மத்திய அரசு தலையிட்டுத்  தடுக்க வேண்டும் என முதல்வர் தொடர்ந்து கூறிக்கொண்டுதானே இருந்தார்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&amp;nbsp;  மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்ற 2004-ம் ஆண்டு முதல் 2009 வரை சிங்கள  இராணுவத்தினருக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளித்தது. சிங்கள இராணுவத்தில்  63 சதவிகிதம் பேர் இப்படி இந்தியாவில் பயிற்சி பெற்றனர். 2008-09  ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு உதவிப் பொருள்கள், ஆயுதங்கள் கொண்டுவந்த  13-க்கும் மேற்பட்ட கப்பல்களை இந்தியக் கடற்படையின் உதவியுடன் சிங்களக்  கடற்படை அழித்தது. வெளியில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு எந்த வித ஆயுத  உதவியும் வராதவாறு, இந்தியக் கடற்படை தடுத்தது. இந்திய ராணுவத்தின்  முன்னாள் லெஃப்டினென்ட் ஜெனரல் சதீஷ் சந்திரா நம்பியார், இலங்கை  இராணுவத்துக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். உச்சகட்டமாக... ஏவுகணைகள்,  ராடார்களுடன் அவற்றை இயக்க இராணுவப் பொறியாளர்களையும் டெல்லி அரசு அனுப்பி  வைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாம் நடந்தபோதும் மத்திய அரசில் தி.மு.க. அங்கம்  வகித்தது. இவர்கள் தயவில்தான் காங்கிரஸ் அரசு உயிர் பிழைத்தது. உண்மையிலேயே  ஈழத் தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருந்தால்... மத்திய அரசுக்கான  ஆதரவை அப்போதே விலக்கி இருக்க வேண்டும்; அப்படிச் செய்து இருந்தால்,  காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருக்கும்; அதே சமயம், காங்கிரஸ் உதவியால்  தமிழ்நாட்டில் பதவியில் இருக்கும் தி.மு.க. அரசையும் காங்கிரஸ் கவிழ்த்து  இருக்கும். எனவே, தனது அரசைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு லட்சத்துக்கும்  மேற்பட்ட தமிழர்களை கருணாநிதி பலிகொடுத்தார் என்பதுதான் உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி: போர் நிறுத்த முயற்சிபற்றி எம்.கே.நாராயணனும் சிவசங்கர் மேனனும் அவ்வப்போது பேசிவிட்டுச் சென்றதாக முதல்வர் கூறினாரே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&amp;nbsp;  இலங்கையில் போர் முடிந்தவுடன் மகிந்தா ராஜபக்ஷேவின் தம்பி பசில் ராஜபக்ஷே  சில உண்மைகளை வெளியிட்டார். 'போர் நெருக்கடியான நேரத்தில் இந்திய - இலங்கை  அரசுகள் இணைந்து செயல்படுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியத்  தரப்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், உள்துறைச் செயலாளரும் இலங்கைத்  தரப்பில் பசில், கோத்தபய ராஜபக்ஷே, வெளியுறவுச் செயலாளரும் இடம்பெற்றனர்.  அந்தக் காலகட்டத்தில் இலங்கை ராணுவத்துக்கு என்னென்ன உதவிகள் வேண்டும் என  இந்தக் குழு கூடிப் பேசி, அதன்படி இந்திய அரசு உதவிகளைச் செய்தது.  இதற்காகவே நாராயணனும் சிவசங்கர் மேனனும் அடிக்கடி கொழும்பு வந்து சென்றனர்'  என்பது பசில் ராஜபக்ஷேவின் ஒப்புதல் வாக்குமூலம். ஆனால், போர் நிறுத்தம்  குறித்து ராஜபக்ஷேவிடம் வலியுறுத்துவதற்காகவே எம்.கே.நாராயணனும் சிவசங்கர்  மேனனும் கொழும்பு சென்றதாக கருணாநிதி உண்மையைத் திரித்துக் கூறி, தமிழக  மக்களை ஏமாற்றினார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&amp;nbsp; போரில் அப்பாவி மக்கள்  கொல்லப்படத்தான் செய்வார்கள் எனப் பேசிய ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, ஈழத்  தமிழ்ப் பற்றாளர்கள் குரல் உயர்த்தி பிரசாரம் செய்வதாக கருணாநிதி  குறிப்பிட்டு இருக்கிறாரே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&amp;nbsp;&amp;nbsp; ஜெயலலிதா, அவ்வாறு  பேசியது மன்னிக்க முடியாத தவறு. ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்  கருணாநிதி என்ன செய்தார் என்பதுதான் முக்கியம்! ஈழத் தமிழர் பிரச்னை ஒரு  புறம் இருக்க, தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை வேட்டையாடுவதைத்  தடுத்து நிறுத்த இவர் என்ன செய்தார்? தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில்  இருந்துகொண்டு தன் குடிமக்களைப் பாதுகாக்க முடியாதவர், மற்றவர்கள் மீது  குற்றம் சாட்டுவதற்கான அருகதையை இழந்துவிட்டார். ராஜபக்ஷேவைப்  பாதுகாப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ... அதை எல்லாம் இன்னமும் தவறாது  செய்கிறார் கருணாநிதி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&amp;nbsp; இலங்கையில் சகோதர யுத்தம்  நடக்காமல் இருந்திருந்தால், வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என முதல்வர்  ஆதங்கப்படுவதிலும் உண்மை இருக்கிறதே..?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&amp;nbsp; சரியாகச்  சொன்னால், 1986 மே மாதத்தில் மதுரையில் 'டெசோ' மாநாடு முடிந்த பிறகு,  ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்திய அரசின் 'றோ' உளவுத்  துறைதான் அதற்குக் காரணம். 'டெலோ' இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக்  கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'. அதன்படி, அவர்கள்  ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு  போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து 'டெலோ'  தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம்  அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து,  அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான்  புலிகளின் தாக்குதல் நடந்தது. போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு உண்மையான  காரணம் 'ரா' உளவுத் துறைதான் என்பதை கருணாநிதி ஆரம்பம் முதலே மறைத்துப்  பேசுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் அனைத்துப் போராளி இயக்கங்களும்  இயங்கியபோதுகூட அவர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த முயன்றது  கருணாநிதிதான். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1983 ஜூலையில் எல்லா  போராளிக் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து ஒற்றுமையை உண்டாக்க  முனைந்தார். இந்தத் தகவலை அறிந்ததும், அது வரை போராளிக் குழுவினரை  சந்திப்பதைத் தவிர்த்துவந்த கருணாநிதி, எம்.ஜி.ஆரை சந்திப்பதற்கு முந்தைய  நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு போராளித் தலைவர்களை அழைத்தார். அவரது  அழைப்பை ஏற்று, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் குழுவினர் சென்றனர். அந்த  சந்திப்பைப்பற்றி பத்திரிகைகளுக்கு அறிவித்து விளம்பரமும் தேடிக்கொண்டார்  கருணாநிதி. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரை புலிகள் மட்டுமே  திட்டமிட்டபடி சந்தித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆக, தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும்  அ.தி.மு.க-வுக்கும் இடையிலான போட்டா போட்டியில் போராளி இயக்கங்களைப்  பிளவுபடுத்தியவர் கருணாநிதிதான். பல முறை தனது கட்சிக் கண்ணோட்டத்தில் ஈழத்  தமிழர்களைப் பிளவுபடுத்தியவரும் இவரேதான். தனது பதவியைக்  காப்பாற்றிக்கொள்வதற்காகப் போலியான காரணங்களை இப்போது தேடிப் பிடிக்கிறார்  அவர். போராளிகளின் சகோதரச் சண்டையை ஒரு குற்றமாகவும் காரணமாகவும் சொல்லும்  இவர், முதலில் தன் குடும்பத்தில் நடக்கும் சகோதரச் சண்டையை நிறுத்திக்  காட்டட்டுமே!&lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியர் விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-7446976109620905757?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/7446976109620905757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/7446976109620905757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/7446976109620905757'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/11/blog-post.html' title='போராளிகளை பிளவுபடுத்தியதே கருணாநிதி தான்! -பழ.நெடுமாறன்'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SwVixB9V0UI/AAAAAAAAABY/l9NinhT8D68/s72-c/nedumaran4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-4056121412179516724</id><published>2010-10-26T20:05:00.001-07:00</published><updated>2010-10-26T20:07:36.354-07:00</updated><title type='text'>தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்குப் போராடும் தமிழ்நாட்டு ஆதரவாளர்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்குப் போராடும் தமிழ்நாட்டு ஆதரவாளர்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="Post-inner"&gt;&lt;div class="PostContent"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இந்தியாவிலுள்ள  தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் கடந்த ஆண்டு இராணுவ  ரீதியில் தோற்கடிக்கப்பட்ட அந்த அமைப்பு மீதான தடையை நீக்குவதற்காக  சட்டரீதியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். &lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;img border="0" src="http://www.puthinappalakai.org/images/s/vaiko-nedu.jpg" /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இவ்வாறு பிபிசியின் செய்தியாளர்  ரி.என்.கோபாலன் சென்னையிலிருந்து தெரிவித்துள்ளார். அவரது செய்தி அறிக்கை  இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் முழுவிபரமாவது,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது  வரலாறாகிவிட்டது. ஆனால் தமிழ் நாட்டிலுள்ள அதன் ஆதரவாளர்கள் அந்த அமைப்பு  மீதான தடையை இந்தியாவில் நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை நீதிபதி விக்கிரமஜித் சென் அவர்கள் மேற்கொண்டுவருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;மே  1991ல் அமுல்படுத்தப்பட்ட இந்தத் தடைச்சட்டத்தை நீக்குவது சாத்தியமில்லை  என அவதானிகள் தெரிவிக்கின்றபோதும் அந்த அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் தமது  முயற்சிகளைக் கைவிடவில்லை. இது நீதியற்றது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தமிழீழ விடுதலைப்புலிகளால் இனிமேல் எவருக்கும் அச்சுறுத்தல் கிடையாது என வாதிடுகின்றனர் அவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள்  பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதையடுத்து மே 1991ல் நடைமுறைக்குக்  கொண்டுவரப்பட்ட இச்சட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை  புதுப்பிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தடையானது 1967ம் ஆண்டின் சட்டவிரோத  நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தச்  சட்டத்தின்படி, உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான விசாரணைக்குழு இந்தத்  தடையை நீடிக்கவேண்டுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்க  வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறுதான் இவ்வளவு காலமும் இத்தடை நீடிக்கப்பட்டு வந்தது. &lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைப்  பொறுத்தவரையிலும் இத்தடையானது வழமையாக நீடிக்கப்பட்டு வந்தது. கடந்த  காலங்களிலும் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் இந்தக் குழுவின் முன் தோன்றி  இத்தடைக்கு எதிராக வாதிட்டனர். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டிலுள்ள  புலிகளுக்குச் சார்பான அமைப்புக்கள்கூட பகிரங்கமாகக் கண்டித்து  விமர்சிப்பதைத் தவிர, இத்தடையை முறியடிப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள்  எதனையும் முன்னெடுக்கவில்லை. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஆனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்  கழகத்தின் பொதுச்செயலர் வைகோ மற்றும் ஈழ மக்கள் ஆதரவாளர்கள்  ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ நெடுமாறன் ஆகியோர் இத்தடவை  விக்கிரமஜித் சென் அவர்களின் விசாரணைக்குழுவின் தோன்றி தடையை நீடிப்பதற்கு  எதிராக குரல் எழுப்பியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் இறையாண்மைக்கும்  ஒருமைப்பாட்டிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அச்சுறுத்தலாக இல்லாதபோது  அந்த அமைப்பு மீதான தடை எதற்கு என்பதே அவர்களது வாதம். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு  மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் பி.புகழேந்தி இந்த விசாரணைக்குழுவின் முன்  விவாதிப்பதற்கு இன்னமும் அனுமதிக்கப்படாதநிலையில் அவர் மகஜர்களைச்  சமர்ப்பித்து வருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர்  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் எந்தவொரு நடவடிக்கையுமே  மேற்கொள்ளப்படாத நிலையில் இந்தத் தடை இந்தியாவில் எதற்கு இருக்கவேண்டும் என  அவர் அறிய விரும்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;எவ்வாறிருந்தும், பிரதான அரசியல் கட்சியொன்று பகிரங்கமாக இத்தடையை எதிர்த்ததுடன் விசாரணைக்குழுவின் முன் தோன்றியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதங்களுடனோ  அல்லது ஆயுதங்களின்றியோ தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திரமாக நடமாட  அனுமதிப்பது தமிழ் நாட்டின் தமிழ் தேசியவாதிகளும் ஒன்றுசேர வழிவகுக்கும்  என்பதால் அந்த அமைப்புமீதான தடையை நீக்குவதற்கு தமிழ்நாட்டு காவல்துறையும்  தயங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவர்களால் மாநிலத்தின் சட்ட ஒழுங்கிற்குப் பிரச்சினை ஏற்படலாம், என்கிறது காவல்துறை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விசாரணைக்குழுவின் அடுத்த அமர்வு ஒக்ரோபர் 28ல் சென்னையில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-4056121412179516724?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/4056121412179516724/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/10/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4056121412179516724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4056121412179516724'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/10/blog-post_26.html' title='தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்குப் போராடும் தமிழ்நாட்டு ஆதரவாளர்'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-4541508911227328032</id><published>2010-10-26T09:27:00.000-07:00</published><updated>2010-10-26T09:31:29.151-07:00</updated><title type='text'>தேசியத்தலைவர், பொட்டு அம்மானின் மரணச்சான்றிதழ்களை அனுப்ப சிறீலங்கா அரசு மறுப்பு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இந்திய  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt; வழங்கில் இருந்து  தேசியத்தலைவர்  வேலுப்பிள்ளை பிரபாகரன்&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt; மற்றும் புலனாய்வுத்துறை கட்டளை  அதிகாரி பொட்டு  அம்மான் ஆகியவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய  அரசு  அறிவித்துள்ளது. ஆனால் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்,&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;பொட்டு   அம்மான் ஆகியோரின் மரணம் குறித்த மரணச்&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt; சான்றிதழ்களை சிறீலங்கா அரசு   இன்றுவரை வழங்கவில்லை.&lt;br /&gt;&lt;img height="227" src="http://www.pathivu.com/uploads/images/26THLAVAR.jpg" width="320" /&gt;&lt;b&gt;இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:&lt;/b&gt;&lt;br /&gt;தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போரில்&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt; கொல்லப்பட்டுள்ளதாக   சிறீலங்கா அரசு தெரிவித்ததை இந்தியா இதுவரை உறுதிப்படுத்தாத போதும் தற்போது   முதல் முதலாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;ஆனால் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின்   மரணம் குறித்த மரணச் சான்றிதழ்களை சிறீலங்கா அரசு இன்றுவரை வழங்கவில்லை.   அவர்கள் இறந்துவிட்டதாக நீதிபதி ஒருவர் உறுதிப்படுத்திய கடிதம் ஒன்றையே அது   அனுப்பிவைத்துள்ளது.&lt;br /&gt;சென்னையில் ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட தடா நீதிமன்ற நீதிபதி   தட்சிணாமூர்த்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள குறிப்பில், “முதன்மைக்   குற்றவாளி பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற   சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து   நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும்   கைவிடப்படுகிறது (”The case against the absconding accused A1   Prabhakaran, A2 Pottu Amman alias Shanmuganathan Sivasankaran is hereby   dropped and the charges against them ordered abated”), என்று   கூறியுள்ளார்.&lt;br /&gt;குற்றவாளியின் மரணத்துக்குப் பிறகு அவர் மீதான குற்றச்சாட்டுகளும்   தானாகவே காலாவதியாகிவிடும் என்ற இந்திய குற்றவியல் சட்ட அடிப்படையில் இந்த   முடிவை மேற்கொள்ள சிபிஐ அனுப்பிய குறிப்புகளின் பேரிலேயே நீதிபதி   தட்சிணாமூர்த்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;ஏற்கெனவே, கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்த அமிர்தலிங்கம் கொலை   வழக்கிலிருந்து தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டம்மான்   பெயர்கள் நீக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதையும் சிபிஐ தனது   குறிப்பில் தெரிவித்திருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;h3 class="NewsPostDetailTitle" style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/h3&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-4541508911227328032?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/4541508911227328032/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4541508911227328032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4541508911227328032'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/10/blog-post.html' title='தேசியத்தலைவர், பொட்டு அம்மானின் மரணச்சான்றிதழ்களை அனுப்ப சிறீலங்கா அரசு மறுப்பு'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-7554989913408149136</id><published>2010-09-26T20:40:00.000-07:00</published><updated>2010-09-26T20:40:38.389-07:00</updated><title type='text'>போர்குற்ற ஆதாரங்களை நீதிபதிக்கு அனுப்புங்கள்: உலகத் தமிழர்களுக்கு கோரிக்கை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TKASHzGeYaI/AAAAAAAAAI4/6nBU2QLbcYs/s1600/AVN_VAIKOOOO_172748e.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TKASHzGeYaI/AAAAAAAAAI4/6nBU2QLbcYs/s320/AVN_VAIKOOOO_172748e.jpg" width="307" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;விடுதலைப்புலிகளின் மீதான தடையால் இலங்கைத் தமிழர்களுக்கு  கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  வாதிட்டுள்ளார். மேலும், புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிக்க  நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை  என்றும் அவர் குற்றம்சாட்டினார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான  தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு  பிறப்பித்து இருந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி, டெல்லி  உயர்நீதிமன்றத்தில் உள்ள தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. &lt;br /&gt;இவ்வழக்கில்,  தன்னையும் ஒருதரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க.  பொதுச்செயலாளர் வைகோ மிக விரிவான விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். அதில்,  'குற்றம் சாட்டுகிறேன்' என்ற அவரது ஆங்கில நூலையும் இணைப்பாக சேர்த்து  இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், இவ்வழக்கு நேற்று நீதிபதி விக்ரம்ஜித்சென்  தலைமையிலான தீர்ப்பாயம் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில்  வக்கீல் ஏ.எஸ்.சந்திர், தமிழக அரசு சார்பில் வக்கீல் தனஞ்சயன் மற்றும்  மனுதாரர் சார்பில் வைகோ ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ தனது வாதத்தின்போது எடுத்துரைத்தது: &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள்  அமைப்பைத் தடை செய்து இருப்பதால், அவர்களது கொள்கையை ஆதரித்துப் பேசினால்,  அரசாங்கம் வழக்குப்போடுகிறது. இப்படிப் பேசியதற்காக, என்மீது இரண்டு  தேசத்துரோக வழக்குகளை அரசு போட்டு இருக்கிறது. அந்த வழக்குகளை நான்  நீதிமன்றத்தில் சந்திக்கிறேன். விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை  நீட்டிப்பதற்கு மத்திய அரசு கூறியுள்ள காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை. &lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கும்  உள்ள தமிழர்களுக்காகவும், இந்தியாவில் உள்ள தமிழர்களுக்காகவும் சேர்த்து  தனி தமிழ் ஈழ நாடு கோருவதால், அது இந்தியாவின் ஒற்றுமைக்கும்,  ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசு  குறிப்பிட்டுள்ளது. தனி ஈழம் என்பது இலங்கைத் தீவில் உள்ள வடக்கு,  கிழக்குப் பகுதி. அது அவர்களின் தாயகம். வரலாற்றின் தொடக்கத்திலிருந்து  அவர்கள் அரசாண்ட பூமி. தமிழகத்தின் ஒரு அங்குல இடத்தைக்கூட அவர்கள் தனி  ஈழத்தோடு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. இதற்கு மத்திய அரசு ஆதாரத்தை  காட்ட முடியுமா? புலிகள் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த மத்திய அரசு  செய்யும் திட்டமிட்ட பிரசாரமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்தியாவின் ஒற்றுமைக்கு  எதிரானவன் அல்ல. நாட்டுப்பற்றில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.  தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தனித்தமிழ் ஈழ  நாட்டை ஆதரிக்கிறோம். அதை அமைப்பதுதான் எங்களின் குறிக்கோள்.  இனப்படுகொலையால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி,  தமிழ்நாட்டுக்கு வந்தால், அவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை  குத்தி, சிறை முகாமுக்கு அனுப்புகிறார்கள். அல்லது, இலங்கைக்கே திருப்பி  அனுப்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் மீதான தடையால், ஈழத்தமிழர்களுக்கு  இப்படிப்பட்ட கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது. இந்தக்  காரணத்துக்காகவே, தடையை நீட்டிக்கக் கூடாது என்கிறேன். உலகம் முழுவதும்  இணையதளத்தில் புலிகளுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக பிரசாரம்  செய்யப்படுவதாக மத்திய அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ளார்கள். மனித  உரிமைகளைக் காக்க உலகில் எழுகின்ற குரல் அது. தமிழர்களுக்கு துன்பம்  விளைவிப்பதற்காகவே புலிகள் மீதான தடையை அரசு பயன்படுத்துகிறது. எனவே,  புலிகள் மீதான தடையை நீட்டிக்க அனுமதிக்கக் கூடாது. &lt;br /&gt;இவ்வாறு வைகோ வாதிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இதைத்  தொடர்ந்து, 'உங்கள் மனுவின் மீதான ஆணை பின்னர் பிறப்பிக்கப்படும்' என்று  கூறி, நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். அதன்பின், இந்த வழக்கின் அடுத்த  விசாரணை, அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையிலும், 20 ஆம் தேதி, ஊட்டியிலும்  நடைபெறும் என்று நீதிமன்றப் பதிவாளர் அறிவித்தார். ம.தி.மு.க. சட்டத்துறைச்  செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், இந்த விசாரணையில், வைகோவுடன் கலந்து  கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்திய நீதிபதியான  விகிரமஜித் சென் அவர்களுக்கு போர்குற்ற ஆதாரங்களை அனுப்பிவைக்கவேண்டும் என  வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இந்தியா புலிகளை நேரடியாகவே வெறுத்து , அதனை  இல்லாதொழிக்க அரும்பாடுபட்ட நாடு. இப்படியானதொரு நாட்டில் இருந்துகொண்டு  அங்கு புலிகளின் தடையை நீக்கவேண்டும் என வைகோ போன்றோர் போராடும்போது, அதனை  புலம்பெயர் வாழ் தமிழ் தலைவர்கள் ஏன் செய்யக்கூடாது ? புலிகள் கொடியைக்  கூடக் கொண்டுவரவேண்டாம் எனத் தெரிவிக்கும் ஏற்பாட்டாளர்கள் சிலர் இதைக்  கருத்தில் கொள்வது நல்லது !&lt;br /&gt;&lt;br /&gt;ஈழவிடுதலைப் போராட்டம் என்று கூறினால்  அதில் விடுதலைப் புலிகள் இல்லாத அத்தியாயம் என்பது கிடையாது என்பதை இவர்கள்  எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;JUSTICE VIKRAMAJIT SEN&lt;br /&gt;HIGH COURT OF DELHI&lt;br /&gt;Tel: &lt;span class="skype_pnh_print_container"&gt;011-23382628&lt;/span&gt;&lt;span class="skype_pnh_container" dir="ltr"&gt;&lt;span class="skype_pnh_mark"&gt; begin_of_the_skype_highlighting&lt;/span&gt;&amp;nbsp;&lt;span class="skype_pnh_highlighting_inactive_common" dir="ltr" title="Call this phone number in India with Skype: +911123382628"&gt;&lt;span class="skype_pnh_left_span"&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="skype_pnh_dropart_span" title="Skype actions"&gt;&lt;span class="skype_pnh_dropart_flag_span" style="background-position: -2039px 1px ! important;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="skype_pnh_textarea_span"&gt;&lt;span class="skype_pnh_text_span"&gt;&amp;nbsp;&amp;nbsp;011-23382628&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="skype_pnh_right_span"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&amp;nbsp;&lt;span class="skype_pnh_mark"&gt;end_of_the_skype_highlighting&lt;/span&gt;&lt;/span&gt; (o)&lt;br /&gt;E-mail: vikramajit_sen@rediffmail.com, delhihighcourt@nic.in &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-7554989913408149136?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/7554989913408149136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/09/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/7554989913408149136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/7554989913408149136'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/09/blog-post_26.html' title='போர்குற்ற ஆதாரங்களை நீதிபதிக்கு அனுப்புங்கள்: உலகத் தமிழர்களுக்கு கோரிக்கை'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TKASHzGeYaI/AAAAAAAAAI4/6nBU2QLbcYs/s72-c/AVN_VAIKOOOO_172748e.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-7453141577117536975</id><published>2010-09-26T20:34:00.000-07:00</published><updated>2010-09-26T20:34:52.764-07:00</updated><title type='text'>விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிக்க, நீதிமன்றத்தில் இந்திய அரசு கூறி உள்ள காரணங்க�</title><content type='html'>&lt;span style="font-size: x-small;"&gt;விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை குறித்து  அமைக்கப்பட்டு உள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித்சென் அவர்களின்  தீர்ப்பு ஆயத்தில், இந்த விசாரணையில் தன்னையும் சேர்த்து விசாரிக்க  வேண்டும் என்று வைகோ நேற்று (24.9.2010) காலை பத்து மணி அளவில், ஒரு மிக  விரிவான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார். அதில், (குற்றம் சாட்டுகிறேன்)  என்று அவர் வெளியிட்டு உள்ள ஆங்கில நூலையும் இணைப்பாகச் சேர்த்து  இருந்தார். &lt;br /&gt;நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் விசாரணைக்கு இந்த வழக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டது. தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள  வேண்டும் என்று தான் கொடுத்த வாதத்தை, வைகோ, நீதிபதி முன் வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டவிரோத  நடவடிக்கைகள் சட்டத்தின் பிரிவு 9 ஐச் சுட்டிக்காட்டி, அத்துடன் இந்தச்  சட்டத்தின் 35, 36 ஆகிய பிரிவுகளையும் மேற்கோள் காட்டி, அந்த &lt;br /&gt;36- ஆவது  பிரிவின் கீழ், இதனால் பாதிக்கப்படுகின்ற யாரும் முறையிடலாம் என்ற  அடிப்படையில், தன்னையும் இந்த விசாரணையில் சேர்க்க வேண்டும் என்று  கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் நடவடிக்கைகளும், வைகோவின்  பேச்சுகளும் மேற்கோள் காட்டப்பட்டு, 98 ஆம் ஆண்டு, தடை உத்தரவிலேயே  சொல்லப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு முறை தடையை நீட்டிக்கும்போதும்  தன்னுடைய பேச்சுகளைக் காரணமாகக் காட்டி இருக்கிறார்கள். எனவே, தான்  பாதிக்கப்பட்டவன் என்ற முறையில், தன் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்  என்று சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;உடனே நீதிபதி; ‘விடுதலைப் புலிகளை  ஆதரிக்கிறீர்களே, நீங்கள் ஏன் உறுப்பினராகச் சேரவில்லை?’ என்று கேட்டார்.  ‘நான் உறுப்பினராகச் சேரவில்லை. ஆனால், அவர்களுடைய தமிழ் ஈழக் கோரிக்கையைத்  தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறேன். அவர்களது இயக்கத்தையும்  ஆதரித்து வருகிறேன்’ என்றார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே அரசாங்க வழக்கறிஞர், ‘வைகோ,  அந்த அமைப்பின் உறுப்பினராகவோ, அதிகாரபூர்வ பிரதிநிதியாகவோ இல்லை. அதனால்,  அவர் தரப்பு வாதத்தை, இந்த வழக்கில் அனுமதிக்கக் கூடாது’ என்றார். ஆனால்,  வைகோவின் தரப்பு வாதத்தைத் தொடர்ந்து எடுத்து உரைப்பதற்கு நீதிபதி அனுமதி  அளித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து வைகோ பேசும்போது, விடுதலைப்புலிகள் அமைப்பின்  மீதான தடையை நீடிப்பதற்கு, இந்திய அரசு தற்போது தந்து உள்ள காரணங்களுள்,  முதலாவது காரணமே, மிகவும் தவறானதும், உண்மைக்கு முற்றிலும் புறம்பானதும்  ஆகும். விடுதலைப்புலிகள், உலகத்தில் உள்ள எல்லாத் தமிழர்களுக்காகவும்,  இந்தியாவில் உள்ள தமிழர்களுக்காகவும் சேர்த்து, தனித் தமிழ் ஈழ நாடு  கோரிக்கை வைத்து உள்ளதால், அது இந்தியாவின் ஒற்றுமைக்கும்,  ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக முடியும் என்று இந்திய அரசு குறிப்பிட்டு  உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மாண்புமிகு நீதிபதி அவர்களே, இந்தப் பிரச்சினையில் உண்மையை  எல்லோரும் உணர்வதற்கு, இதுவே எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்து உள்ளது. தமிழ்  ஈழம் என்பது, இலங்கைத் தீவில் உள்ள வடக்கு,கிழக்குப் பகுதி. அது அவர்களின்  தாயகம். வரலாற்றின் தொடக்கத்தில் இருந்து, அவர்கள் அரசு ஆண்ட பூமி.&lt;br /&gt;உடனே நீதிபதி கேட்டார்: அப்படியானால், அவர்கள் இந்தியாவின் ஒரு பகுதியைச் சேர்க்க விரும்பவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ:  ஒருக்காலும் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு அங்குல இடத்தையாவது அவர்கள்  சேர்த்துக் கொள்ள விரும்பினார்கள் என்பதற்கு, இந்திய அரசு ஏதாவது ஒரு  ஆதாரத்தைக் காட்ட முடியுமா? இது விடுதலைப்புலிகள் பற்றி ஒரு தவறான எண்ணத்தை  ஏற்படுத்த, இந்திய அரசு செய்கின்ற, திட்டமிட்ட நச்சுத்தன்மை வாய்ந்த  பிரச்சாரம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவன்  அல்ல. நாட்டுப்பற்றில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.  தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தனித்தமிழ் ஈழ  நாட்டை ஆதரிக்கிறோம். அதை அமைப்பதுதான் எங்கள் குறிக்கோள். நீதிபதி  அவர்களே, பாகிஸ்தானின் ஆதிக்கத்தில் இருந்து, கிழக்கு பாகிஸ்தானைப்  பிரித்து, ‘வங்கதேசம்’ என்று ஒரு தனிநாடு அமைக்க, அந்த மக்கள் போராடியபோது,  மேற்கு வங்காளத்தில் உள்ள வங்காளிகளும், அதே வங்கமொழி பேசுகிறவர்கள்தான்,  பழக்கவழக்கங்கள் எல்லாம் ஏறத்தாழ ஒன்றுதான், ஆனால், மேற்கு வங்காளத்தையும்  சேர்த்து, அகன்ற வங்கதேசம் கேட்கிறார்கள் என்று யாரும் கூறவில்லையே? &lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி சிரித்துக்கொண்டே, ‘அப்படிக்கூட ஒரு பேச்சு வந்தது உண்டு’ என்றார். ஆனால், அப்படி நடக்கவில்லையே என்றார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்,  கொசோவா தனிநாடு அமைவதற்கும், கிழக்குத் தைமூர் தனிநாடு அமைவதற்கும்,  பாலஸ்தீன விடுதலைக்கும் ஆதரவு கொடுப்பவர்கள், தமிழ் ஈழத்துக்கு மட்டும் ஏன்  மறுக்கிறார்கள்? அந்த நியாயம் தமிழனுக்குக் கிடையாதா? என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி, ‘நீங்கள் இந்தத் தடையால் எப்படிப் பாதிக்கப்படுகிறீர்கள்?’&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ:  விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்து இருப்பதால், அவர்களது கொள்கையை  ஆதரித்துப் பேசினால், அரசாங்கம் வழக்குப் போடுகிறது. இப்படிப் பேசியதற்காக,  என்மீது இரண்டு தேசத்துரோக வழக்குகளை அரசு போட்டு இருக்கிறது. அந்த  வழக்குகளை நான் நீதிமன்றத்தில் சந்திக்கிறேன். ‘விடுதலைப்புலிகளை  ஆதரித்துப் பேசுவது தவறு இல்லை; அது குற்றம் ஆகாது’ என்று, நான் தொடுத்த  வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. &lt;br /&gt;சிங்கள அரசு  நடத்தும் இனப்படுகொலையால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி,  தஞ்சம் நாடி, தமிழ்நாட்டுக்கு வந்தால், அவர்களைப் புலிகளின் ஆதரவாளர்கள்  என்று முத்திரை குத்தி, சிறை முகாமுக்கு அனுப்புகிறார்கள். அல்லது,  இலங்கைக்கே திருப்பி அனுப்புகிறார்கள். புலிகளின் மீதான தடையால்,  ஈழத்தமிழர்களுக்கு இப்படிப்பட்ட கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது.  இந்தக் காரணத்துக்காகவே, தடையை நீட்டிக்கக் கூடாது என்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்க  வழக்கறிஞர், தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் செயல்படுவதாகச் சொன்னார். அது  உண்மை அல்ல. இது அரசின் காவல்துறை ஜோடிக்கும் பொய் வழக்குகள் ஆகும்.  விடுதலைப்புலிகள் அமைப்பே இலங்கையில் ஒழிக்கப்பட்டு விட்டது என்று இந்திய  அரசு கூறிவிட்டு, இந்தத் தடை ஆணைத் தகவலை அவர்களுக்குத் தெரிவிக்க,  சட்டத்தில் கூறியபடி, எந்த நடைமுறைகளிலும், முயற்சிகளிலும் ஈடுபடாமல், இது  விடுதலைப்புலிகளுக்கு என்று மொட்டையாக அரசு அறிவித்து உள்ளது. அது மட்டும்  அல்ல, விடுதலைப்புலிகள், இந்திய அரசாங்கத்தைத் துரோகிகள் என்று குற்றம்  சாட்டிப் பிரச்சாரம் செய்வதாக, இந்தத் தடை அறிவிப்பில் குறிப்பிட்டு  உள்ளது. ஒருவகையில் இது உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி, இது யார் சொல்லுவது? என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ,  ‘நான் சொல்லுகிறேன்’ என்றதுடன், இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்குத் துரோகம்  செய்கிறது என்று பிரதமருக்கு எழுத்து மூலமாகவே தந்து இருக்கிறேன்.  ஆங்கிலத்தில் நான் வெளியிட்ட புத்தகத்தையும் இங்கே தந்து இருக்கிறேன். 2008  ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில், ‘இலங்கையின்  ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காக்க, இந்தியா இராணுவ உதவி செய்து இருக்கிறது’  என்று பிரதமர் எழுதி உள்ளார். உலகம் முழுமையும் இணைய தளத்தில் புலிகளுக்கு  ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுவதாக, இந்த அரசு  ஆணையில் குறிப்பிட்டு உள்ளார்கள். மனித உரிமைகளைக் காக்க உலகில் எழுகின்ற  குரல் இது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், இலங்கையில்  நடைபெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்க, இந்தோனேஷியாவின் முன்னாள் அரசு  வழக்கறிஞர் மார்க்சுசி தரிஸ்மான்,தெற்கு ஆப்பிரிக்காவின் யாஸ்மின் சுகா  (மனித உரிமைப் போராளி) அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகிய மூவர்  கொண்ட குழுவை நியமித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை  அதிபர் ராஜபக்சே அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர், ஐ.நா.  பொதுச்செயலாளரை, ‘சர்வதேச விபச்சார புரோக்கர்’ என்று போர்டு எழுதி வைத்துப்  போராட்டம் நடத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நீதிபதி, ‘வைகோ, இதைத் தாண்டி அரசியல் எல்லைக்குள் நீங்கள் போய்விட வேண்டாம்’ என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;உடனே அரசு வழக்கறிஞர் எழுந்து, ‘வைகோவும் முன்பு மத்திய அரசில் இடம் பெற்று இருந்தார். அப்போது, அவர் இதை எதிர்க்கவில்லை’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ,  ‘நான் தொடக்கத்தில் இருந்தே புலிகளை ஆதரித்து வருகிறேன். புலிகள்  அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்லப்படுவதற்குப் பிறகு ஏற்பட்டு உள்ள  நிலைமை இது. நான் இதை அரசியல் மேடையாக ஆக்க விரும்பவில்லை’ என்றார்.  நீதிபதி, தமிழ்நாட்டு அரசு வழக்கறிஞரைப் பார்த்து, ‘நீங்களும் அரசியல்  பேசாதீர்கள்’ என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;வைகோ: விடுதலைப்புலிகள் மீதான தடை,  தமிழர்கள் அனைவருக்குமே துன்பம் விளைவிப்பதற்காகத்தான் அரசாங்கம்  பயன்படுத்துகிறது. தடையை நீடிக்க நீங்கள் அனுமதிக்கக் கூடாது என்று நான்  வேண்டுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி, உங்கள் மனுவின் மீதான ஆணை பின்னர் பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு,  இந்த வழக்கின் அடுத்த விசாரணை, அக்டோபர் 5 ஆம் நாள் சென்னையிலும்,  அக்டோபர் 20 ஆம் நாள், உதகமண்டலத்திலும் நடைபெறும் என்று நீதிமன்றப்  பதிவாளர் அறிவித்தார். மறுமலர்ச்சி தி.மு.கழகச் சட்டத்துறைச் செயலாளர்  வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், இந்த விசாரணையில், வைகோவுடன் கலந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘தாயகம்’ தலைமைக் கழகம்&lt;br /&gt;சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.,&lt;br /&gt;24.09.2010&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-7453141577117536975?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/7453141577117536975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/7453141577117536975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/7453141577117536975'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/09/blog-post.html' title='விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிக்க, நீதிமன்றத்தில் இந்திய அரசு கூறி உள்ள காரணங்க�'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-139211983745351582</id><published>2010-08-28T21:14:00.000-07:00</published><updated>2010-08-28T21:14:49.195-07:00</updated><title type='text'>கே பியின் அண்ட புளுகு பேட்டி -  அய்யா பழ .நெடுமாறன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ulvPhCYUUV4/THnejgGVMaI/AAAAAAAAAIo/Ssfxn7uEgUU/s1600/09THDEMO_122175f.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://3.bp.blogspot.com/_ulvPhCYUUV4/THnejgGVMaI/AAAAAAAAAIo/Ssfxn7uEgUU/s400/09THDEMO_122175f.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="article-content"&gt; விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனராகவும், நிதிதிரட்டுபவராகவும் இருந்த   குமரன் பத்மநாபன் என்ற கே.பி. தற்போது சிங்கள அரசின் இராணுவக்   கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் சிங்கள அரசிடம் சிக்கினாரா? அல்லது அவரே   தன்னை ஒப்புக் கொடுத்தாரா? - என்ற கேள்விகள் உலகத் தமிழர்களின் மத்தியில்   இன்றும் உலவிவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் டி.பி.எஸ். செயராஜ் என்பவருக்கு அளித்த நேர்காணலில் பரபரப்பான சில   செய்திகளைக் கூறியிருக்கிறார். இச்செய்தி களின் நம்பகத்தன்மையை  ஆராய்வதற்கு  முன்பாக புலிகள் இயக்கத்திலிருந்து இவர் விலக்கப்பட்ட  சூழ்நிலையைத்  தெரிந்து கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;2003 ஆம் ஆண்டு சனவரியிலிருந்து இவர் புலிகள் இயக்கத்தின் சகலப்   பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். அதற்கு முன்னதாக இவரை தமிழீழம்   வந்து தன்னை சந்திக்குமாறு பிரபாகரன் செய்தி அனுப்பியிருந்தார். ஆனால் இவர்   பிரபாகரன் ஆணையை ஏற்று அங்கு செல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் பல நாடுகளைச் சேர்ந்த உளவுத்துறைகள்  தன்னைப் பிடிப்பதற்கு வலை   விரித்துள்ளதாகவும் இந்தச் சூழ்நிலையில் தான்  அங்கு செல்லமுடியவில்லை   என்றும் அவர் கூறியிருப்பது நம்பத் தகுந்தது அல்ல.  அவர் சார்பில் ஐயா   என்பவரை வன்னிக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் தனக்கு  எதிராக தலைவரிடம்   பல்வேறு புகார்களைத் தெரிவித்ததாகவும். இதே நேர்காணலில் கே.பி.   சொல்லியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்ல, கடற்புலித் தளபதியான சூசை, அரசியல் பிரிவுப் பொறுப்பாளரான   தமிழ்ச்செல்வன், சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளரான காஸ்ட்ரோ, நிதிப்   பொறுப்பாளரான தமிழேந்தி ஆகியோர் தனக்கு எதிராக சதிசெய்ததாகவும் தலைவரிடம்   தன்னைப்  பற்றி பல்வேறு புகார்களைக் கூறியதாகவும் கே.பி. கூறியுள்ளார்.   இதன்  காரணமாகவே தான் எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டதாகவும்   அவர் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் நேர்மையானவராக இருந்தால் தலைவர் வரச்சொன்னபோது உடனடியாகச்   சென்றிருக்க  வேண்டும். எத்தனையோ பேர் போர்க் காலத்தில்கூட வன்னிக்குச்   சென்று தலைவரை  இரகசியமாகச் சந்தித்துவிட்டுத் திரும்பியுள்ளனர். பல்வேறு   நாடுகளிலும்  உளவுத்துறை அதிகாரிகளையும் குடியேற்ற அதிகாரிகளையும்   ஏமாற்றிவிட்டு சென்றுவந்த கே.பி., தனது தலைவரைச் சந்திக்க   விரும்பியிருந்தால் நிச்சயமாகச் சென்றிருக்க  முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவ்வாறு அவர் செய்யத் துணியவில்லை. காரணம் அவர் மீது    சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காகவே    தன்னைத் தலைவர் அழைத்ததாகக் கருதிப் போகாமல் பதுங்கிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் நேர் மையானவராக இருந்திருந்தால் தலைவரைச் சந்தித்து தான் நிரபராதி   என்பதை நிலைநாட்டியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யத் துணியாதவர்   பிரபாகரனை காப்பாற்றுவதற்கு கடைசிக் கட்டத்தில்  தான் பெருமுயற்சி   செய்ததாகவும் மற்ற தளபதிகள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்காத  காரணத்தினால்   தான் எல்லாமே அழிவில் முடிந்தது என்றும் குற்றம்  சாட்டியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கத்தின் நிதியைக் கையாடல் செய்த வரும், விடுதலைப் புலிகளுக்கு   ஆயுதங்கள் ஏந்திவந்த கப்பல்கள் குறித்த தகவலை இந்திய-இலங்கை அரசுகளுக்குத்   தெரிவித்து அதன் காரணமாக அந்த கப்பல்கள் மூழ்கடிக்கப்படுவதற்கும் காரணமான   கே.பி. அவற்றையெல்லாம் மூடி மறைக்க எதைஎதையோ சொல்லி உலகத் தமிழர்களை   ஏமாற்றுவதற்கும், குழப்புவதற்கும் முயற்சி செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எப்படியோ கெஞ்சிக்கூத்தாடி விடுதலைப்   புலிகளின் சர்வதேச செயலகத்தில் அமைப்பாளர் பதவியை இவர் பெற்றார். ஆனால்   இவர் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது. சர்வதேச செயலகத்தின் தலைவரான    காஸ்ட்ரோவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இவர் இயங்கிவந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே பல்வேறு  நாடுகளின் அரசுகளுடன் தான் தொடர்பு கொண்டு போர்   நிறுத்தத்தைக் கொண்டு  வருவதற்கு முயற்சி செய்ததாக இவர் கூறுவதெல்லாம்   நம்பத்தகுந்தவை அல்ல. நேர்காணலில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பல   செய்திகளைக் கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சர்வதேச நாடுகளிடம் பேசி போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கு தான்    ஏற்பாடு செய்ததாகக் கூறியிருக்கிறார். அதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகள்    விதிக்கப்பட்டன என்றும் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. புலிகள் தங்கள் வசம் உள்ள கனரக ஆயுதங்கள் உட்பட சகல ஆயுதங்களையும் குறிப்பிட்ட இடங்களில் கீழே வைக்கவேண்டும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. ஐ.நா. பிரதிநிதிகளிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. அதற்குப் பிறகு போர் நிறுத்தம் செய்யப்படும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. மக்கள் பாதுகாப்புப் பகுதிகளுக்கு அகற்றப்படுவார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5. நோர்வேயின் முன்னிலையில் சிங்கள அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6. சுமார் 25 முதல் 50 வரையுள்ள உயர் தலைவர்களும் அவர்களின்   குடும்பத் தினர்களும் வெளிநாடு ஒன்றுக்கு பத்திரமாக அனுப்பி   வைக்கப்படுவார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7. நடுத்தர தலைவர்களும், அவர்களின் கீழுள்ள புலிகளும்   கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில் விசாரிக்கப் பட்டுச் சிறுதண்டனைகள்   வழங்கப்படும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. கீழ்நிலையிலுள்ள புலிகளுக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு அவர்கள் விடு தலை செய்யப்படுவார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கே.பி. தயாரித்த இந்தத் திட்டத்திற்கு நோர்வே உட்பட ஐரோப்பிய ஒன்றியம்,   அமெரிக்கா போன்றவை அங்கீகாரம் அளித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.   இத்திட்டத்தை குறித்து தொலை நகலி மூலம் பிரபாகரனுக்கு அனுப்பி வைத்ததாகவும்   அவரிடமிருந்து மூன்றே வார்த்தைகளில் அதாவது ‘இதை ஏற்றுக் கொள்ள முடியாது’   என பதில் வந்ததாகவும் கே.பி. கூறியிருக்கிறார். நேர்காணலின் இறுதியில்  வேறு  ஒரு கதையை அவர் கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு அரசியல் பிரிவின் பொறுப்பாளர்   நடேசன் மூலம் தான் முயற்சி செய்ததாகவும், இதற்கு விடுதலைப்  புலிகளின்   ஆதரவாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஜெகத் கஸ்பர் ராஜ்  ஆகியோர்   உதவியதாகவும் அவர்கள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத் திடம் இது குறித்துப்   பேசி அவரை ஒப்புக் கொள்ள வைத்ததாகவும் கூறியிருக்கிறார். ஆயுதங்களைக்   கீழேவைத்துவிட்டு சரணடைவதற்கு புலிகள் தயாராக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத்திற்குப் பதில் அரசியல் தீர்வு ஒன்றினை சிங்கள அரசு   அளிக்கவேண்டும் என்ற இரு அம்சங்களை உள்ள டக்கிய அறிக்கை ஒன்றினை   ப.சிதம்பரமே தயாரித்து அதை விடுதலைப் புலிகள்  வெளியிட்டால் இந்திய அரசு   உடனடியாக போர் நிறுத்தம் செய்யும்படி சிங்கள அரசை  வலியுறுத்தும் என ஒரு   திட்டம் தயாரிக்கப்பட்டதாகவும், அதை நடேசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு   கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் மகேந்திரனிடம் தெரிவித்ததாகவும்   அவர் உடனடியாக அதை  வைகோ அவர்களுக்கு கூறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிபந்தனைகளுடன்  கூடிய போர் நிறுத்தத்தை ஏற்கக்கூடாது என வைகோ   வலியுறுத்தியதாகவும் அதன்  காரணமாகவும் போர் நிறுத்தம் வராமல் போனதாகவும்   கே.பி.யின் கதை நீள்கிறது. சகோதரர் வைகோ அவர்களோ அல்லது நானோ எந்தக்   கட்டத்திலும் இதைச்  செய்யுங்கள் அல்லது செய்யாதீர்கள் என புலிகளுக்கு   ஆலோசனை வழங்கியதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ப, மக்களின் விருப்பத்திற் கேற்ப,    போர்க்கள நிலைமைகளுக்கு ஏற்ப மட்டுமே முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.   அவற்றை பிரபாகரனும் அவருக்குத் துணையாக இருக்கக்கூடிய மூத்த தளபதிகள்   மட்டுமே எடுக்கமுடியுமே தவிர, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு நாங்கள் ஆலோசனை   வழங்குவதாகச் சொல்வது நகைப்புக்கு இடமானதாகும். பிரபாகரன் எந்த முடிவு   எடுத்தாலும் அந்த முடிவுக்கு ஆத ரவு திரட்டும் வேலையை மட்டுமே நாங்கள்   செய்தோம். எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையில் முதலாவது பொய் கருவதற்கான முயற்சிகள்  நடைபெற்றதாக   திரும்பத் திரும்ப ஒரு பொய் பரப்பப்படுவதற்குக் காரணம்  இலங்கையில் போர்   நிறுத்தம் கொண்டு வருவதற்கு கருணாநிதி அடியோடு  தவறிவிட்டார் என்ற உண்மையை   புரிந்துகொண்ட உலகத் தமிழர்கள் அவர் மீது கொண்டுள்ள கோபத்தை மறைப்பதற்காக   இந்தக் கதை பரப்பப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் முடிவடைந்த பிறகு சில நாட்களில்   கே.பி. என்னுடன் தொலைபேசியில் பேசியது உண்மை. அப்போது அவர் தலைவர்   பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டதாகவும் எனவே உலக மெங்கும் அவருக்கு ஒருவார   காலத்திற்கு துக்கம் கொண்டாடி மரியாதை செலுத்த வேண்டும் என கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக நான் அவரிடம் இவ்வாறு அறிவிப்பதற்கு உங்களுக்கு ஏது அதிகாரம்?   நீங்கள் எங்கேயோ  தொலைதூரத்திற்கு அப்பால் ஏதோ ஒரு நாட்டில் தலைமறைவு   வாழ்க்கையை வாழ்பவர்.  இலங்கையில் களத்தில் நடந்த உண்மைகளைப் பற்றி   உங்களுக்கு என்ன தெரியும்?  பிரபாகரனுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அவருடன்   களத்தில் நின்ற மூத்த தளபதிகள்  அதை அறிவித்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தலைமை அரசியல்  குழு உண்டு. அந்த   குழுவாவது இதை அறிவித்திருக்க வேண்டும். ஆனால்  எந்தவிதத்திலும் தலைமைக்   குழுவில் இல்லாத நீங்கள் இவ்வாறு அறிவிப்பது எத்தகைய ஆதாரத்தின்    அடிப்படையில்? - என்பதைக் கூறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கத்தின் தலைமை சில இரகசிய  காரணங்களுக்காக இவ்வாறு கூறும்படி   உங்களுக்கு ஆணையிட்டிருக்கிறதா? - என்பது  போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை   நான் எழுப்பியபோது அவர் “அய்யா நீங்களே என்னை நம்பவில்லையென்றால் நான் என்ன   செய்வது?” என்று புலம்பினார். நான் நம்பும்படி எதையும் நீங்கள்   சொல்லவில்லை. உங்களுக்குத் தெரிந்திருப்பதைவிட அதிகமான செய்திகள் எனக்குக்   கிடைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே பிரபாகரனைப் பற்றித் தவறான செய்திகளை வெளியிடவேண்டாம் என   எச்சரித்தேன். அதற்குப் பின்னர் அவர் எதுவும் பேசவில்லை. இரண்டு   நாட்களுக்குப் பிறகு பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் உலகெங்கும் துக்கம்   கடைப்பிடிக்கும்படியும் கே.பி. அறிக்கை வெளியிட்டார். உடனடியாக   எனக்குக்கிடைத்த மிக நம்பகமான செய்திகளின் அடிப்படையில்  ‘பிரபாகரன்   உயிரோடும் பத்திரமாகவும் இருப்பதாக’ நான் மறுப்பு அறிக்கை  ஒன்றினை   வெளியிட்டேன்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;உலகின் எந்த நாட்டிலும் கே.பி. அறிக்கையினை நம்பி  இரங்கல் கூட்டங்களோ   நிகழ்ச்சிகளோ நடத்தப்படவில்லை என்பதிலிருந்து உலகத்  தமிழர்கள் நடுவில்   இவர்மீது இருக்கக்கூடிய நம் பகத்தன்மையைத் தெரிந்துகொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உளவுத்துறை, சிங்கள உளவுத்துறை ஆகியவற்றின் பிடியில்  கே.பி.   இருக்கிறார். உலகெங்குமுள்ள தமிழர்களிடம் விடுதலைப் புலிகளுக்கு  ஆதரவான   எழுச்சி உருவாகிவிடக் கூடாது, அதைச் சிதைக்க வேண்டும் என்ற  நோக்கத்துடன்   கே.பி. போன்றவர்களைப் பயன்படுத்தி பொய்யான செய்திகள்  பரப்பப்படுகின்றன.   இந்த பொய்கள் ஒருபோதும் நிற்காது.புலி மீண்டும் உறுமத் தொடங்கும் போது இந்த   நரிகள் இருக்குமிடம் தெரியாமல்  ஓடிஒளிந்துவிடுவார்கள் என்பதில்   சந்தேகமில்லை. அந்தநாள் வெகுதூரத்தில்  இல்லை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-139211983745351582?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/139211983745351582/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/08/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/139211983745351582'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/139211983745351582'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/08/blog-post_28.html' title='கே பியின் அண்ட புளுகு பேட்டி -  அய்யா பழ .நெடுமாறன்'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ulvPhCYUUV4/THnejgGVMaI/AAAAAAAAAIo/Ssfxn7uEgUU/s72-c/09THDEMO_122175f.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-4967223428032199843</id><published>2010-08-22T23:28:00.000-07:00</published><updated>2010-08-22T23:28:48.089-07:00</updated><title type='text'>தமிழா, நீ பேசுவது தமிழா?</title><content type='html'>&lt;span style="font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_ulvPhCYUUV4/THIVEZBAp6I/AAAAAAAAAIY/YV_02Rz-7O8/s1600/Insat+4B+at+93.5+e_SUN+Direct+dth+India_SUN+Music_02.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_ulvPhCYUUV4/THIVEZBAp6I/AAAAAAAAAIY/YV_02Rz-7O8/s320/Insat+4B+at+93.5+e_SUN+Direct+dth+India_SUN+Music_02.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஹாய் வியூவர்ஸ், இன்னைக்கு நம்ப ஷோவுக்கு  வந்திருக்கிற கெஸ்ட் யாருன்னு சொன்னா உங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸô  இருக்கும். ப்ளீஸ், இப்ப ரெடியா இருங்க அவங்கள வெல்கம் பண்ண. அதுக்கு  முன்னாடி சின்ன கிளாப் பண்ணுங்க’&lt;span id="more-1983"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;“நீங்க ரொம்ப லைக் பண்ற “சாங்’க  கேட்கிறதுக்கு முன்னாடி, இப்ப சிட்டியோட டிராபிக் கண்டிஷனைப்  பார்ப்போம்.ஒகே. டா. ஈவ்னிங் மீட் பண்ணலாம். கண்டிப்பா பிலிம் போறோம்.  ஒகே.வா.பை!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;மேற்குறிப்பிட்ட உரையாடல்கள் தமிழகத்தில்  செம்மொழியின் பெருமைக்குரியவர்களான நாம் பேசும் அன்றாடப் பேச்சுகளே.  தொலைக்காட்சிகளில், பண்பலை வானொலிகளில், நண்பர்களுடனான உரையாடல்களில்  புழங்கும் தமிழுக்கு உதாரணங்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; “உலகின் மூலையெங்கும் தமிழ் இருக்கிறது. தமிழனின் மூளையில் மட்டும்தான்  தமிழ் இல்லை’ என தமிழ்க் கவிஞர் ஒருவர் கவலைப்பட்டதுபோல் இன்று தமிழர்களின்  நாவில் தமிழ் இல்லை. தமிழன் உச்சரிக்கும் வார்த்தைகளைச் சலித்தெடுத்தால்  பத்துக்கு இரண்டு தமிழ்ச் சொற்கள் மிஞ்சுமா என்று தெரியவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வேறு. ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய தமிழ்  வேறு. இன்றுள்ள தமிழ் வேறு. இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதி வரை தமிழும்  சம்ஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாளத் தமிழே பேச்சுவழக்காகவும், இலக்கிய  வழக்காகவும் இருந்தது. மொழிக்கலப்பை எதிர்த்து ஓர் இயக்கமே உருவான  பெருமையும் சிறுமையும் தமிழுக்கே உரியது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; தனித்தமிழ் இயக்கத்தை மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழின்மேல்  இருந்த தீராக் காதலால் கட்டியமைத்தார்கள். தனித்தமிழ் இயக்கமும் திராவிட  இயக்கமும் தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்தைப் பிரித்தெடுத்தது. இன்று  சம்ஸ்கிருதத்தின் இடத்தில் ஆங்கிலம் வந்து உட்கார்ந்துவிட்டது. ஸ்ரீதரன்  எல்லாம் திருக்குமரன் ஆனார்கள். மீண்டும் இப்பொழுது விக்கியும்,  மிக்கியுமாக நம் பிள்ளைகள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; உலகம் முழுவதும் வாழும் இனத்தினர் தங்களுக்குள் தாய்மொழியில்தான்  பேசிக்கொள்கிறார்கள். படித்த தமிழர்கள் மட்டும் தங்களுக்குள் ஆங்கிலத்தில்  பேசிக் கொள்கிறார்கள்.&amp;nbsp; தாய்மொழியில் பேசிக்கொள்வதும், மொழியைக்  கலப்பின்றிப் பேசுவதும் ஏன் நாகரிகக் குறைவான செயலாக, படிக்காதவர்களின்  பழக்கமாகப் பார்க்கப்படுகிறது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுத் தொடக்கவிழாவில் பேசிய தமிழறிஞர் முனைவர்  வா.செ. குழந்தைசாமி ஒரு கருத்தை வலியுறுத்தினார். “”உலகில் உள்ள 6,000  மொழிகளில் 6 மொழிகளுக்கு மட்டுமே செம்மொழித் தகுதி உள்ளது. 6 மொழிகளிலும்  தமிழ் மட்டுமே இன்றும் மக்கள் பேசும் மொழியாக உள்ளது” என்று.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; கடந்த இருபதாண்டுகளில் தமிழின் பேச்சுவழக்கு படிப்படியாகச் சிதைக்கப்பட்டு  வருகிறது. பேச்சின் வழியாகவே ஒவ்வொரு குழந்தையும் மொழியை உள்வாங்கிக்  கொள்கிறது. பேச்சின் மூலமே&amp;nbsp; ஒரு மொழியை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள  முடியும். இன்றைக்குப் பிறந்து வளரும் ஒரு குழந்தை நம் மொழியை எப்படி  உள்வாங்கிக் கொள்ளும் என்று நினைத்துப் பார்த்தால் ஆழ்பள்ளத்தில்  விழுகிறார்போல் கிடுகிடுவென நடுங்குகிறது நெஞ்சம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் உள்ள குடும்பங்களில் அம்மா-அப்பாவின்  பேச்சுகளைக் கேட்கும் நேரத்தைவிட, ஒரு குழந்தை, தொலைக்காட்சித்  தொகுப்பாளர்களின் குரலைக் கேட்கிறது. ஒளி – ஒலி ஊடகத் தொகுப்பாளர்களுக்கு  நல்ல தமிழ் தெரியக்கூடாது என்பதுதான் முதல் தகுதியாக இருக்குமோ என்ற  சந்தேகம் உள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; தமிழை அவ்வளவு வேகமாக உச்சரிக்கவே முடியாது. ஆங்கிலத்தை உச்சரிக்கும்  லாவகத்துடன், தமிழை விழுங்கி உச்சரித்து தமிழே நாவின் அடியில் அமுங்கிப்  போகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; ஊடகங்களில் லட்சக்கணக்கான மக்களை இன்னும் தங்கள் பிடியில் வைத்திருப்பவை  செய்தித்தாள்கள். வெகுஜன ஊடகங்களில் அன்றாடச் செய்திகளுக்காக மக்கள்  இன்னும் தினசரிகளையே சார்ந்திருக்கிறார்கள். கிராமத்து அரசமரத்து தேநீர்க்  கடை தொடங்கி, அலுவலகங்கள்வரை செய்தித்தாளின் இருப்பு மிக முக்கியமானது.  ஆங்கிலக் கலப்பில்லாத தலைப்புகளையும், செய்திகளையும் ஒருகை விரலுக்குள்  அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையிலான பத்திரிகைகள் மட்டுமே வெளியிட்டு  வருகின்றன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; அநேகப் பத்திரிகைகளின் தலைப்புகளைப் பார்த்தால் நாம் படிப்பது தமிழ்  நாளிதழ்தானா என்ற குழப்பமே மிஞ்சும். “மந்திரிசபை டிஸ்மிஸ், மாஜி  அமைச்சருக்கு கல்தா, கைதிக்கு வாரண்ட்’ இந்தத் தலைப்புகள் சொல்லும் உண்மை  என்ன? நாம் தமிழில் சிந்திப்பது குறைந்து ஆங்கிலத்தில் சிந்திக்கத் தொடங்கி  விட்டோம் என்பதா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; தொலைக்காட்சிகளில் எத்தனை தொலைக்காட்சிகளுக்குத் தமிழில் பெயர் உள்ளன?  பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்க ஒரு காலவரையறை  வைத்ததைப்போல்,திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க ஊக்கத்தொகை  வழங்கியதைப்போல்&amp;nbsp; தொலைக்காட்சிகளுக்கும் பெயர் மாற்றம் செய்யலாமே?  நிகழ்ச்சிகள் பெரும்பான்மைக்கு ஆங்கிலப் பெயர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; படித்த, நடுத்தர, உயர்நடுத்தரக் குடும்பங்களில் தமிழில் உரையாடுவது அருகி  வருகிறது. சென்னை போன்ற மாநகரங்களின் பல தனியார் அலுவலகங்களுக்குச்  சென்றால் அத்தனையும் ஆங்கிலம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; அமெரிக்கத் தூதரகத்துக்கோ, பிரிட்டிஷ் தூதரகத்துக்கோ வந்துவிட்ட திகைப்பு.  தமிழர் தமிழ்நாட்டுக்குள் பேசிக்கொள்ள ஆங்கிலம் தேவைப்படுகிறது என்பது நம்  இனத்துக்கு நேரும் அவமானமல்லவா? “தமிழர் என்றோர் இனமுண்டு. தனியே  அவர்க்கொரு குணமுண்டு’ என்பது இதுதானோ?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; பரவலாகிவிட்ட ஆங்கிலவழிக் கல்விதான் மொழிக் கலப்புக்கான அடிப்படையா என்று  யோசித்தால், தமிழகத்தில் உள்ள மொத்த மாணவர்களில் 20 சதவீதம் மாணவர்களே  ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள். மீதமுள்ள 80 சதவீத மாணவர்கள் தமிழ்  வழியில்தான் பயில்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; தமிழகத்தில் உள்ள ஆங்கிலக் கல்வியின் தரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக்  கிடையாது. “வாட்’ மா? “டெல்’ மா, “ரீட்’ பண்ணு, “ரைட்’ பண்ணு போன்ற அரைகுறை  வாக்கியங்கள்தான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; தமிழிலும் புலமை பெறாமல், ஆங்கிலத்திலும் புலமை பெறாமல் இரண்டுங்கெட்டானாகி  விடுகிறார்கள் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள். மாநகரங்களில் உள்ள சில  பள்ளிகள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; எந்த மொழியின் கலப்பின்றியும் நம்மால் பேச முடியாதா? எழுத முடியாதா?  நிச்சயம் முடியாது. இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கும்பொழுதே மொழியின்  கலப்பு உருவாகியிருக்கக்கூடும். வணிகத்தின் பொருட்டு உலகம் முழுவதும்  இருந்த மக்கள் இப்பூமிப் பந்தைச் சுற்றத் தொடங்கியபொழுதே, பொருள்களுடன்  அவர்கள் மொழியையும் பண்டமாற்றுச் செய்திருப்பார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; நம் வழக்கத்தில் இல்லா பொருள்களை பிற நாடுகளிடம் இருந்து பெற்று,  பயன்படுத்தத் தொடங்கியபொழுது, அப்பொருளுடன், அப்பொருளுக்கான அம்மொழியின்  பெயரையும் சேர்த்தே பெற்றிருப்போம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; தமிழிலிருந்து வெளிச்சென்ற பொருள்களும் நம் தமிழ்ச்சொற்களுடன் சேர்ந்துதான்  போயிருக்கும். உலகம் முழுக்க உள்ள தொன்ம மொழிகளில் பல சொற்களுக்கான வேர்ச்  சொல்லாகத் தமிழ் இருப்பதை இன்றைய ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; இஸ்லாமியர்கள், மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் ஆட்சிக்  காலத்தில் தமிழுக்கு நிறைய கொடுக்கல் – வாங்கல்கள் இருந்தன. மொழிசார்ந்தும்  கலாசாரம் சார்ந்தும் தமிழ் பல மாற்றங்களை உள்வாங்கியது. ஆங்கிலேய ஆட்சி  நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; ஆங்கிலேயர்களுடன் நமக்கு நிறைய இயந்திரங்களும், போக்குவரத்து வசதிகளும்  வந்தன. தண்டவாளம் வந்தது. ரயில் வந்தது. தபால் வந்தது. வந்த புதிதில் நாம்  அப்படியே ஆங்கிலச் சொற்களுடன்தான் ஏற்றுக் கொண்டோம். பயன்பாடு அதிகரிக்க  அதிகரிக்க அச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; நிறையப் பொருள்களுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்கள் நமக்குத்  தெரிந்தாலும் பயன்படுத்துவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறோம்.  “தொடர்வண்டி’ என்பதைவிட “ரயில்’ நமக்கு எளிதாக இருக்கிறது. “வானொலி’யைவிட  “ரேடியோ’ பிடித்திருக்கிறது. பொருளின் வேர்ச்சொல்லோடு கூடிய சொற்களைப்  பயன்படுத்துவது எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இக்கலப்பு  மொழியை வளப்படுத்தும், ஆங்கிலம் மிகச்சிறந்த உதாரணம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; கலைச்சொற்களுக்காக, தொழில்நுட்பப் பெயர்களுக்காக நாம் ஆங்கிலத்தைச்  சார்ந்து நிற்பதுகூட நமக்கு இழுக்கென அறிவியல் தமிழ்ச்சொற்கள் உருவாக்கும்  தமிழறிஞர்கள் வேதனைப்படுகிறார்கள். நாமோ அன்றாட உரையாடல்களிலேயே அன்னிய  மொழியை அனுமதிக்கிறோம்.&lt;br /&gt;தமிழை ஆங்கிலத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் நாம் எல்லோரும் நிற்கிறோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; “மம்மி’களைப் பற்றிய ஆய்வுகளுக்கு ஆங்கிலத்தைத் துணைக்கு அழைத்துக்  கொள்வோம். ஒருபோதும் “அம்மா’க்களை “மம்மி’யாக்க அனுமதியோம். “ம்மா’  மொழியின் ஒற்றைச் சொல் அல்ல. ஐயாயிரம் ஆண்டு தமிழ் வாழ்வின் தொடர்ச்சி.  உலகின் கடைசி மனிதன் வாழும் வரை, தமிழன் தமிழைச் சரியாக உச்சரிக்க மொழியைக்  காப்போம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நன்றி :&amp;nbsp; தளபதி( மீனகம் ) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-4967223428032199843?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/4967223428032199843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/08/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4967223428032199843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4967223428032199843'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/08/blog-post_22.html' title='தமிழா, நீ பேசுவது தமிழா?'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ulvPhCYUUV4/THIVEZBAp6I/AAAAAAAAAIY/YV_02Rz-7O8/s72-c/Insat+4B+at+93.5+e_SUN+Direct+dth+India_SUN+Music_02.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-3497639795611368161</id><published>2010-08-12T11:14:00.000-07:00</published><updated>2010-08-12T11:14:19.799-07:00</updated><title type='text'>ராஜபக்சேவுக்காக ஆள்பிடிக்கும் அசின்! - அமீர்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TGQ545SSiTI/AAAAAAAAAII/h1F7WnlpqmQ/s1600/images.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TGQ545SSiTI/AAAAAAAAAII/h1F7WnlpqmQ/s320/images.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;h3 class="NewsPostDetailTitle"&gt;இலங்கைக்குப் போயிருக்கும் அசினை வைத்து  ஆயிரம் அரசியல் நடக்கிறது. அவரை வைத்து இங்குள்ள சூர்யா போன்ற நடிகர்களை  வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ராஜபக்சே அரசு, என்றார் இயக்குநர்  அமீர்.&lt;/h3&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுத்து முதல்  முறையாகக் கைதானவர்கள் இயக்குநர் அமீரும் சீமானும்தான். இப்போது மீண்டும்  சீமான் சிறைப்பட்டுள்ளார். அவரை மீட்க இயக்குநர் சங்கம் என்ன நடவடிக்கை  எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு, "சீமான் கைதுக்கும் இயக்குநர்கள்  சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம்,  கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' என்று பதில்  கூறிவிட்டார் இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவரது இந்தப் பேச்சு ஈழ ஆதரவு  இயக்குநர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்பு சீமான், அமீர் இருவரும்  கைதானபோது, அவர்களை மீட்க மொத்தத் திரைத் துறையும் போராடியது. ஆனால்,  இப்போது கைதாகி இருக்கும் சீமானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பக்கூட  திரைத்துறை தயாராக இல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படியொரு நிலையில் சீமானுக்கும்  இயக்குநர்கள் சங்கத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பதுபோல்  பாரதிராஜா பேசி இருப்பது, திரைத் துறைக்குள் பெரும் புகைச்சலைக்  கிளப்பியுள்ளது. ஏற்கெனவே சீமானோடு கைதானவரும், இயக்குநர்கள் சங்க இணைச்  செயலாளருமான இயக்குநர் அமீர் இதுகுறித்து 'ஜூனியர் விகடனுக்கு' அளித்துள்ள  பேட்டி:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈழப் போர் நடந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம்,  உண்ணா விரதம் என பெரிய அளவில் போராடிய திரைத் துறை, இப்போது ஈழ  விவகாரத்தையே அடியோடு மறந்துவிட்டதே?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;''போர் நிறுத்தப்பட வேண்டும். ஈழ  மக்களும் போராளித் தலைவர் பிரபாகரனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான்  ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுப் போராட்டமாக இருந்தது. எத்தனையோ  விதமான போராட்டங்களை நடத்தியும், முத்துக்குமார் போன்ற வாழைக் குருத்துகளை  வாரிக் கொடுத்தும், நம்மால் போரைத் தடுக்க முடியவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகமே வேடிக்கை பார்க்க... ஈழமே இழவுக்  காடாகிவிட்டது. புலிகள் இயக்கம் இதுவரை காணாத வீழ்ச்சியை அடைந்துவிட்டது.  புலித் தலைவரின் முகத்தைப் போன்ற பிரேதத்தைக் காட்டி, எழ முடியாத அளவுக்கு  தமிழ் மக்களின் மனதை சிங்களச் சதி வீழ்த்திவிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திரைத் துறையினரும் மக்களின் ஓர்  அங்கம்தான். ஈழத்தின் வீழ்ச்சிதான் திரையுலகினரை அடியோடு முடக்கிப் போட்டதே  தவிர, ஈழ உணர்வு இற்றுப் போய்விட்டதாகச் சொல்ல முடியாது.  சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழ் மக்களை சோற்றுக்காகப் போராடவைத்து, இனி  தனி ஈழ எண்ணமே அவர்களுக்கு எழாதபடி சிங்கள அரசு செய்துவிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும்  மக்களுக்கு விடிவு பிறக்கச் செய்ய இங்கே பெரிதான போராட்டங்கள் இல்லை.  ஒருமித்த கைகோர்ப்பும் இல்லை. 'இனி ஈழ விடிவுக்கு வழியே இல்லை' என  மக்களுக்குள் உண்டாகி இருக்கும் இயலாமையும் சோகமும் அவர்களை  அமைதியாக்கிவிட்டது. அவர்களை மீண்டும் உசுப்ப... இங்கே யாரும் இல்லை!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;''ஆரம்பத்தில் ஈழ விவகாரத்துக்காக  சீமானோடு ஜெயிலுக்குப் போனவர் நீங்கள். 'நாம் தமிழர்' இயக்கத்தை தொடங்கி  சீமான் இன்று வரை போராடிவரும் நிலையில், உங்களைப் போன்றவர்கள் அப்படியே  அமைதியாகிவிட்டீர்களே? அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உங்களை அந்த அளவுக்குப்  பயமுறுத்தி இருக்கிறதா?''&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈழ விவகாரத்துக்காகத் தயாரிப்பாளர்கள்  சங்கம் ஏற்பாடு செய்த ராமேஸ்வரம் பேரணியில் கலந்துகொண்டு நான் பேசினேன்.  அதேபோல் முதல்வர், துணை முதல்வர் நடத்திய மனிதச் சங்கிலி ஊர்வலத்திலும்  முதல் ஆளாகக் கலந்து கொண்டேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;போராட்டங்களை என் தலைமையில் நடத்துகிற  அளவுக்கோ, பெரும் கூட்டத்தைத் திரட்டுகிற அளவுக்கோ எனக்கு சக்தி இல்லை.  ஈழத்துக்காக தனி இயக்கம் தொடங்கி நடத்துவதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா  என்று பார்க்க வேண்டும். சுய பரிசோதனை இல்லாமல் 'நானும் களத்தில்' எனச்  சொல்லி என்னால் நாடகமாட முடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தனி இயக்கம் தொடங்கி நடத்துகிற வல்லமையும்  ஆற்றலும் தனக்கு இருப்பதாக சீமான் நினைக்கிறார். அதற்காகப் போராடுகிறார்.  ஆனால், என்னால் முடிந்தது ஆக்கபூர்வப் போராட்டங்களுக்கு தனிப்பட்ட எனது  பங்களிப்பைச் செய்வது மட்டுமே. நாளைக்கே முள்வேலி மக்களுக்காக ஒரு  போராட்டத்தை யாராவது நடத்தட்டும். அதில் அழையாத ஆளாக நான் பங்கேற்கத்  தயாராக இருக்கிறேன். மற்றபடி, அரசுத் தரப்பில் இருந்து எனக்கு எவ்வித  மிரட்டலும் இல்லை. எத்தகைய மிரட்டலுக்கும் நான் அஞ்சுகிற ஆளும் இல்லை!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;''சீமானின் போராட்டம் அரசியல் சார்ந்தது.  அவருடைய கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என  பாரதிராஜா சொல்லி இருக்கிறாரே?''&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு தலைவர்  உருவெடுப்பார். இதுதான் வரலாறு. அதில் தவிர்க்க முடியாத சக்தியாக ஈழ  எழுச்சிக்கு என இப்போது சிலர் உருவெடுக்கிறார்கள். கைக்கெட்டும் தூரத்தில்  ரத்த உறவுகள் தத்தளிக்கும் நிலையை எண்ணி எல்லோருடைய ஈரக் குலையும்  துடிக்கத்தான் செய்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால், எல்லோராலும் வீதிக்கு வர  முடியவில்லை. செவிகளைக் கிழிக்கும் அளவுக்கு முழங்கி, தார்க் குச்சி போட்டு  தமிழர்களைத் தயார்படுத்துகிற வேகம் சீமானிடம் தெரிகிறது. அதற்குக்  கைகொடுக்காவிட்டாலும், அவரைக் காயப்படுத்தாமல் இருப்பதுதான் இப்போது  அவசியமானது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழங்கியதால்தானே  சீமான் சிறைக்குப் போனார்! இதே முழக்கத்தைத்தானே கடிதம் வாயிலாக தமிழக  முதல்வரும் மத்திய அரசுக்கு உரைக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்  இதற்காகத்தானே இலங்கை தூதரகத்தையே பூட்டுவோம் என்கிறார். அப்பாவி  மீனவர்கள் கொல்லப்படக் கூடாது என்கிற ஒரே நோக்கம்தான் எல்லோருக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதன் வார்த்தை வடிவங்கள்தான் வேறு. இதில்  சீமானுக்கு மட்டும் எங்கே இருந்து அரசியல் வந்தது? அப்படியே அரசியலாக  இருந்தாலும் அதற்கான விதையைப் போட்டது பாரதிராஜாதானே! அவரைப் பார்த்தும்,  அவருடைய ஆதங்கப் பேச்சைக் கேட்டும்தானே ஈழ உணர்வு எங்களுக்குள் வந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈழப் போர் தடுக்கப்படாததைக் கண்டித்து  மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தைத் தூக்கி வீசி தமிழனின் கோபம்  எப்படிப்பட்டது என்பதை நிரூபித்த பாரதிராஜா, சீமான் கைது குறித்து இப்படிச்  சொல்லலாமா? பத்மஸ்ரீ பட்டத்தை வீசியதைக் காட்டிலும், மீனவர்களுக்காகக்  குரல் கொடுத்தது ஆவேச மிகுதியா? கோபத்தையும் கொந்தளிப்பையும்  கற்றுக்கொடுத்த பாரதிராஜா, இன்று எதற்காக இப்படி ஒரு வாதத்தை வைக்கிறார்?  சீமான் கைது குறித்து அவர் உதிர்த்த வார்த்தைகளால் இணைய தளங்களில்  'பாரதிராஜாவா பசில் ராஜாவா?' என விவாதமே நடத்துகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உங்களைப் பின்பற்றி வளர்ந்தவர்களான நாங்கள் அதையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடிய சூழலில் இருக்கிறோம்!&lt;br /&gt;''உங்களின்  'யோகி' பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில், 'இனி ஒரு வருடத்துக்கு எந்த  விழா விலும் பேச மாட்டேன். ஈழத் துக்கத்துக்காகமௌனம் காக்கப்போகிறேன்' எனச்  சொன்ன பாரதிராஜா முதல்வர் கலந்துகொண்ட விழாவில் அவரை  வானளாவப்புகழ்ந்தாரே?''&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதே கேள்வியை பலரும் என்னிடம்  கேட்கிறார்கள். மாபெரும் கலைஞராக, தமிழ் மண்ணை உரித்துக் காட்டிய  படைப்பாளராக பாரதிராஜாவை மனதுக்குள் பூஜிக்கிறவர்கள்தான் நாங்கள். ஆனால்,  கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 'திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு'  அமைத்து விவாதித்தபோது, அங்கே இருந்தவர் பாரதிராஜா! அங்கே அ.தி.மு.க-வுக்கு  ஆதரவாக திரைத் துறையினர் பிரசாரம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. உடனே  நான் எழுந்து, 'நாம் கட்சி நடத்தவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஓட்டு கேட்பது நம் வேலையும் இல்லை' எனச்  சொன்னேன். அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களையும் தவிர்த்தேன். அன்றைக்கு  அ.தி.மு.க. வெற்றிக்கு வித்திடும்விதமாக திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு  போராடியதை பாரதிராஜா தடுத்திருக்கலாமே? ஏன் அதை பாரதிராஜா செய்யவில்லை?'இலை  மலர்ந்தால் ஈழம் மலரும்' என அன்று கோஷம் எழுப்பிய சீமானுக்கு ஈழ அரசியல்  குறித்து பாரதிராஜா எடுத்துச் சொல்லி இருக்கலாமே? அன்று பாரதிராஜா ஏன்  அதைச் செய்யவில்லை? அப்படிப்பட்ட அவர் இப்போது மனம்மாறி வேறு விதமாகப்  பேசுகிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்போது 'இலை'க்காக சீமான் பேசியது  அரசியல் சார்பற்ற ஒரு நடவடிக்கை என்றால், இப்போது 'ஈழம்' பற்றி பேசிவிட்டு  சிறைக்குப் போயிருப்பது எப்படி அவருடைய கட்சி சார்ந்த நடவடிக்கையாக மட்டுமே  இருக்க முடியும்? 'இலை'க்காக வலம்வந்த சீமானின் நடவடிக் கைகளில் அப்போதே  எங்களுக்கு உடன்பாடு இல்லை!மற்றபடி வசதிக்கேற்ப தங்கள் நிலைப்பாடுகளை  மாற்றிக்கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அசின் இலங்கைக்குப்போய் ஈழ மக்களை சந்தித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?''&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஐ.நா சபை பிரதிநிதிகளையே விரட்டி  அடிக்கும் ராஜபக்ஷே அரசு, அசினுக்கு மட்டும் ஏன் வெற்றிலை பாக்கு  வைக்கிறது? அசின் என்ன ஐ.நா-வையே மிஞ்சியதேவலோக தூதரா? நம்முடைய கைகளாலேயே  நம் கண்ணைக் குத்தும் வேலையை அசின் மூலமாக கனகச்சிதமாக அரங்கேற்றுகிறது  சிங்கள அரசு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அசின் விவகாரத்தில் ஆயிரம் அரசியல்  இருக்கிறது. சூர்யா உள்ளிட்ட நடிகர்களையும் ஈழ மக்கள் பார்க்க  விரும்புவதாகச் சொல்லி, ஆள் பிடிக்கும் வேலையையும் அசின் செய்யத் தொடங்கி  இருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவரை அழகுப் பதுமையாக ஆராதிக்கும் தமிழக மக்கள் இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ளவேண்டும்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;''சீமானை மீட்கும் முயற்சிகளில் உங்களைப்போன்ற திரை உலகத்தினர் ஈடுபடுவார்களா?''&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாரும் செய்ய மாட்டார்கள். இது  சீமானுக்கும் தெரியும். சீமானின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்க இங்கே  இருக்கும் உணர்வாளர்கள் தயாராக இல்லை. சீமானுடன் சிறையில் இருந்து அவருடைய  மனவோட்டத்தை அறிந்தவனாகச் சொல்கிறேன்... சிறை ஒருபோதும் அவருடைய உணர்வைச்  சிதைக்காது!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;''லட்சக்கணக்கான மக்கள் முள்வேலிக்குள்  முடக்கப் பட்டு இருக்கும் நிலையில், அவர்களின் மீட்சிக்காக சினிமா  துறையினர் இனி எத்தகைய முயற்சிகளையும் எடுக்க மாட்டார்களா?''&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாக்கு தொடங்கி கோக் விளம்பரம் வரைக்கும் சினிமா தாண்டியும் நட்சத்திரங்கள் பிஸியாக இருப்பதற்கென்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருப்பினும், அவர்கள் போராட வந்துபோதுகூட,  'த்ரிஷாவோட டிரஸ்ஸை பார்த்தியா? விஜய்யோட ஷ¨வை பார்த்தியா?' என அப்போதும்  நடிகர் களாகவே வேடிக்கை பார்த்தவர்கள்தானே நாம்? காவிரி பிரச்னை தொடங்கி,  ஈழப் பிரச்னை வரைக்கும் ரஜினியையும் கமலையும் தொங்கித் தொங்கியே நாம்  தோற்றுப்போனது போதும்! ஒவ்வொரு தமிழனும் உண்மையான உணர்வோடு வீதிக்கு  வந்தால், நம் பின்னால் ரஜினியும் கமலும் கண்டிப்பாக நிற்பார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தவிர்க்க முடியாத அந்தக் கட்டாயமே அவர்களை  நம் பின்னால் அணி வகுக்கச் செய்யும்.இந்த நேரத்தில் என் ஒரே கோரிக்கை...  தயவு செய்து சினிமாவில் தலைவர்களைத் தேடும் வேலையை இனியும் செய்யாதீர்கள்.  காரணம், அதற்கான தகுதி இங்கே யாருக்கும் இல்லை!''&lt;/div&gt;நன்றி: ஜூனியர் விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-3497639795611368161?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/3497639795611368161/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/08/blog-post_12.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/3497639795611368161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/3497639795611368161'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/08/blog-post_12.html' title='ராஜபக்சேவுக்காக ஆள்பிடிக்கும் அசின்! - அமீர்'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TGQ545SSiTI/AAAAAAAAAII/h1F7WnlpqmQ/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-1478537186627404686</id><published>2010-08-12T07:35:00.000-07:00</published><updated>2010-08-12T07:35:47.572-07:00</updated><title type='text'>பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருப்பதாக சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TGQGrrky2OI/AAAAAAAAAIA/8GvJ_5HLG0k/s1600/pu.bmp" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TGQGrrky2OI/AAAAAAAAAIA/8GvJ_5HLG0k/s320/pu.bmp" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தமிழக கியூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பூந்தமல்லி  சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழீழ உளவுப் பிரிவின்  பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு  அளித்திருக்கும் பேட்டி இது..! &lt;span id="more-18315"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt; கேள்வி : உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா?&lt;/strong&gt; &lt;br /&gt;பதில் : என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு  விட்டீர்கள். தமிழகத்தில் தங்கியிருந்தாலும், இது காலம்வரையிலு் நான்  எந்தவிதத் தவறான செயல்பாடுகளிலும் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின்  அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைது செய்திருக்கிறது. அந்த வழக்குகள்  பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை.&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி : பிரபாகரனுக்கு எதிரான வரதராஜப்பெருமாளை கொலை செய்யவே  நீங்கள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டதாக ஏற்கெனவே தமிழகத்தில் பிடிபட்ட  புலிகள் வாக்குமூலம் வெளியிட்டிருக்கிறார்களே..?&lt;/strong&gt;&lt;br /&gt;பதில் : (சிரிக்கிறார்..) எனக்கு அப்படியெல்லாம் எவ்வித அஸைன்மெண்ட்டும்  கொடுக்கப்படவில்லை. புலிகள் எனச் சொல்லி அப்போது போலீஸாரால் கைது  செய்ப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்.. அவர்களின் வல்லமை என்ன என்பது  போலீஸாருக்கே தெரியும்..&lt;br /&gt;அவர்கள் மூலமாக வரதராஜப் பெருமாளை நான் கொல்ல முயன்றதாகச் சொன்னது  வேடிக்கையானது. பிடிபட்டவர்கள் அப்படியொரு வாக்குமூலத்தைக் கொடுத்தார்களா?  இல்லை.. வேண்டுமென்றே அப்படியொரு வாக்குமூலம் திட்டமிட்டு  வெளியிடப்பட்டதா..? என்பதும் தெரியவில்லை.. புலி உறுப்பினர்களாகப்  பிடிபடுபவர்கள் மீது எத்தகைய வழக்குகள் போடப்பட வேண்டும் என்பதையெல்லாம்  தமிழக அரசியல்தான் தீர்மானிக்கிறது.&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி : ஈழப் போர் தீவிரமாக இருந்தபோது நீங்கள் அங்கேதான்  இருந்தீர்கள்? போர்க் கொடூரங்களின் நேரடி சாட்சியமாக என்ன சொல்ல  நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;பதில் : சிங்கள அரசின் கொடூரம் உலகத்துக்கே தெரியும். பல்லாயிரக்கணக்கான  மக்கள் ஒரு சேர அழிக்கப்பட்டனர். பஸ் மோதி பள்ளி மாணவன் மரணம் என்ற  செய்தியை செய்தித்தாள்களில் படித்தால், அது நம் குழந்தையாக இல்லாவிட்டாலும்  நம் மனது பதறுகிறது.&lt;br /&gt;ஆனால், ஈழத்தில் கொத்து, கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரம்  உலகறிய நடந்தும், சிங்கள அரசைக் கண்டிக்க உலக சமுதாயம் முன் வரவில்லை.  மற்றபடி அந்தக் கொடூரங்கள் குறித்து விளக்கிச் சொல்லும் நிலையில் நாங்கள்  இல்லை.&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி : பிரபாகரன் தப்பிவிட்டதாக ஈழ ஆதரவாளர்கள்  சொல்கிறார்கள். ஆனால் அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு  சடலத்தைக் காட்டியது. இதில் எதுதான் உண்மை.?&lt;/strong&gt;&lt;br /&gt;பதில் : எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது.. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை..&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி : சரி.. உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்..?&lt;/strong&gt;&lt;br /&gt;பதில் : (பலமாகச் சிரிக்கிறார்) மிகப் பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்தப் பாதிப்புமில்லை..&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி : கேணல் ராம், புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறு்பபாளர்  கே.பி. உள்ளிட்டோர் சிங்கள சதிக்கு ஆளாகி தமிழர்களுக்கு எதிராகச்  செயல்படுவதாகச் சொல்லப்படுகிறதே..?&lt;/strong&gt;&lt;br /&gt;பதில் : சிங்கள அரசு தமிழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒற்றுமையைக்  குலைக்க அனைத்துவித முயற்சிகளையும் செய்கிறது. போர்க்காலத்திலும் சிங்கள  அரசு இப்படித்தான் சதி செய்தது. அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் இத்தகைய  சதிகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி : ஈழத்துக்கான விடிவு கிடைக்க இனியும் வாய்ப்பு இருக்கிறதா..?&lt;/strong&gt;&lt;br /&gt;பதில் : முகாமில் அடைபட்டுக் கிடக்கும் என்னால் இதற்கென்ன பதில் சொல்ல  முடியும்? எத்தகைய அடக்கு முறையும் ஒரு நாள் உடையத்தானே செய்யும்.. –  உறுதியுடன்  சொல்கிறார் சிரஞ்சீவி மாஸ்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-1478537186627404686?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/1478537186627404686/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/1478537186627404686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/1478537186627404686'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/08/blog-post.html' title='பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருப்பதாக சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..!'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TGQGrrky2OI/AAAAAAAAAIA/8GvJ_5HLG0k/s72-c/pu.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-5598635860921497604</id><published>2010-06-24T10:32:00.000-07:00</published><updated>2010-06-24T10:32:04.234-07:00</updated><title type='text'>விழுப்புரம் ரயில் பாதை குண்டு வெடிப்பு</title><content type='html'>&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" class="clsTable"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;                                                                       &lt;td class="" id="tdHome"&gt;&lt;/td&gt;                                 &lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                                                         &lt;td class="clsAbout" id="tdAbout"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                                                    &lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                                                                                                         &lt;td class="clsContact" id="tdContact"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                               &lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                              &lt;td class="clsNews" id="tdNews"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                                 &lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                                                                             &lt;td class="clsAd" id="tdAd"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                              &lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                              &lt;td class="clsCopyright" id="tdCopyright"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                              &lt;td&gt;&lt;/td&gt;                                                                                                                       &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" class="clsTable1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;                      &lt;td class="clsSearch"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                  &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div onselectstart="return false;" style="-moz-user-select: none;"&gt;&lt;input id="refreshed" type="hidden" value="no" /&gt;                                                                                                                                              &lt;br /&gt;&lt;div class="clsEntire"&gt;&lt;div class="clsHeader"&gt;&lt;div class="clsLogo"&gt;&lt;div class="clsAd" style="display: none;"&gt;&lt;script language="JavaScript" type="text/javascript"&gt;&lt;!--   var RotatingImage1_Index = 1;   var RotatingImage1_Images = new Array(5);   RotatingImage1_Images[1] = "ganapathy1.&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;jpg&lt;/span&gt;";   RotatingImage1_Images[2] = "&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;paranthan&lt;/span&gt;.&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;jpg&lt;/span&gt;";   RotatingImage1_Images[3] = "&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;sangamam&lt;/span&gt;.&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;jpg&lt;/span&gt;";   RotatingImage1_Images[4] = "T-FM.&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;gif&lt;/span&gt;";   RotatingImage1_Images[5] = "&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;sangamam&lt;/span&gt;-news.&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;jpg&lt;/span&gt;";   var RotatingImage1_URLs = new Array(5);   RotatingImage1_URLs[1] = "";   RotatingImage1_URLs[2] = "";   RotatingImage1_URLs[3] = "";   RotatingImage1_URLs[4] = "";   RotatingImage1_URLs[5] = "";   var RotatingImage1_Targets = new Array(5);   RotatingImage1_Targets[1] = "";   RotatingImage1_Targets[2] = "";   RotatingImage1_Targets[3] = "";   RotatingImage1_Targets[4] = "";   RotatingImage1_Targets[5] = "";   function RotatingImage1ShowNext()   {      RotatingImage1_Index = RotatingImage1_Index + 1;      if (RotatingImage1_Index &gt; 5)         RotatingImage1_Index = 1;      &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;eval&lt;/span&gt;("document.RotatingImage1.&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;src&lt;/span&gt; = RotatingImage1_Images[" + RotatingImage1_Index + "]");      &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;setTimeout&lt;/span&gt;("RotatingImage1ShowNext();", 3000);   }   function onRotatingImage1Click()   {      if (RotatingImage1_Targets[RotatingImage1_Index] == "")      {         &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;targetwin&lt;/span&gt; = "_self";      }      else      {         &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;targetwin&lt;/span&gt; = RotatingImage1_Targets[RotatingImage1_Index];      }      &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;eval&lt;/span&gt;("window.open(&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;url&lt;/span&gt; = RotatingImage1_URLs[" + RotatingImage1_Index + "],'" + &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;targetwin&lt;/span&gt; +"');");   }// --&gt;&lt;/script&gt;  &lt;a href="http://www.athirvu.com/target_news.php?getnews=news&amp;amp;action=fullnews&amp;amp;showcomments=1&amp;amp;id=3822#" onclick="onRotatingImage1Click();return false;"&gt;  &lt;img align="top" alt="" border="0" height="68" id="RotatingImage1" name="RotatingImage1" src="http://www.athirvu.com/T-FM.gif" width="220" /&gt;&lt;/a&gt;  &lt;script language="JavaScript" type="text/javascript"&gt;&lt;!--  RotatingImage1ShowNext();// --&gt;&lt;/script&gt;                                     &lt;/div&gt;&lt;div class="clsDetails" style="width: 450px;"&gt;&lt;div style="display: none; float: right;"&gt;&lt;iframe frameborder="0" height="20px" src="http://www.athirvu.com/infi.php" width="290px"&gt;&lt;/iframe&gt;                      &lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="clear: both; display: none; float: left; width: 220px;"&gt;&lt;iframe frameborder="0" height="45px" src="http://athirvu.com/on/sawyouonline.php" width="250px"&gt;&lt;/iframe&gt;                          &lt;/div&gt;&lt;div style="float: right; font-size: 10px; margin: 35px 10px 0pt 0pt; width: 210px;"&gt;&lt;script language="javascript" type="text/javascript"&gt;                    days = new Array(7)                    days[1] = "ஞாயிற்றுக் கிழமை";                    days[2] = "தி்ங்கட் கிழமை";                    days[3] = "செவ்வாய்க் கிழமை";                    days[4] = "புதன் கிழமை";                    days[5] = "வியாழக் கிழமை";                    days[6] = "வெள்ளிக் கிழமை";                    days[7] = "சனிக் கிழமை";                    months = new Array(12)                    months[1] = "ஜனவரி";                    months[2] = "பெப்ரவரி";                    months[3] = "மார்ச்";                    months[4] = "ஏப்ரல்";                    months[5] = "மே";                    months[6] = "ஜுன்";                    months[7] = "ஜுலை";                    months[8] = "ஓகஸ்ட்";                    months[9] = "செப்ரெம்பர்";                    months[10] = "ஒக்ரோபர்";                    months[11] = "நவம்பர்";                    months[12] = "டிசம்பர்";                    today = new Date(); day = days[today.&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;getDay&lt;/span&gt;() + 1]                    month = months[today.&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;getMonth&lt;/span&gt;() + 1]                    date = today.&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;getDate&lt;/span&gt;()                    year=today.&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;getYear&lt;/span&gt;();                if (year &lt; 2000)                year = year + 1900;                    document.write ("&lt;font face='Arial, &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;Helvetica&lt;/span&gt;, sans-serif' &gt; "+ day +                    ", " + month + " " + date + ", " + year + "&lt;/font&gt;")                    &lt;/script&gt;&lt;span style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;  வியாழக் கிழமை, ஜுன் 24, 2010&lt;/span&gt;                          &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="clsBodyEntire"&gt;&lt;div class="clsBody"&gt;&lt;div class="clsR1C1Box1Header1"&gt;&lt;/div&gt;&lt;div class="clsR1C10"&gt;&lt;div class="clsR1C2Box10"&gt;&lt;div class="clsR1C1Box1Header"&gt;&lt;/div&gt;&lt;div class="clsR1C1Box10Content"&gt;&lt;div class="clsPad1"&gt;&lt;div class="clsNTab"&gt;&lt;div class="clsBoxHeader" style="width: 595px;"&gt;&lt;div class="clsSectionHeader"&gt;விரிவான செய்தி                                                                                        &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="clsR1C1Box1Body clsRSS"&gt;&lt;div&gt;﻿  ﻿﻿&lt;script type="text/javascript"&gt;&lt;!--        function &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;sendtof&lt;/span&gt;(&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;desktopURL&lt;/span&gt;)        {          desktop = window.open(&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;desktopURL&lt;/span&gt;, "&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;SendToFriend&lt;/span&gt;", "toolbar=no,location=no,status=no,&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;menubar&lt;/span&gt;=no,&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;scrollbars&lt;/span&gt;=yes,width=420,height=400,&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;resizable&lt;/span&gt;=no");        }// --&gt;&lt;/script&gt; &lt;br /&gt;&lt;h5&gt;    தமிழ்நாட்டு அரசின் திட்டமிட்ட விழுப்புரம் ரயில் பாதை குண்டுவெடிப்பு &lt;/h5&gt;15 June, 2010  by admin &lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;    &lt;img align="left" alt="" src="http://athirvu.com/phpnews/images/tn_rail-way-bom.jpg" style="border: medium none;" /&gt;கடந்த 12-ம் தேதி  விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. தகவல்  கிடைத்து முன்கூட்டியே ரயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டதால் உயிர் சேதம்  தவிர்க்கப்பட்டது. அது குறித்து தகவல் வெளியிட்ட மாநில காவல் துறை தலைவர்  லத்திகாசரன் அவர்கள் 'இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மாவோயிச  தீவிரவாதிகள் காரணம் அல்ல' என்று அறிவித்தார். அதாவது விடுதலை புலிகள்  ஆதரவு இயக்கங்கள்தான் என்பதை கோடு போட்டு கொடுத்தார். வழக்கு உடனடியாக கியூ  பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதனையடுத்து பேசிய மாநில உளவு பிரிவு ஐ.ஜி.  ஜாபர்சேட் 'விடுதலை புலிகளின் ஆதரவு இயக்கங்கள்தான் இந்த குண்டு வெடிப்பு  சம்பவத்தை நிகழ்தியிருக்கும்' என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது 1991-ம் ஆண்டு மே  21-ம் நாள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையான போது, அது குறித்த  ஆரம்பகட்ட விசாரணைகூட தொடங்கப்படாத நிலையில், அன்றைய மத்திய சட்டத்துறை  அமைச்சர் சுப்ரமணியசுவாமி 'ராஜீவ் படுகொலைக்கு விடுதலை புலிகள்தான் காரணம்'  என்று அன்றைய சில மணி நேரங்களிலேயே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அதே  பாணியில் இன்று உளவுதுறை அதிகாரி ஜாபர்சேட் முனைப்பு காட்டுகிறார். விசாரனை  தொடங்கப்படாத நிலையில் எப்படி 'புலிகளின் ஆதரவாளர்கள்' என்கிறார் என பழ.  நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான  'விளக்கம்' இப்போது கிடைத்திருக்கிறது. விழுப்புரத்தில் உள்ள ஈழ ஆதரவு  இயக்க இளைஞர்கள் எட்டு பேர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாகவே ரகசியமாக  கடத்தி சென்று தடுத்து வைத்து 'விசாரித்து' வருகிறார்கள். அதாவது சம்பவம்  நடந்த அடுத்த நாளே அந்த இளைஞர்களை கடத்தி சட்ட விரோதமாக தடுத்து  வைத்திருக்கிறது போலீஸ். அதை வைத்துதான். உளவுதுறை அதிகாரி ஜாபர்சேட்  அப்படி 'கருத்து' கூறினார். இந்த நிலையில் 14-ம் தேதி திங்கள் அன்று  விழுப்புரத்திற்கு சென்ற ஜாபர்சேட் 'வழுக்கு விசாரணை சரியான பாதையில்  சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு தினங்களில் குற்றவாளிகளை  கண்டுபிடித்து விடுவோம்' என்று பேட்டி அளித்தார். ஆக முன்கூட்டியே  திட்டமிட்டு 'இதுதான். இப்படித்தான்' என்று செயல்படுத்துகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சட்டவிரோதமாக  தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜோதி நரசிம்மன், எழில் இளங்கோ, தமிழ்வேங்கை,  பாபு, ஏழுமலை, கணேஷ், ஜெயராமன், குமார் ஆகிய எட்டு நபர்கள் ஈழ ஆதரவு  இயக்கத்தில் செயலாற்றி வருகிறார்கள். கைதுக்கு வேறு பின்னணியும் உள்ளது.  கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி அன்று ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டி  தன்னைத்தானே எரித்து உயிர் கொடையளித்த முத்துகமார், சிவகுமாரன் உள்ளிட்ட 19  பேருக்கான முதலாம் ஆண்டு வீர அஞ்சலி பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள். அந்த  கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக புலமைபித்தன், திருச்சி வேலுசாமி ஆகியோர்  கலந்துகொள்வதாக இருந்தது. கடைசியில் புலவர் புலமைபித்தன் அவர்கள்  கலந்துகொள்ளவில. நேரில் கலந்துகொண்ட வேலுச்சாமி திமுகவையும், அதன் தலைவர்  கருணாநிதியையும் கடுமையாக சாடியிருந்தார். அதைவிட அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு  செய்திருந்த அந்த இளைஞர்கள் கருணாநிதியை தாக்கி, மத்திய மாநில அரசுகளை  மிகவும் கடுமையாக கேலிசெய்து நாடகம் போட்டிருந்ததுதான். அவர்களின் கேலிக்கை  நாடகம்தான் அனைவரையும் பரபரப்பாக பேச வைத்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாடகம்  திமுக-காங்கிரஸாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே அந்த  இளைஞர்கள் குறிவைக்கப்பட்டார்கள். அது மட்டுமல்ல இளைஞர்களின் இந்தவித  வீராவேசமான எழுச்சி தமிழகம் முழுவதும் நடந்தேறிக்கொண்டிருந்தது. ஆளும்  கட்சியினருக்கு பெரும் எரிச்சல். நிலைமையை இப்படியே விட்டால் எதிர்கால  தமிழகம் இந்த இளைஞர்களின் பிரச்சார வளையத்திற்குள் சென்றுவிடும் என்று  அஞ்சி திட்டமிட்டது. அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்த குண்டு வெடிப்பு நாடகம்.  &lt;br /&gt;&lt;br /&gt;நினைத்தபடி இப்போது இளைஞர்கள் மீது கைவைக்க தொடங்கிவிட்டார்கள்.  இப்படி கைது செய்வதன் மூலம் மற்ற இளஞைர்களுக்கு ஒருவித அச்சத்தை எற்படுத்த  வேண்டும். அதன் மூலம் அவர்களின் ஈழ ஆதரவு சிந்தனையை, பிரச்சாரத்தை  சிதறடிக்க வேண்டும் என்பதுதான் முக்கிய திட்டம். அதை நிறைவேற்றுகிறார்கள்.  அதற்கு ரயில் தண்டவாள தகர்ப்பு ஏன்? குண்டு வெடிப்பு ஏன்? வேறு ஏதாவது பொய்  வழக்கு போடலாமே?... &lt;br /&gt;&lt;br /&gt;இதில்தான் விஷமம் இருக்கிறது. மற்ற வழக்குகளை  போல் அல்ல குண்டு வெடிப்பு வழக்கு. போலீஸ் எப்படி வேண்டுமானாலும் இதில்  விளையாடலாம். கைது செய்யும் இளைஞர்களை ஜாமீனில் விடுவதற்கு ஏதாவது காரணத்தை  சொல்லி தாமத்தபடுத்தலாம். இப்படி செய்வதால் மற்ற இளைஞர்களுக்கு அச்சத்தை  எற்படுத்த முடியும் என்பதுதான் பின்னணி. ஆக, முதல்வர் கருணாநிதையை கடுமையாக  விமர்சித்ததற்கு பழி தீர்த்த மாதிரியும் ஆயிற்று, மற்ற இளைஞர் எழுச்சிகளை  தடுத்த விதமாவும் ஆயிற்று என்பதுதான் திட்டத்தின் மையம். &lt;br /&gt;&lt;br /&gt;பிரதான  இன்னொரு காரணம் ஈழ விடுதலை ஆதரவு எழுச்சியை உடனடியாக தடுக்க வேண்டும். அது  கைது நடவடிக்கைகள் மூலமாக மட்டும் போதாது. புலிகளின் ஆதரவாளர்கள், ஈழ  ஆதரவாளர்கள் 'வன்முறையாளர்கள்' 'பயங்கரவாதிகள்'.! தமிழக மக்கள் உயிர்களை  பலிவாங்க முனைபவர்கள்.! எங்கோ நடக்கும் ஈழ பிரச்சனைக்கு இங்கே உயிர்பலி  செய்வது என்ன நியாயம் என்ற கருத்தை வெகுஜன மக்கள் மத்தியில் பேச  வைப்பதுதான். பிரச்சாரப்படுத்துவதுதான். அப்படி பிரச்சாரப்படுத்த  காங்கிரஸ்-திமுக ஊடகங்களும், அரசு இயந்திரங்களும் தயாராகவே இருக்கிறது.  தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு, புலிகளின் ஆதரவு என்றாலே 'அது சார்ந்த இயக்கம்,  இளைஞர்கள் எல்லாம் பயங்கரவாதத்தை செய்பவர்கள்' என்ற முத்திரையை குத்துவதான  பின்னணிதான் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் 'சுற்றுகிறது'! &lt;br /&gt;&lt;br /&gt;ஈழ  மண்ணில் கொத்து குண்டுகளால் தமிழர்கள் கொத்து கொத்தாக, குவியல் குவியலாகவே  செத்தார்கள். தமிழகத்தில் பெரும் கதறல் ஏற்பட்டது. போராட்டம் வெடித்தது.  அப்போதுகூட எந்த இளைஞனும். இயக்கமும் இப்படியான பயங்கரவாத வேலைகளை  செய்யவில்லை. சிவகுமாரன் முத்துகுமாரைப்போல் தன்னுயிரைத்தான்  மாய்த்துகொண்டார்கள். முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போதுகூட அரசு  அடக்குமுறையை ஏவியது. கல்லூரி விடுதிகளை நல்லிரவில் முடி அந்த இளைஞர்களை  வீதிக்கு கொண்டு வந்தது. போராட்டத்தற்கு பிறகு அந்த நேரத்திற்கு இல்லை  என்று மறுத்துவிட்டு மீண்டும் கல்லூரிகளை இழுத்து மூடியது. அப்போது யாரும்  உணர்ச்சிவசப்பட்டுகூட 'இப்படியான குண்டுவெடிப்பு பயங்கரவாத செயலில்  ஈடுபடவில்லை என்பதை மட்டுமல்ல... &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.  தீவிரவாதத்தை கண்காணிக்கும் மாநில கியூ பிரிவும், சட்டவிரோத நடவடிக்கைகளை  தடுத்த நிறுத்தவே பாடுபடும் உளவு பிரிவு போலீஸ§ம் இந்த குண்டு வெடிப்பு  வழக்கில் இவ்வளவு தூரம் இறக்கை கட்டி பறப்பதேன். சில மாதங்களுக்கு முன்பு  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு தனி ரயிலயே ஒருவன் கடத்தி  சென்றான். ஓட்டிச் சென்ற ரயில் அனைத்து சிக்னல்களையும் மீறி சென்று  வியாசர்பாடி ரயில் நிறுத்தத்தில் பெரும் விபத்தோடு கவிழ்ந்தது. நான்கு பேர்  அதில் உயிர் இழந்தார்கள். அந்த நேரம் எதிரே எந்த ரயிலும் வரவில்லை.  வந்திருந்தால் 'மோதல்' மூலம் மேலும் பெரும் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கும்.  அந்த சம்பவத்திற்கு நேரில் சென்றாரா உளவுத்துறை அதிகாரி. ஏதாவது உடனடி  கருத்தை சொன்னாரா? ஏன்?  &lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால், வியாசர்பாடி விபத்து  எதேச்சையாக நடந்தது. அதாவது நடத்தியவன் திட்டமிட்டபடி நடந்தது. அதனால்  அதில் என்ன எப்படி முடிவெடுப்பது என்ற 'தெளிவு' காவல்துறை வீரர்களுக்கு  இல்லை. ஆனால் விழுப்புரம் குண்டு வெடிப்பு 'சிலரால்' திட்டமிடப்பட்டது.  திட்டமிட்டபடி நேரடியாக 'விளக்க' வந்துள்ளார்கள். இந்த வித்தியாசத்தையும்  கவனிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு காரணத்தையும் பார்க்க வேண்டும்.  உண்மையில் பெரிய அசம்பாவிதம், விரவாதம் என்று நடக்கும் போதெல்லாம் 'அப்படி  ஒன்றும் பெரிதாக இல்லை' என்று பூசி மெழுகுவதையேதான் காவல்துறை செய்யும்.  அதாவது சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடவில்லை. சுமூகமாக இருக்கிறது என்று  காட்டிக்கொள்ளவே முனைப்பு காட்டும். ஊடகங்கள் பெரிதாக வெளிப்படுத்தினால்  எரிச்சல்படும் போலீஸ். ஆனால் விழுப்புரம் குண்டு வெடிப்பு சம்பவத்தில்  நேரெதிராக உள்ளது. மாநில அரசு, காவல்துறை கட்டமைப்பு வரிந்துகட்டிகொண்டு  'ஆமாம், குண்டு வெடிச்சதுததான். இது புலி ஆதரவாளர்கள்தான்' என்று கூப்பாடு  போடுவதிலிருந்தே 'என் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று வலிந்து போய்  சொல்லும் கதையை நினைவு படுத்துகிறது. முதர்வர் கருணாநிதியின் 'வாழ்நாள்  கனவான' உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்க இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற  நேரத்தில், உண்மையிலே குண்டு வெடிப்பு நடந்திருந்தால் உளவுத்துறை ஐ.ஜி.  ஜாபர்சேட்டின் டவுசரை கழட்டியிருப்பார் கருணாநிதி. மாநாட்டிற்கு யார் எந்த  நம்பிக்கையில் வருவார்கள். எந்த நம்பிக்கையில் ரயில் மற்றும் பேருந்துகளில்  ஏறி கோவைக்கு வருவார்கள் என்று கதறியிருப்பார். ஆக இந்த நேரத்தில் 'நாடு  நன்றாக இருக்கிறது' என்றே காட்ட முனைவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியிருக்க  'குண்டு வெடித்து. அது புலிகளின் ஆதரவு அமைப்புதான் செய்தது' என்று  சொல்கிறார்கள் என்றால் என்ன பொருள். அவர்கள் திட்டமிட்டது என்று அர்த்தம்.  உண்மையில் ஈழ ஆதரவாளர்கள் யாரும் அப்படி செய்ய மாட்டார்கள் என்று மக்கள்  நம்புவார்கள். அதனால் கோவை செம்மொழி மாநாட்டுக்கு எந்த சிக்கலும்  வந்துவிடாது என்று அரசே 'தெளிவு'கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம்.   &lt;br /&gt;&lt;br /&gt;மூன்று  நாட்களாக சட்டவிரோத தடுப்பில் வைத்து ரகசிய விசாரணைக்குள்ளாகியிருக்கும்  எட்டு இளைஞர்களின் தரப்பாக நீதிமன்றத்தை நாடும் வழக்கறிஞர் கண்ணனிடம்  பேசியபோது... &lt;br /&gt;&lt;br /&gt;''அந்த எட்டு நபர்களையும் எப்போது எங்கே கைது செய்து  அழைத்து சென்றார்கள் என்று தெரியாது. சிலரை வீட்டில் இருந்து அழைத்து  சென்றிருக்கிறார்கள். மற்றபடி எங்கே வைத்துள்ளார்கள். அவர்களின் நிலை என்ன  என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை. அவரவர் வீட்டாருக்குகூட  தெரிவிக்கவில்லை. வழுக்றிஞர் என்ற முறையில் நான் முயற்சி எடுத்தும்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியும் பயனில்லை. இந்த குண்டு வெடிப்பு  வழக்கில் இவர்கள் ஈடுபடவில்லை. ஈழ ஆதரவு தரப்பினர் யாருமே ஈடுபடவில்லை.  அப்படி செய்யவும் மாட்டார்கள் என்பதுதான் வழக்கறிஞர்களின் கருத்து. அப்படி  அசம்பாவிதம் செய்வதால் ஈழ ஆதரவாளர்களுக்கு ஆதாயம் ஏதும் இல்லை. மக்கள்  வெறுப்பார்கள். இழப்புதான். ஆனால் ராஜபக்சேவுக்கும், காங்கிரஸ்  தரப்புக்கும் இதில் பெரிய நலன் இருக்கிறது. ஆகவே அவர்கள் செய்திருக்கதான்  அதிக வாய்ப்பு.  &lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் எங்களின் எதிர் புகார். குறிப்பாக  காங்கரிஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அசன்அலியின் பங்கு இந்த குண்டு  வெடிப்பில் இருக்கிறது. அதற்கான ஆதாரம் உள்ளது. உறுதியாக கூறுகின்றோம்.  சாட்சிகள் மறைக்கப்படும், விசாணை போக்கு மாறிவிடக்கூடும் என்பதால் இப்போது  மக்கள் மத்தியில் வெளிப்படையாக சொல்ல முடியாது. சரியான நேரத்தில் அதை  அம்பளப்படுத்துவோம். ஆனால் அசன் அலியின் கடந்த காலங்களை பார்த்தாலே  தெரியும். அவர் இங்கே ராஜபக்சேவின் ஏஜன்ட்டாகதான் வேலை செய்தார். நான்  ராஜபக்சேவின் நண்பர்தான் என்றார். அந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இங்கே பல  வேலைகளை செய்தவர்.அப்போது இலங்கை துணை தூதர் அம்சாவுடன் சேர்ந்துகொண்டு  பத்திரிகைளார்களை வளைத்து அவர்களுக்கு 'அன்பளிப்பு, நிதியுதவி' என்று  ஏற்பாடு செய்து கொடுக்க உதவியாக இருந்தவர். ராஜபக்சேவின் திட்டத்திற்கு  ஏற்ப இங்கே முக்கிய அதிகாரிகளை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக காய்  நகர்த்தியவர். தமிழக முதல்வரை சந்தித்து ஈழ ஆதரவு போராட்டத்தை நசுக்க  மாற்றுவழி திட்டம் இருப்பதாக சொன்னவர்.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியான காங்கிரஸ் கட்சி  எம்.எல்.ஏ அசன் அலி மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. அதற்கான  ஆதாரத்தோடு புகார் கொடுக்கின்றோம். இந்த வழக்கில் அவரை விசாரிக்க வேண்டும்  என்று வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து புகார் கொடுக்க இருக்கின்றாம்.'' என்று  கூறினார். இந்த பின்னணியை வைத்து பார்க்கும் போது விழுப்புரம் ரயில்  தண்டவாள குண்டு வெடிப்பு வழக்கு காங்கிரஸின் 'ஆசைகளுக்கு' ஏற்ப  நடந்தேறியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மாநில அரசு  இயந்திரமும் அதற்கேற்ப துணை போகிறதோ என்று அரசியல் நோக்கர்கள் கருத்து  தெரிவிக்கின்றார்கள்...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;form action="/target_news.php?getnews=news&amp;amp;action=post" method="post"&gt;&lt;div style="margin: 0px;"&gt;&lt;input name="mid" type="hidden" value="3822" /&gt;    &lt;/div&gt;﻿     &lt;/form&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;                             &lt;/span&gt;&lt;br /&gt;&lt;center&gt;  &lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;                             &lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;                                &lt;b&gt;                            &lt;b&gt;                              &lt;a href="http://www.blogger.com/post-create.g?blogID=3605583281663367674"&gt;                              &lt;br /&gt;&lt;/a&gt;                              &lt;/b&gt;                              &lt;/b&gt;&lt;/span&gt;  &lt;b&gt;                            &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/center&gt;  &lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                             &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                             &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsClear"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                                                                                  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                                       &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                                   &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsR1C1Box1Footer"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                             &lt;/b&gt;&lt;/span&gt;  &lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                         &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                           &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                        &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                   &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsR1C20"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                                         &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsR1C2Box20"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                                                                       &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsR1C1Box1Header"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                             &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                                  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                                   &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsR1C2Box20Content"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                                                                     &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsPad1"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                                                      &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsNTab"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                     &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsBoxHeader" style="width: 340px;"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                         &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsSectionHeader"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                          விளம்பரங்கள்                                                                                        &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                                                                                                                     &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                 &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                                                   &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                             &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsR1C1Box1Body clsRSS1"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;                                                                                             ﻿   &lt;script language="JavaScript" type="text/javascript"&gt;&lt;!--function &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;popupwnd&lt;/span&gt;(&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;url&lt;/span&gt;, toolbar, &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;menubar&lt;/span&gt;, &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;locationbar&lt;/span&gt;, &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;resize&lt;/span&gt;, &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;scrollbars&lt;/span&gt;, &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;statusbar&lt;/span&gt;, left, top, width, height){   var &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;popupwindow&lt;/span&gt; = this.open(&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;url&lt;/span&gt;, '', 'toolbar=' + toolbar + ',&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;menubar&lt;/span&gt;=' + &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;menubar&lt;/span&gt; + ',location=' + &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;locationbar&lt;/span&gt; + ',&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;scrollbars&lt;/span&gt;=' + &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;scrollbars&lt;/span&gt; + ',&lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;resizable&lt;/span&gt;=' + &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;resize&lt;/span&gt; + ',status=' + &lt;span style="background: none repeat scroll 0% 0% yellow;" class="goog-spellcheck-word"&gt;statusbar&lt;/span&gt; + ',left=' + left + ',top=' + top + ',width=' + width + ',height=' + height);}//--&gt;&lt;/script&gt;       &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                                                          &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsClear"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                                                                                                &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                                                     &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                                                                                                                    &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsR1C1Box1Footer"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                            &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;  &lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                       &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                                             &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                                          &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                                      &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsR1C1Box1Footer1"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                    &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;  &lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                          &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                                  &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;          &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsFooter"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                                  &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="clsFooterBottom"&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                                   &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;table align="center" class="clsFooterTable"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;                                    &lt;td class="clsLeft" width="500px"&gt;© 2009  &lt;span class="goog-spellcheck-word" style="background: none repeat scroll 0% 0% yellow;"&gt;Athirvu&lt;/span&gt;. All Rights Reserved.&lt;/td&gt;                                                                &lt;td&gt;&lt;/td&gt;                               &lt;td&gt;|&lt;/td&gt;                                                         &lt;td class="clsAbout"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                               &lt;td&gt;|&lt;/td&gt;                                                                                                               &lt;td class="clsContact"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                               &lt;td&gt;|&lt;/td&gt;                                                                                  &lt;td class="clsAd1"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                              &lt;td&gt;|&lt;/td&gt;                              &lt;td class="clsCopyright"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;                              &lt;td&gt;|&lt;/td&gt;                              &lt;td class="clsComments"&gt;&lt;/td&gt;                                                                                        &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                                 &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                 &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;           &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;a href="javascript:popupwnd('http://tamilaruvifm.com','no','no','no','no','yes','no','10','5','900','750')" target="_self"&gt;                                    &lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-5598635860921497604?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/5598635860921497604/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/06/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/5598635860921497604'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/5598635860921497604'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/06/blog-post_24.html' title='விழுப்புரம் ரயில் பாதை குண்டு வெடிப்பு'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-4133691085487290068</id><published>2010-06-09T21:21:00.000-07:00</published><updated>2010-06-09T21:21:07.945-07:00</updated><title type='text'>ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு! EXCLUSIVE</title><content type='html'>&lt;a href="http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-jegath-casper.jpg"&gt;&lt;img alt="" class="aligncenter size-full wp-image-7954" height="387" src="http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-jegath-casper.jpg" title="ஜெகத்-கஸ்பர்-jegath-casper" width="600" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஜெகத் கஸ்பர் ராஜ் என்னும் பாதிரி இந்திய, இலங்கை அரசுகளின் உளவாளியாகப் பயன்பட்டுள்ளார் என்று ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தி வினவிலும் புதிய கலாச்சாரத்திலும் சில கட்டுரைகள் வந்துள்ளன. புலிகள் இருந்த போது புலிகளை வைத்து கல்லாக் கட்டியவர் புலிகளுக்குப் பின்னர் புலத்து தமிழர்களை குறி வைத்தார். வினவு அம்பலப்படுத்தியதும் பல ஈழ ஆதரவாளர்கள் இந்த உளவாளியை விட்டு ஒதுங்கினார். புலத்து மக்களின் பாக்கெட்டுகளை குறி வைத்த ஜெகத் கஸ்பருக்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லாமல் போக இப்போது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த பேரினவாத ராஜபக்சேவிடமே மீள் கட்டுமான ப்ராஜெக்டைப் போட ரெடியாகிவிட்டார்….. உளவாளிகள் எப்போதும் தங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதில்லை. என்றாலும் சூழலும் காலமும் கனியும் போது உண்மை முகத்தை விரும்பியே வெளிப்படுத்துவார்கள். ஜெகத் இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;சென்ற வருடம் கொடூரமான இன அழிப்புப் போர் ஈழத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போது இந்தப் பாதிரியால் ” இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள் ” என்ற&amp;nbsp; ஸ்லோகனோடு கார்த்திக் சிதம்பரம், ஜெகத் கஸ்பர் ராஜ் ஆகியோரால் துவங்கப்பட்டதுதான் “நாம்” என்னும் அமைப்பு. ஒரு தன்னார்வ நிறுவனமாக பதியப்பட்டுள்ள இந்த நிறுவனம், எழுபதாயிரம் மக்களைக் கொன்றொழித்த கொலைகார ராஜபட்சேவுக்கும் கொலைக்குத் துணைபோன போர் வெறி இந்தியாவுக்கும் ஒரு கோரிக்கை வைத்துள்ளது . நாம் அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிகை இதுதான்,&lt;br /&gt;“இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் புனர்வாழ்வு (Rehabitation) பொருண்மிய மேம்பாடு (Economic Development) அரசியற் தீர்வு (Political Settlement) நீதியிலமைந்த இணக்கப்பாடு (Justice based Reconciliation) நான்கையும் ‘ நாம்’ அமைப்பு வலியுறுத்துகிறது.உடனடித் தேவை புனர்வாழ்வு என வரையறுக்கிறோம். அதே வேளை இந்திய மக்கள்- குறிப்பாக நல்லுள்ளம் கொண்ட தமிழக மக்கள் புனர்வாழ்வு முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ள கட்டமைப்பு செய்யப்பட்ட நிறுவன ஒழுங்கு (Stuctural Mechanism) இல்லாதிருப்பது பெரும் குறையாயுள்ளது. இக்குறையை நிவர்த்தி செய்ய ‘தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய -இலங்கை கூட்டமைப்பு (தமிழில் இருப்பதற்கும் ஆங்கிலத்தில் இருப்பதற்குமான வார்த்தை வித்தியாசத்தையும் கவனியுங்கள்)’ ( Indo-Lanka joint mechanism for Rehabilitation &amp;amp; Reconstruction) என்ற உயர்நிலை அமைப்பினை பரிந்துரைக்கிறோம்.”&lt;br /&gt;“இருநாடுகளின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள், தமிழக முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்சமயத் தலைவர்கள், ரோட்டரி-லயன்ஸ் போன்ற சமூக அமைப்புகள் மற்றும் தொழில் -வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொண்டதாக இந்த அமைப்பு உருவாக்கப்படலாம். எதிர்வரும் ஜுன் 08 ம் திகதி இலங்கை அதிபர் திரு. மகிந்த ராஜபக்சே புது டில்லி வருவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தருணம மேற் சொன்ன பரிந்துரையை இந்தியப் பிரதமர் முன்வைத்து செயல்வடிவம் பெறச் செய்திட வேண்டுகிறோம். உடனடி புனர்வாழ்வு தேவைகள் என்னவென்பதை பல்வேறு தன்னார்வ அமைப்புக்கள் அடையாளப்படுத்தியுள்ளன. அவற்றினடிப்படையில் உடனடிப் பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் பொருண்மிய மேம்பாட்டு திட்டங்களாக விரிவு செய்யப்படலாம். இதற்கென மத்திய மாநில அரசுகள் ஆதார நிதியொன்றை அறிவிப்பதையும் தமிழுலகம் காலம் கருதிய நற்செயலாய் வரவேற்கும் புனர் வாழ்வு- பொருண்மிய மேம்பாட்டு திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதே வேளை நீதியான அரசியற் தீர்வு தான் நிரந்தர அமைதிக்கு வழி என்பதையும் வலியுறுத்துகிறோம்.”&lt;br /&gt;“தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய -இலங்கை கூட்டமைப்பு” (Indo-Lanka joint mechanism for Rehabilitation &amp;amp; Reconstruction) என்பதுதான் ஃபாதர் போட்டிருக்கும் மெகா ப்ராஜெக்ட்… இதில் விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், ஏசியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் சசிகுமார், டெக்கான் குரோனிக்கல் பத்திரிகையின் சென்னைப் பொறுப்பாளர் பகவான் சிங் என பெரிய ப்ராஜெக்டுக்காக பெரிய மனிதர்கள் கைகோர்த்திருக்கிறார்கள். ஆக இந்த பெரிய மனிதர்கள் யார் என்பதையும் பார்த்து விடுவோம்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/clipping.jpg" target="_blank"&gt;&lt;img alt="" class="aligncenter size-medium wp-image-7956" height="640" src="http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/clipping-170x300.jpg" title="clipping" width="362" /&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;அதற்கு முன்னால் இது தொடர்பாக சென்னையில் நாம் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசிய முன்னாள் பேராசிரியரும், புலி ஆதரவாளரும், இந்நாளில் கருணாநிதி ஆதரவாளருமான&amp;nbsp; சுப.வீரபாண்டியன் பேசும் போது “இத்திட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால் உள்ளூர் அரசியலை பேசக் கூடாது” என்றார். அதாவது புலிகளை காட்டிக் கொடுத்து கழுத்தறுத்த சந்தர்ப்பவாதிகளைப் பற்றி பேசினால் எல்லாமே குழம்பி விடும் என்கிறார். மேலதிகமாக இதில் கருணாநிதி பெயர் கெட்டு விடக் கூடாது என்கிற கவலை பேராசிரியருக்கு உண்டு… ஆனால் உள்ளூர் அரசியலைப் பேசாமல் உலக அரசியலைப் பேச முடியாது என்பதாலும் மிக ஆபத்தான ஒரு ஒப்பந்தத்தை ஜெகத் துவக்கி வைப்பதாலும் மக்களிடம் இதை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாலும் தொடர்ந்து சுட்டிக்காட்டி எழுதுகிறோம்.&lt;br /&gt;இனி ப்ராஜெட் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ள பெரிய மனிதர்களைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;strong&gt;ஜெகத் கஸ்பர் ராஜ் ( பச்சைத் தமிழன்)&lt;/strong&gt;&lt;br /&gt;கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து வருமானம் ஈட்டும் பாதிரித் தொழிலுக்கு வந்தவர். பங்குப் பாதிரியாராய் இருந்த இடத்தில் இந்து, கிறிஸ்தவர் மோதல் வெடிக்க அங்கிருந்து செழிப்பான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். அந்தத் தொடர்புகள் மூலம் பிலிப்பைன்சில் இருக்கிற வெரித்தாஸ் வானொலிக்குச் (சி.ஐ.ஏ கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம்) சென்றவர் அந்த தொடர்புகள் மூலம்&amp;nbsp; புலிகள் அமைபிற்குள் தந்திரமாக நுழைந்தார். போருக்குப் பின்னர் நடேசன் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதில் தனது பங்கை இவரே உளறி வைத்து வினவு அதை அம்பலப்படுத்திய போது அருட்தந்தை இருட் தந்தையானார்.&lt;br /&gt;ஆனாலும் விட்ட பாடில்லை, போராளிகளின் வீரமரணங்களை நினவு கூறும் நவம்பர் 27 மாவீரர் தினத்தன்று “நாம்” அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான (ப.சிதம்பரத்தின் மகன்) கார்த்தி சிதம்பரத்தின் மனைவியான ஸ்ரீநிதி சிதம்பரத்தின் பரத நாட்டியத்தை அரங்கேற்றி கொல்லபப்ட்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுதான் ஈழ மக்களுக்கு பாதிரி காட்டிய பாசத்துக்கு எடுத்துக்காட்டு. ஊரே சிரித்த சிரிப்பில் இனி இந்த கடை கல்லா கட்டாது என்பதால் ஈழ ஆதரவுக் கடையை மூடி விட்டு இப்போது நேரடியாக ராஜபக்சேவிடமே ப்ராஜெக்டுக்கு தனது டில்லி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். விரைவில் இவரது வித விதமான விஸ்வரூபங்களைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.&lt;br /&gt;இதற்கு முன்னர் பத்திரிகையாளர்களை ஏமாற்றி இவர் செய்த “மௌனத்தின் வலி” நூலையும் அதன் அரசியல் அயோக்கியத்தனத்தையும் &amp;nbsp;வினவு அம்பலப்படுத்திய போது தவறை உணர்ந்த ஊடகவியலாளர்கள் இந்தப் பாதிரியை விட்டு ஒதுங்கினார்கள். நன்றி கெட்ட நாய், வீட்டுக்காரன் மீதே பாய்கிற மாதிரி உடனே பத்திரிகையாளர்கள் மீதே பாயந்தார் இந்தப் பாதிரி…. உஷாரானவர்கள் அந்தப் பக்கம் மறுபடியும் எட்டிக் கூட பார்க்கவில்லை. எல்லாப் பழியையும் பத்திரிகையாளார்கள் மீது போட்டு விட்டு வழக்கம் போல தப்பிக்கப் பார்த்தார் பாதிரி.&lt;br /&gt;&lt;strong&gt;சசிகுமார் ( மலையாளி)&lt;/strong&gt;&lt;br /&gt;தென்னிந்தியாவில் சன் டிவிக்கு இணையான வரலாற்றைக் கொண்ட மலையாள சேனலான் ஏஷியா நெட் தொலைக்காட்சியைத் துவங்கியவர்களில் ஒருவர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய என்.ஜீ.ஓ நெட்வொர்க்கைக் கொண்டவர். தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் மூலம் கிடைத்த முற்போக்கு முகமூடியை இன்று வரைத் தாங்கிக் கொண்டிருப்பவர். இப்போது ஏஷியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் என்கிற ஊடகவியளார்களுக்கான உயர் கல்வி மையத்தின் பொறுப்பாளராக இருக்கிறார். இந்தியா, இலங்கை நாடுகளில் உள்ள பெரும் பண்ணை வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஏஷியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் நிறுவனம் சசிகுமாருக்குக் சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால் அங்கே ஏமாந்து போவீர்கள்.&lt;br /&gt;அது இலங்கை அரசின் கொள்கை வகுப்பாளனும் ராஜபட்சே கும்பலின் நெருங்கிய சகாவுமான இந்து ராமுக்குச் சொந்தமானது. சசிகுமார் இந்து ராமின் ஒர்க்கிங் பார்ட்டனர். இந்து ராம், சசிகுமார், இவர்களோடு சேர்ந்துதான் ஜெகத் கஸ்பார் ஈழ மக்களுக்கான ப்ராஜக்ட்டைப் போட்டிருக்கிறார். இந்து ராமின் ஏஷியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் இலங்கையில் இருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களுக்கு ஸ்பெஷல் ஸ்காலர்ஷிப் பெற்றுக் கொடுக்கிறது என்பதாகவும் சொல்கிறார்கள். சசுகுமாரின் மனைவிதான் tulika என்றொரு குழந்தைகளுக்கான பதிப்பகத்தை நடத்துகிறார். கணவரைப் போல பணம் கறக்கும் தன்னார்க் குழுக்களின் பிதாமகள் என்றே இவரைச் சொல்லலாம். பார்ப்பன எலைட் பெண்களால் நடத்தப்படும் பான்யன் என்னும் அமைப்பில் சசிகுமாரின் மனைவிக்கும் பங்குண்டு. பான்யன் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற ப்ராஜெக்ட்டை ஈழத்திற்கு விரிவு படுத்தும் நோக்கோடு இருப்பதாகச் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;strong&gt;பகவான் சிங் ( தெலுங்கர்)&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழகத்தின் பல புலி ஆதரவாளர்கள் புலத்து மக்களின் பணத்தில் குளித்தது போலவே புலத்து மக்களால் அழைக்கப்பட்டு விருந்து வைக்கைப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 2008 புலிகள் ஆதரவு ஊடக அமைப்பு ஒன்று பிரிட்டனில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட பகவான் சிங் ஈழம் உருவாக்கப்பட்டு விட்டது என்றே பேசினார். பின்னர் 2009- ஜனவரியில் கிளிநொச்சி வீழ்ந்த போது சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதர் அம்சாவின் விருந்தினராக கொழும்பு சென்றார். நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்து விருந்துண்ட பகவான் சிங் சென்னை திரும்பிய பின்னர்தான் இவர் பொறுப்பேற்றிருக்கும் சென்னைப் பதிப்பு டெக்கான் குரோனிக்கலில் இலங்கை அரசின் ஆதரவுக் கருத்துக்கள் தொடர்ந்து வந்தன.&lt;br /&gt;புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனின் நேர்காணலை எடுத்த பகவான் சிங் அதை வெளியிடாமல் பதிலுக்கு சிறப்புப் பேட்டியாக கருணாவின் பேட்டியை வெளியிட்டது அப்போது அம்பலமானது. அப்போது குமுதம், ஜூனியர் விகடன், தினமலர் இதழ்கள் கூட கருணாவின் பேட்டியை தர்மசங்கடமான அந்தச் சூழலில் வெளியிட்டன. பின்னர் பத்திரிகையாளர்கள் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். போருக்கு எதிராகப் போராடிய பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு போரைத் தொடுத்த இலங்கை அரசின் சென்னைத் தூதர் அம்சாவிடமே போரை நிறுத்தும் படி மனுக் கொடுக்க வைத்த பகவான் சிங் இப்போது உளவாளி ஜெகத் கஸ்பாரோடு சேர்ந்து ராஜபக்சேவிடமே மனுக் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரவிக்குமார் ( பச்சைத் தமிழர்)&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;இவர் தலித்துக்களின் தத்துவாசிரியன் ரேஞ்சுக்கு புகழப்பட்டார். ஆனால் அதெல்லாம் பழைய கதை. இப்போது பவர் புரோக்கிங், ரியல் எஸ்டேட் என வளர்ந்திருக்கிறார். கும்பகோணத்திற்கு பக்கத்தில் பிரமாண்டமான மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறாராம், இந்த பழைய பின் நவீன – தலித் தத்துவாசியிரியர். தனது பிழைப்புவாத அரசியலுக்கு ஏற்றவாறு தான் எழுதும் ஊடகங்களையும் பயன்படுத்திக் கொள்வது இவரது சிறப்பு.&lt;br /&gt;ஜூனியர் விகடனில் இவர் எழுதும் கட்டுரைகள் இவருக்கே இவர் போட்டுக் கொள்ளும் சலாம் வகை. என்றாலும் இங்கே கவனிக்கத் தக்கது இந்தியா வரும் திரு.ராஜபட்சேவை வலியுறுத்தி இந்தோ, லங்கா மீள்கட்டுமானக் கூட்டமைப்பைக் கோரும் ரவிக்குமார் ஒரு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. கட்சியின் தலைவர் திருமாவளவன். எம்.எல்.ஏ ரவிக்குமாரோ ராஜபக்சேவிடம் கூட்டமைப்பைக் கோருகிறார். திருமாவளவனோ இனவெறியன் ராஜபக்சே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். இதுதான் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் உறுமல் யோக்கியதை….&lt;br /&gt;&lt;strong&gt;ஏ.எஸ் பன்னீர் செல்வம் (பச்சைத் தமிழர்) &lt;/strong&gt;&lt;br /&gt;கருணாநிதியின் விசுவாசி, சமூக நீதி, திராவிட இயக்க ப்ரியம் எல்லாம் இவருக்கு உண்டு என்றாலும் பார்ப்பனரல்லாத முற்போக்குவாதிகளின் சந்தர்ப்பவாதமே இவரது எழுத்துக்கள். ஈழ விவாகரம் கருணாநிதிக்கு எதிராக திரும்புகிறதே என்று அதிகம் வருத்தபப்ட்டவர்களில் இவரும் ஒருவர். சென்னை பெசண்ட்நகரில் இந்து ராமைப்போல இவரும் panos south asia&amp;nbsp; என்றொரு ஊடகக் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுவும் மிகப்பெரிய அளவில் பெலோஷிப் பெறுகிற நிறுவனம்தான்.&lt;br /&gt;இந்த ஐவர் கூட்டணியோடு காங்கிரஸ், திமுக மத்திய மாநில அமைச்சர்களும் மெகாப்ராஜெக்டில் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;strong&gt;இனக்கொலைக்கு எதிரனவாரா&lt;/strong&gt;&lt;strong&gt;? ஜெகத் கஸ்பார்?&lt;/strong&gt;&lt;br /&gt;போர்ச் சூழலின் போது வருமானம் ஈட்டும் நல்வாய்ப்பாக அமைந்த இலங்கைத் தூதரகத்தை பலரும் அப்போது பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு கிறிஸ்தவப்பாதிரி என்னும் போர்வையில் உலவும் ஜெகத் கூட பயன்படுத்திக் கொண்டார். ஆனால் சென்னை மயிலை பேராயர் சின்னப்பா? அவர்தான் “மௌனத்தின் வலி” நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் மக்களைக் கொன்ற ராஜபக்சேவை கடவுள் மன்னிக்கவே மாட்டார் என்று சாபம் விட்டவர் ஆயிற்றே? இவர் எப்படி சென்னையில் உள்ள இலங்கைத் தூதகரத்தோடு நெருக்கம் பேணுவார் என்று நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;கொலைகார ராஜபக்சேவை மன்னிப்பதல்ல…. ராஜபக்சேவின் மயிரைக் கூட கர்த்தர் கழட்ட மாட்டார் என்பது தெரிந்ததனாலோ என்னவோ, இலங்கைத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தியை சென்னை மயிலை பேராயர் சின்னப்பா சந்தித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பான செய்தியை இலங்கைத் தூதரகத்தின் இதழாக வந்து கொண்டிருக்கும் நீரிணை இதழில் இலங்கைத் தூதரகமே பதிவு செய்திருக்கிறது. தாய் எட்டடி பாய்ந்தால் அதன் கள்ளக் குட்டி பதினாறடி பாய்கிறது. பிஷப் இலங்கைத் தூதரைப் பார்தார் ஃபாதரோ ராஜபக்சேவையே பார்க்கக் கிளம்பிவிட்டார்.&lt;br /&gt;&lt;strong&gt;ஒவ்வொரு பேரழிவுமே இவர்களுக்கு நல்வாய்ப்புதான்…&lt;/strong&gt;&lt;br /&gt;இனக்கொலைக்கு எதிரான இந்தியர்கள் என்ற பெயரில் அமைப்பை வைத்துக் கொண்டு இனக்கொலை செய்த ராஜபட்சேவிடமே மீள் கட்டமைப்பின் பெயரால் நிதி வாங்கப் போகும் ஜெகத் கும்பலின் நோக்கம் இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?&amp;nbsp; நிதி ப்ராஜெக்ட், தன்னார்வக் குழுக்கள், நிவாரணப் பணிகள், இதெல்லாம் இவரது வருமானத்திற்கான ஒப்பந்தங்கள் என்பதற்கப்பால் நம்மிடம் எஞ்சியிருப்பது ஒரே ஒரு கேள்விதான்……. இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் iifa திரைப்பட விழாவிற்கு சென்று வந்த இந்தி நடிகர்களுக்கு தென்னிந்தியாவில் தடை? அவர்கள் துரோகிகள்… சல்மான்கானோ, ஷாருக்கானோ செய்தால் அது துரோகம். அதையே ஒரு பச்சைத் தமிழன் செய்தால் அது என்ன தமிழ் தேசிய இறையாண்மையா?&lt;br /&gt;பிபாஷா பாசுவோ, ஜான் ஆப்ரஹாமோ, சல்மான்கானோ சென்றது ஒரு திரைப்பட விழாவுக்காக. ஒரு இனம் என்ற வகையில் நம்மைப் போன்ற உணர்வு ரீதியான பிணைப்போ, புரிதலோ ஈழம் குறித்து இல்லாதவர்கள். இந்த நடிகர்கள் செல்வதால் ஏற்படுவதோ கலாசார சீரழிவு மட்டும்தான். ஆனால் அதை விட பல மடங்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காரியத்தைச் செய்யத் துணிந்து விட்டார்கள் பாதிரி தலைமியில் உள்ள கூட்டணியனர்.&lt;br /&gt;இது iifa விழாவை விட ஆபத்தானது. மலையாளியான சசிகுமாரும், தெலுங்கரான பகவான் சிங்கும், பச்சைத் தமிழர்கள் ரவிக்குமாரும், ஜெகத்தும், பன்னீர் செல்வமும் இணைந்து செயலபடுத்தப் போகும் இந்த இந்தோ இலங்கை ப்ராஜெக்ட் எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை அரசியல் ரீதியாக அழிப்பதற்கு இந்தியா இலங்கை அரசுகள் கூட்டாக தயாரித்துக் கொடுத்த திட்டம் என்றே தோன்றுகிறது. போருக்குப் பின்னர் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் ராம் என்ற ராஜபட்சே இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு அல்லக்கையை வியந்து போற்றி ஒரு போராளியாக உருவாக்கியதும் இதே ஜெகத்கஸ்பர்தான். நக்கீரன் பத்திரிகை அதற்கான பின் தளமாக இருந்தது.&lt;br /&gt;&lt;strong&gt;யார் இந்த பத்திரிகையாளர் பாண்டியன்?&lt;/strong&gt;&lt;br /&gt;இலங்கை என்று ‘கேணல்’ ராமைச் சந்தித்து நக்கீரனில் செய்தியாக வந்த இவர் யார்? திருப்பூரில் ஒரு பனியன் வியாபாரியாக இருந்தவர், நகைமுகன் என்ற சிவசேனா இந்து வெறியனுக்காக தமிழா, தமிழா, என்றொரு இதழை இவர் நடத்தியிருக்கிறார். நகைமுகனைப் பற்றி எல்லா தமிழக இயக்கங்களுக்குமே தெரியும். இப்போது நகைமுகன், அர்ஜூன் சம்பத், பாண்டியன், பாலகுரு, என புதுக்கூட்டணி. ஒரு காலத்தில் வாடகை கொடுக்கக் கூட வழியில்லாத&amp;nbsp; இந்த பாண்டியன் நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்து நக்கீரன் இதழில் முழுப் பக்க விளம்பரங்களைக் கொடுக்கிறார். பிரமாண்ட செலவில் பாலகுரு பல கூட்டங்களை நடத்துகிறார். இவர்களின் தலைமைக் குருவாக உருவாகி நிற்பவர்தான் ஜெகத் கஸ்பார் ராஜ்.&lt;br /&gt;&lt;strong&gt;ஈழ மக்களின் இன்றைய தேவை&lt;/strong&gt;&lt;br /&gt;புலிகளின் போராட்ட வழிமுறையும் புலிகளின் அரசியலுமே அவர்களை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது. மக்களை பார்வையாளர்களாக மட்டுமே நிறுத்தி மக்களை நம்பாத புலிகள் இந்திய, மேற்குலக அரசுகளையும் தமிழக புலி ஆதரவாளர்களையுமே நம்பியிருந்தனர். தமிழக மக்களின் ஆதரவையோ, ஈழ மக்களின் ஆதரவையோ ஒருங்கிணைத்து பேரினவாதத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டத்தை கட்டியமைக்காத புலிகள் இப்போது தாமும் அழிந்து மக்களையும் நடுச் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.&lt;br /&gt;நிலம், உயிர், என எல்லாவற்றையும் இழந்து சுவாசிப்பதற்குக் கூட திராணியற்று பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு ஈழ மக்கள் ஆளாகி மடிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையான ஈழ ஆதரவாளர்களைக்&amp;nbsp; கண்டு கொள்ளாத புலிகள், உளவாளிகளோடுதான் எப்போதும் உறவு கொண்டிருக்கிறார்கள் என்பதும் இப்போது புரிகிறது.&amp;nbsp; பெரும் அவலச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கும் ஈழ மக்களின் இன்றைய தேவை அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.&lt;br /&gt;ஆனால் இந்திய பெரு நிறுவனங்களின் சந்தை வாய்ப்புகளுக்காக இலங்கை திறந்து விடப்பட்டுள்ளது. மன்னாரின் எண்ணைய் வளமும், திருகோணமலைத் துறைமுகமும், வடக்குக் கிழக்கின் பல்லுயிர்ச் சூழலும் தனியார் நிறுவனங்களில் கழுகுக் கணகளில் பட்டு அபகரிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. இந்திய கட்டுமான நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இது வரை நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இலங்கை அரசோடு செய்து முடித்து விட்டன.&lt;br /&gt;முதலீட்டிற்கு உகந்த சூழல் இலங்கையில் நிலவுகிறது என்பதுதான் ராஜபக்சே சொல்லும் செய்தி….. ஆமாம் கை, கால்கள் இழந்து மௌனிகளாக்கப்ப்ட்டுவிட்ட மக்களின் கல்லறைகளின் மீது கட்டிடம் கட்ட படையெடுக்கக் காத்திருக்கிறது பன்னாட்டு நிறுவனங்கள்….. அரசியல் ரீதியாக பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாத்து இனி எப்போதும் அரசியல் ரீதியாக ஈழ மக்களை எழும்ப விடாமல் அடித்துப் புதை குழியில் தள்ள கூடவே படையெடுக்கிறது தன்னார்வ நிறுவனங்கள்.&lt;br /&gt;மறுக்கப்பட்ட சிவில் உரிமைகளை நாங்களே வழங்குவோம் என்று சொல்கிற தன்னார்வக் குழுக்கள் புதிதாக சொல்கிற வார்த்தை ” மீள் கட்டுமானம்” ஆமாம்&amp;nbsp; இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின் அமெரிக்கா கட்டமைத்த பயங்கரவாத கதையாடலோடு துவங்கிய ஈராக், ஆப்கான் யுத்தத்தின் பின்னர் அவர்கள் அடுத்து சொன்னதுதான் இந்த ”மீள்கட்டுமானம்”.&lt;br /&gt;முதலில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று மக்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் அழித்தார்கள். பின்னர் மீள்கட்டுமானம் என்று அழித்ததை மீண்டும் கட்டுகிறார்கள். அழிப்பின் போது ஆயுத வியாபாரம்… மீளக்கட்டும் போது ஒட்டு மொத்த இடங்களையுமே கைப்பற்றிக் கொள்வது………ஆக ஒவ்வொரு பேரழிவும் ஒரு நல் வாய்ப்பாக இவர்களுக்கு வாய்த்து விடுகிறது… பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல ஜெகத் கஸ்பருக்கும்தான்……..&lt;br /&gt;பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கான சொர்க்கம் இலங்கை என்று சொல்லியே உலக நாடுகளை ஏமாற்றி பல்லாயிரம் மக்களை கொன்றொழித்தது இலங்கை.&lt;br /&gt;நிவாரணம் உள்ளிட்ட மக்களின் சிவில் சமூக உரிமைகளை தன்னார்வக் குழுக்கள் வழங்கினால் இனி எப்போதும் அவர்களால் மீளவே முடியாது. மாறாக அவர்களிடமிருந்து பறிக்கபப்ட்ட நிலங்களை அவர்களிடம் மீள ஒப்படைப்பதும் உழைப்பிற்கான உத்திரவாதத்தை வழங்குவதோடு சிவில் உரிமைகளைப் முழுமையாக வழங்கி, இராணுவக் கண்காணிப்பை நீக்கினாலே தங்களுக்கான மீள் கட்டுமானத்தை சில ஆண்டுகளில் அவர்கள் செய்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் விவசாயிகள், மீனவர்கள், இன்னபிற உழைக்கும் மக்கள்.&lt;br /&gt;சாம்பலில் இருந்து மீண்டெழுவதை அவர்களுக்கு ஜெகத் கும்பல் மட்டுமல்ல வேறெந்த தன்னார்வக குழுக்களும்&amp;nbsp; கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. மாறாக பாதிரி தலைமையில் அணிவகுத்திருக்கும் இந்தக் கும்பல் ஈழமக்களை அரசியல் ரீதியில் காயடிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே பாதிரி கஸ்பரை இனியும் துரோகி என்று அழைப்பது பொருத்தமற்றது. அவர் ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு. எச்சரிக்கையாக இருங்கள்!&lt;br /&gt;நன்றி வினவு இணையம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-4133691085487290068?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/4133691085487290068/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/06/exclusive.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4133691085487290068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4133691085487290068'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/06/exclusive.html' title='ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு! EXCLUSIVE'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-4113997322702039313</id><published>2010-06-05T11:24:00.000-07:00</published><updated>2010-06-05T11:24:47.317-07:00</updated><title type='text'>கொழும்பு படவிழாவில் கலந்து கொண்டதால் சென்னையில் 4 தியேட்டர்களிலிருந்து ஹிருத்திக்ரோசனின் படம் தூக்கப்பட்டுள்ளது.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TAqVZ095P-I/AAAAAAAAAHo/NH5r1hC2SZE/s1600/Hrithik-Roshan_0.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TAqVZ095P-I/AAAAAAAAAHo/NH5r1hC2SZE/s320/Hrithik-Roshan_0.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தி நடிகர் ஹிருத்திக்ரோஷன் படத்துக்கு, தமிழ் திரையுலகம் தடை விதித்திருக்கிறது. அவர் நடித்த இந்தி படம் சென்னையில் 4 தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது.&amp;nbsp;&amp;nbsp; இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இந்த படவிழாவை தென் இந்திய திரையுலகம் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தது. தென் இந்தியாவை சேர்ந்த எந்த நடிகர், நடிகையும், திரையுலக பிரமுகர்களும் இலங்கை படவிழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தென் இந்திய திரையுலகம் தடை விதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஹிருத்திக்ரோஷன் உள்பட சில இந்தி நடிகர்கள் மட்டும் இலங்கை படவிழாவில் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு தென் இந்திய திரையுலகம் தடை விதித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஹிருத்திக்ரோஷன் நடித்த&amp;nbsp; கயிட்ஸ்' என்ற இந்தி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் சென்னையில் உள்ள ஈகா, சத்யம், பி.வி.ஆர்., ஐநாக்ஸ் ஆகிய தியேட்டர்களில் திரையிடப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஹிருத்திக்ரோஷன், தென் இந்திய திரையுலகம் விதித்த தடையை மீறி இலங்கை படவிழாவில் கலந்து கொண்டதால், அவர் நடித்த&amp;nbsp; கயிட்ஸ்' படத்தை திரையிடக்கூடாது என்று&amp;nbsp; நாம் தமிழர் இயக்கம்' எதிர்ப்பு தெரிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அதைத்தொடர்ந்து 4 தியேட்டர்களில் இருந்தும் அந்த படத்தை தூக்கிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;div style="background-color: yellow; color: red;"&gt;&lt;b&gt;தமிழராய் ஒன்றினைவோம்!&amp;nbsp; பகைவரை வென்றெடுப்போம்!!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-4113997322702039313?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/4113997322702039313/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/06/4_05.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4113997322702039313'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4113997322702039313'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/06/4_05.html' title='கொழும்பு படவிழாவில் கலந்து கொண்டதால் சென்னையில் 4 தியேட்டர்களிலிருந்து ஹிருத்திக்ரோசனின் படம் தூக்கப்பட்டுள்ளது.'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TAqVZ095P-I/AAAAAAAAAHo/NH5r1hC2SZE/s72-c/Hrithik-Roshan_0.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-4018339505105003011</id><published>2010-06-03T10:21:00.000-07:00</published><updated>2010-06-03T10:21:50.328-07:00</updated><title type='text'>ராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பளிக்கும் இந்தியாவிற்கு பழ.நெடுமாறன் கண்டனம்! கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு அறிவிப்பு!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TAfkYmLfE9I/AAAAAAAAAHg/gHdEZH9GIgA/s1600/nedumaran1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TAfkYmLfE9I/AAAAAAAAAHg/gHdEZH9GIgA/s320/nedumaran1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஜூன் 8ல் இராசபக்சேவுக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்&lt;br /&gt;பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை&amp;nbsp; ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை குடியரசுத் தலைவர் இராசபக்சே ஜூன் 8ஆம் நாள் இந்திய அரசின் அழைப்பின் பேரில் வர இருக்கிறார்.&lt;br /&gt;அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் இராசபக்சேயை போர்க்குற்றவாளி என முடிவு செய்து, சர்வதேச நீதிமன்றத்திற்குமுன் அவர் நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. அய்.நா. பேரவையின் பொதுச்செயலாளர் பான்கீமூன் இலங்கையில் நடந்த போர் அத்துமீறல்கள் குறித்து அய்.நா. விசாரனை மன்றம் ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். பல்வேறு நாடுகளும் இராசபக்சேயின் போர்க்குற்றம் குறித்து விசாரனை நடத்தப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.&lt;br /&gt;உலக சமுதாயத்தினால் போர்க் குற்றம் புரிந்தவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள இராசபக்சேவுக்கு இரத்தினக் கம்பள வரவேற்பை இந்திய அரசு அளிக்க இருப்பதை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசின் இந்த செயல் தமிழக மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை இராசபக்சேவுக்கு தெரிவிக்கும் வகையில் ஜூன் 8ஆம் நாள் காலை 10மணிக்கு… சென்னையில் இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன்பாக மாபெரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதே நாளில் அதே நேரத்தில் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகள், அனைத்துத் தமிழ் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளாகக் கலந்துகொண்டு நமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள&lt;br /&gt;( பழ. நெடுமாறன் )&lt;br /&gt;ஒருங்கிணைப்பாளர்&lt;br /&gt;இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்”&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-4018339505105003011?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/4018339505105003011/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4018339505105003011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/4018339505105003011'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/06/blog-post.html' title='ராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பளிக்கும் இந்தியாவிற்கு பழ.நெடுமாறன் கண்டனம்! கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு அறிவிப்பு!'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ulvPhCYUUV4/TAfkYmLfE9I/AAAAAAAAAHg/gHdEZH9GIgA/s72-c/nedumaran1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-2170081289749983731</id><published>2010-05-27T10:52:00.000-07:00</published><updated>2010-05-27T10:52:04.811-07:00</updated><title type='text'>தமிழருக்கு எதிராக விகடன் கக்கும் நஞ்சு</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rdxGIaasPPM/S_cE8VuySZI/AAAAAAAACVw/vhQe3rAVhCg/s1600/vikatan-logo.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5473849306764167570" src="http://1.bp.blogspot.com/_rdxGIaasPPM/S_cE8VuySZI/AAAAAAAACVw/vhQe3rAVhCg/s400/vikatan-logo.jpg" style="height: 400px; width: 325px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப் பிரச்சனைபற்றி ஒரு கட்டுரை பிரபாகரனின் அட்டைப் படத்துடன் வெளியிட்டால் நல்ல வியாபாரம் நடக்கும் என்பதை விகடன் குழுமப் பத்திரிகைகள் உணர்ந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளியிட்டுவருகிறது விகடன் குழுமம். இதில் விடுதலைப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டது. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். எல்லாம் வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்தசாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். ஒரு பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும். நானும் எனது நண்பர்களும் இதற்கு எதிராக தெரிவித்த பல கருத்துக்கள் அங்கு பிரசுரிக்கப் படவில்லை. நாம் விகடனைப் பரிசோதிப்பதற்காக சில பார்ப்பனியர்களை தாக்கி பின்னூட்டம் எழுதுவோம். அவை பிரசுரிக்கப் படுவதில்லை. விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு தனது பொய்ப்பிரச்சாரத்திற்காக உலகெங்கும் பெரும்தொகைப் பணத்தைச் செலவழிப்பதை நாம் அறிவோம். அம்சா சென்னையில் இருக்கும்போது பல ஊடகவியாலாளர்களுடன் நல்ல உறவைப் பேணினார் என்பது உண்மை. இடையில் ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியர் ஒருவர் பதவி நீக்கப் பட்டார். விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் என்பவர்தான் அவர். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், காணிவீடுகள் விற்பனைத் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.&lt;br /&gt;19ம் திகதி மே மாதம் வெளிவந்த ஜுனியர் விகடன் இதழில் முள்ளிவாய்க்கால் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் 1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக் கலவரத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்புப்போல் ஏன் முள்ளி வாய்க்கால் படுகொலையின் போது எழவில்லை என்று ஜுனியர் விகடன் "ஆராய்கிறது".&lt;br /&gt;விகடன்  அதற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட  "அந்நியமாதல்" நிலையையும் காரணம் காட்டுகிறது.&lt;br /&gt;அப்போது இலங்கையில்  தலையிட இந்தியாவிறகு திருகோணமலையிலும் சிலாபத்திலும் அமையவிருந்த அமெரிக்க  படைத்துறை வசதிகள் காரணமாக இருந்தது.&lt;br /&gt;இந்தியா வேண்டுமென்றே 1983  இனக்கலவரம் நடக்க விட்டிருந்தது. அது பற்றி மேலும் வாசிக்க இங்கு  சொடுக்கவும்:&lt;span style="text-decoration: underline;"&gt;&lt;/span&gt;&lt;a href="http://veltharma.blogspot.com/2009/07/83.html"&gt;1983 இலங்கை இனக்  கொலை இந்திரா காந்திக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது&lt;/a&gt;&lt;br /&gt;தனது தேவைக்காக இந்திய உளவுத்துறையும் அதன் தமிழ்நாட்டுக் கைக்கூலிகளும் தமிழர்களைத் தூண்டிவிட்டனர். தமிழ்நாட்டின் சகல ஊடகங்களும் ஈழத் தமிழர்களை ஆதரித்தன. அதன் பிறகு வளர்ந்த தமிழ்நாட்டு-ஈழத் தமிழர்கள் இணைவு இந்தியாவை மாற்றி யோசிக்கவைத்ததை விகடன் மறைத்தது.&lt;br /&gt;இருபதியானாயிரத்திற்கு மேற்பட்ட இந்தியப்படைகள் போர்களத்தில் சிங்களப் படைகளுக்குப் பின்னால் நின்று இராமர் வாலியைக் கொன்றது போல் தமிழர்களைக் கொன்றதை விகடன் அறியாதா?&lt;br /&gt;விகடன் தமிழ்நாட்டு தொலைக்காட்சிச் சேவைகளையும் குற்றம் சாட்டுகிறது. ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் பிரித்து வைப்பதில் இந்து ராம், துக்ளக் சோ, சுப்பிரமணிய சுவாமி ஆகியோரின் பார்பனக் கூட்டமைப்பின் பங்களிப்பை விகடன் மூடி மறைத்து விட்டது. இம்மூவர்களும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டமையை ஏன் விகடன் சுட்டிக் காட்டவில்லை? சிங்கள ரத்னா என்ற பட்டம் இந்து ராமிற்கு ஏன் வழங்கப்பட்டது? அவரின் பத்திரிகையியல் பயிற்ச்சிக் கல்லூரிக்கான நிதி எங்கிருந்து கிடைக்கிறது என்பதை விகடன் அறியாதா? சோவின் பொய்ப் பிரச்சாரங்களை விகடன் அறியாதா? சுப்பிரமணிய சுவாமியின் பேத்தல்களை விகடன் அறியாதா?&lt;br /&gt;ஜீனியர் விகடன் மேலும்  சொல்கிறது:&lt;br /&gt;&lt;ul style="color: red;"&gt;&lt;li&gt;கடந்த 25  ஆண்டுகளாக முறையான கல்வி பெற முடியாத இனமாக ஈழத் தமிழினம்  மாற்றப்பட்டது. &lt;/li&gt;&lt;/ul&gt;இலங்கையில் இத்தனை மோசமான போர்ச்சூழலிலும் தமிழர்கள் கல்வியைக் கைவிடவில்லை என்பதை நாம் அறிவோம். அங்கு நடக்கும் பரீட்சை முடிவுகளும் எடுத்துக்காட்டுகின்றன. தமிழர்களின் கல்வித்துறை பல பின்னடைவுகளைச் சந்தித்தது உண்மை. ஆனால் கல்வி பெறமுடியாத் ஒரு இனமாக ஈழத் தமிழினத்தை மாற்றமுடியாது என்பதை உலகறியும். கட்டுரையாளரின் அறிவீனத்திற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நீலிக் கண்ணீர் வடிக்கிறார் கட்டுரையாளர்: தமிழ் இனத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் துயரம் தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளைப் பாதித்ததாகவே தெரியவில்லை.&lt;br /&gt;ராமின் இந்துப் பத்திரிகையைப் படிக்கும் "அறிவுஜீவிகள்" எப்படி தமிழ் இனத்தைப்பற்றி கவலைப்படுவார்கள் என்பதை நாம் அறிவோம் விகடன் அறியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் மீண்டும் தமிழ்த் தேசியம் தலையெடுக்காமல் இருக்க தமிழர் தாயகத்தைத் துண்டாடும் சிங்களக் குடியேற்றம் இந்தியாவின் உதவியுடனும் ஆலோசனையுடனும் இப்போது நடக்கிறது என்பதை ஏன் விகடன் சுட்டிக் காட்டவில்லை?&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;முள்ளிவாய்க்கால் பேரவலத்தைப் பேசும்போது அதை நமது  &lt;span style="font-weight: bold;"&gt;அரசியல் சுயலாபத்துக்காகப்   பயன்படுத்தாமல்&lt;/span&gt; இருக்க வேண்டியது மிக மிக அவசியம். நாமும் மனிதர்கள்தான், நம்மிடமும் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளது என்பதை நிரூபிக்க இது ஒரு சந்தர்ப்பம். இப்போதாவது நாம் செயல்படுவோமா?&lt;/li&gt;&lt;/ul&gt;என்று  முடிக்கிறது விகடன்.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் பேரவலத்தைப் பற்றிப்  பேசும்போது பத்திரிகை வியாபாரத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://veltharma.blogspot.com/2010/05/blog-post_21.html"&gt;(நன்றி-வேல் தர்மா-&lt;/a&gt; )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-2170081289749983731?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/2170081289749983731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/05/blog-post_27.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/2170081289749983731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/2170081289749983731'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/05/blog-post_27.html' title='தமிழருக்கு எதிராக விகடன் கக்கும் நஞ்சு'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rdxGIaasPPM/S_cE8VuySZI/AAAAAAAACVw/vhQe3rAVhCg/s72-c/vikatan-logo.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-3825687006508307340</id><published>2010-05-22T02:06:00.000-07:00</published><updated>2010-05-22T02:06:47.838-07:00</updated><title type='text'>இலங்கைப் படையினர் புலிப் போராளியை கத்தியால் குத்தி கொலை பண்ணும் கோரக்காட்சிகள்</title><content type='html'>கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிங்கள படைகளால் கைது செய்யப்பட்ட போராளிகளை கோரமாக வதை செய்து சிங்கள இராணுவத்தினர் கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மீண்டும் ஒரு போர்க்குற்றக் காட்சி ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;span id="more-16372"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மேலும் சிங்களப் படைகளால் அரங்கேற்றப்பட்டு மகிழ்ச்சி கொண்டாடிய காட்டுமிராண்டித்தனமான போர்க்குற்ற ஆதாரங்களில் சிலவற்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch)&amp;nbsp; வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;இதில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட ஒரு போராளியை சிங்கள படையினர் தென்னை மரத்தில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்திரவதை செய்து கொலை செய்து தமிழரின் தேசியக்கொடியினை போர்த்தி அழகுபார்த்த கோரக் காட்சியின் படங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.&lt;br /&gt;இந்த படத்தை பார்த்ததும் தமிழா உன் மனம் கொதிக்கிறதல்லவா? அமெரிக்காவின் குவண்டேனமா சிறையை போல இங்கே பொதுமக்களும் போராளிகளும் பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவது ஆதாரபூர்வமாக தொடர்ந்து வெளிவருவது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;மனிதநேயத்தையும் பொருட்படுத்தாது, கண்மூடித்தனமாக நடந்த இக்கொடுமைகளின் ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை வெட்டவெளிச்சமாகிறது.&lt;br /&gt;இச்செய்தியானது உலக தமிழ் மக்களை உலுக்கியுள்ள இவ்வேளையில் புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தமிழக உறவுகள் அனைத்து ஒரே வழியில் நின்று போராடவேண்டிய தேவையையும், கொடுங்கொல் நாடாகிய இலங்கையை போர்க்குற்றத்திற்கான விசாரணைக்கு கொண்டுவர சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வேண்டியுள்ளனர்.&lt;br /&gt;&lt;div class="entry"&gt;&lt;style type="text/css"&gt;   #gallery-1 {    margin: auto;   }   #gallery-1 .gallery-item {    float: left;    margin-top: 10px;    text-align: center;    width: 100%;   }   #gallery-1 img {    border: 2px solid #cfcfcf;   }   #gallery-1 .gallery-caption {    margin-left: 0;   }  &lt;/style&gt;   &lt;!-- see gallery_shortcode() in wp-includes/media.php --&gt;   &lt;div class="gallery galleryid-16372" id="gallery-1"&gt;&lt;br /&gt;&lt;dl class="gallery-item"&gt;&lt;dt class="gallery-icon"&gt;     &lt;a href="http://www.nerudal.com/images/2010/05/evei3.jpg" title="evei3"&gt;&lt;img alt="" class="attachment-large" height="374" src="http://www.nerudal.com/images/2010/05/evei3.jpg" title="evei3" width="500" /&gt;&lt;/a&gt;    &lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;br style="clear: both;" /&gt;&lt;br /&gt;&lt;dl class="gallery-item"&gt;&lt;dt class="gallery-icon"&gt;     &lt;a href="http://www.nerudal.com/images/2010/05/evei4.jpg" title="evei4"&gt;&lt;img alt="" class="attachment-large" height="374" src="http://www.nerudal.com/images/2010/05/evei4.jpg" title="evei4" width="500" /&gt;&lt;/a&gt;    &lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;br style="clear: both;" /&gt;&lt;br /&gt;&lt;dl class="gallery-item"&gt;&lt;dt class="gallery-icon"&gt;     &lt;a href="http://www.nerudal.com/images/2010/05/evei5.jpg" title="evei5"&gt;&lt;img alt="" class="attachment-large" height="374" src="http://www.nerudal.com/images/2010/05/evei5.jpg" title="evei5" width="500" /&gt;&lt;/a&gt;    &lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;br style="clear: both;" /&gt;&lt;br /&gt;&lt;dl class="gallery-item"&gt;&lt;dt class="gallery-icon"&gt;     &lt;a href="http://www.nerudal.com/images/2010/05/evei1.jpg" title="evei1"&gt;&lt;img alt="" class="attachment-large" height="374" src="http://www.nerudal.com/images/2010/05/evei1.jpg" title="evei1" width="500" /&gt;&lt;/a&gt;    &lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;br style="clear: both;" /&gt;&lt;br /&gt;&lt;dl class="gallery-item"&gt;&lt;dt class="gallery-icon"&gt;     &lt;a href="http://www.nerudal.com/images/2010/05/evei2.jpg" title="evei2"&gt;&lt;img alt="" class="attachment-large" height="374" src="http://www.nerudal.com/images/2010/05/evei2.jpg" title="evei2" width="500" /&gt;&lt;/a&gt;    &lt;/dt&gt;&lt;/dl&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3605583281663367674-3825687006508307340?l=unarvaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://unarvaalan.blogspot.com/feeds/3825687006508307340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/05/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/3825687006508307340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3605583281663367674/posts/default/3825687006508307340'/><link rel='alternate' type='text/html' href='http://unarvaalan.blogspot.com/2010/05/blog-post_22.html' title='இலங்கைப் படையினர் புலிப் போராளியை கத்தியால் குத்தி கொலை பண்ணும் கோரக்காட்சிகள்'/><author><name>உணர்வாளன்</name><uri>http://www.blogger.com/profile/00178568353072357173</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_ulvPhCYUUV4/SvPBqcDSgxI/AAAAAAAAAAM/qorp-hRKBt4/S220/2.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3605583281663367674.post-2717057389209694674</id><published>2010-05-18T04:17:00.000-07:00</published><updated>2010-05-18T04:17:20.748-07:00</updated><title type='text'>தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை</title><content type='html'>&lt;div class="entry-meta"&gt;       &lt;span class="entry-author"&gt;&lt;a class="url fn n" href="http://www.pathivu.com/?author=5" title="View all articles by அதியமான்"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;      &lt;/div&gt;&lt;a href="http://www.pathivu.com/wp-content/uploads/2010/05/ltte_emblem.jpg"&gt;&lt;img alt="" class="alignleft size-full wp-image-613" height="241" src="http://www.pathivu.com/wp-content/uploads/2010/05/ltte_emblem.jpg" title="ltte_emblem" width="200" /&gt;&lt;/a&gt;எமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய தமிழீழ மக்களே!&lt;br /&gt;உலகத் தமிழர்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு ஒட்டுமொத்தப் பேராதரவோடு “போர்க் குற்றவியல் நாள் மே-18” ஐப் பிரகடனப்படுத்தி இந்நாளில் அனைத்து மாவீரர்களையும், பேரினவாதத்தால் மானச்சாவெய்திய மக்களையும் நினைவு கூருவது தமிழீழ மக்கள் அனைவருக்கும், எமது விடுதலை இயக்கத்திற்கும் பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது.&lt;br /&gt;உலகத் தமிழினத்தின் இதயங்களில் ஆறாத வடுவாகவும், ஆற்றப்படுத்த முடியாத துயரமாகவும் பதிந்து போன போர்க் குற்றவியல் நாள் இன்று. மானிடகுலத்திற்கு அமைதியைப் போதித்த புத்தபிரான் குருதிக் கண்ணீர் சொரிந்து வெட்கித் தலைகுனியும் வகையில் மகாவம்ச வெறி கொண்டு எமது மண்ணில், எங்கள் வரலாற்றுத் தாயகத்தில் சிங்கள பௌத்த மேலாதிகக் வாதம் ஊழித்தாண்டவமாடிய&lt;br /&gt;கொடூர நாள் இன்று.&lt;br /&gt;விடுதலை என்ற சத்திய வேள்வியில் நாம் கொடுத்த உயிர்விலை அளப்பரியது. கண்ணீரும், குருதியும், தசையுமாக எமது தேசம் சந்தித்த இழப்பு ஒப்பற்றது. எமக்காகவும், எமது வருங்காலத் தலைமுறையின் நலவழ்வுக்காகவும் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் உயிர்க்கொடை வார்தைகளில் விபரிக்க முடியாதது. அந்த மாவீரர்களின் வழியில் நின்று மானச்சாவெய்திய எங்கள் அன்பு மக்களின் இழப்பு என்றென்றுமே ஈடுசெய்ய முடியாதது.&lt;br /&gt;வடக்குக் கிழக்குப் பகுதியில் கைதுகளும், சிறை வைப்புக்களும், கொலைகளும், காணாமல் போதல்களும், பாலியல் வல்லுறவுகளுமாக முன்னெப்போதும் இல்லாதவாறு நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறன. அடிப;படைச; சுதந்திரமாகக் கருதப்படும் பேச்சுச் சுதந்திரம், நடமாட்ட சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பன சிங்கள இனவெறியர்களின் நயவஞ்சகத்தால் பறிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;அதேவேளை, இராணுவ முகாம் நிறுவதற்குத் தாயக மண்ணின் பெரும்பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றது. சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டு, தமிழர்களின் அடையாளச் சின்னங்களையும்இ எமது மண்ணின் மைந்தர்களாக என்றும் எம் மனங்களால் போற்றி வழிபடப்படும் மாவீரர்களின் துயிலும் இல்லங்களையும் அழித்து, அவ்விடங்களில் புத்தர் சிலைகளாலும் அரசமரக் கன்றுகளாலும் தனது சிங்கள மயமாக்கலை அரங்கேற்றி வருகிறது.&lt;br /&gt;மக்களுடைய அடிப்படை உரிமைகள் யாவற்றையும் புறந்தள்ளி, அவர்கள் தடுப்பு முகாம் கைதிகள் போல் அடைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா சபையும் சரி, சனநாயக விழுமியங்களைப் பற்றிப் பேசும் நாடுகளும் சரி எந்த அடிப்படையில் செயற்படுகின்றன என்பதே மக்களின் கேள்வியாகவுள்ளது.&lt;br /&gt;கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளுககு; ஊடகவியலாளரக் ள, அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தோர் செல்லமுடியாதுள்ளது. மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் என்னவென்றே தெரியாத, பிறர் அறிந்துகொள்ளமுடியாத சூழ்நிலையில் மக்கள் அங்கு அடக்கு முறைக்குள் வாழ்கின்றார்கள். இன்னும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் தடுப்பு முகாம்களில் அடைத்து&lt;br /&gt;வைக்கப்பட்டுள்ளார்கள்.&lt;br /&gt;அரசியல் கைதிகளையும், முன்னாள் போராளிகளையும் ஐ.நா பிரதிநிதிகள் சென்று பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாமல் தடுப்புமுகாமில் நெடுநாளாக அடைத்து வைப்பது ஒருபாரிய மனித உரிமை மீறலேயாகும். எனவே அவர்களை விடுவிப்பதறகு; இராசதந்திர, அரசியல ; தொடரபு; கள் ஊடாக பு
